-
Posts
29455 -
Joined
-
Last visited
-
Days Won
269
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by suvy
-
-
டன்னுக்கும், எரிமலைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
தூயவன் , பரணி, வானவில் , ஈழமகள் எல்லோருக்கும் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
வெண்ணிலாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் காணும் புரட்சிக்கும் , சுபத்திரனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
சகோதரி நிலாமதிக்கும் இதயநிலாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் புலவர், சுஜி, வாதவூரான், சித்திரை புத்திரன் எல்லோருக்கும்!
-
சுஜி மற்றும் வாதவூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
-
சகோதரி யாயினிக்கும், அகதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
வாழ்த்துக்கள் இணையவன்.
-
நல்ல கவிதைகள்! இணைப்புக்கு நன்றி கிருபன் & நுணா!
-
பார்க்க நல்லாவும் இருக்கு கூடவே ஒரு பயங்கரமும் தெரியுது!
-
இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்சிறி, வீணா, சியா, நெடுக்கர், மற்றும் குட்டிப் புலவர் எல்லோருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
முப்பத்தொண்டுக்குள் மூக்கை நிலைத்திருக்கும் நுணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
-
இணைப்புகள் எல்லாவற்றிக்கும் நன்றி நுணா!
-
அபிதாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
ஈழவன் 8 க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இவ்வாரம் பிறந்தநாள் காணும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
-
சின்னப்பு, நெல்லையன், சேரன் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
ராஜ வன்னியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
ஆகா பதின்நென்மருக்கும் இனிய பிறந்தநாள் & புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
-
யம்மு பேபிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
விகடகவிக்கும் மற்றும் இவ் வாரம் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி!!
எண்ணியது முடிதல் வேண்டும்
நல்லதே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும் பராசக்தி!!
-
ஒரு முறை அக்பர் கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீர்பால் மன்னரின் பின்புறத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். உடனே அக்பருக்கு கோபம் வந்து "ஏய் யாரங்கே உடனே பீர்பாலை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவையிலிருந்தவர்கள் மன்னா மன்னிக்க வேண்டும்.அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சினம் தணிந்த அக்பரும் அப்படியெனில் பீர்பால் இதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டும், அக் காரணம் இத் தவறை விட கூடுதலானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.
உடனே சபையோரும் பீர்பால் தாமதிக்காமல் காரணத்தை கூறிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள் என்றார்கள்.
சிறிது யோசித்த பீர்பால் மெல்ல அக்பரின் அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படி " அரசே உண்மையாகவே அது நீங்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மகாராணியார்தான் குனிந்து நிக்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்" மன்னிக்கவும் என்றார்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
in வாழிய வாழியவே
Posted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வல்வை லிங்கம்!