எல்லாரும் சொல்லுறாங்கள் என்று நானும் சொல்லி பார்த்தனான் அது சரி புத்தன் துறவறம் போயிட்டார் அடுத்த வருடம் அதனை முடித்து கொண்டு யாழில் மீண்டும் அவதாரம் எடுப்பார்(மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவார்).
சுண்டல் பெண் பார்த்து கொண்டு இருக்கிறார் சரியான பெண் கிடத்தவுடன் அவரும் யாழிற்கு தம்பதிகள் சகிதம் கலந்து கொள்வார்கள்,மூன்று பிரபலயங்கள் இல்லாததால் யாழ்களம் களைகட்டவில்லையா ஒருத்தரும் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் அடுத்த வருசம் சனி எட்டாம் இடத்திற்கு வருதாம் அது நல்லது என்று கந்தப்பு சொன்னவர் அதனை கானாபிரபா அண்ணா ஆமோதிக்க அரவிந்தன் அதனை வழிமொழிந்தவர் பிறக்க போகும் 2007 யாழ்களத்திற்கு ஒரு சிறப்பான வருடமாக அமைய எல்லாம் வல்ல சுண்டல்பாபாவை வழிபட்டு எனது சிற்றுரையை இத்தோடு முடித்து கொள்கிறேன்
:P :P :P :P :P