இரண்டு மாகா கஞ்சர்கள் ஒரு நாள் மதிய உணவுண்டார்கள். ஒருவன் வெறுஞ்சோற்றை மற்றக்கஞ்சன் உண்ணும் கறி மணத்தோடே மூச்சுப் பிடித்துண்டான்.
"என் கறி மணத்தில் தானே உண்டாய். காசு தா!" என்றான் கஞ்சன் நம்பர் ஒன்.
"அதெப்படி ?" இது கஞ்சன் #2.
வாக்கு வாதம் முற்ற நீதிபதியிடம் சென்றார்கள்.
அவரும் தீர்ப்புக் கொடுத்தார். கஞ்சன் #2 இடம் "இரண்டு ரூபாய் குற்றியை எடு" என்றார்.
"கஞ்சன் #1 இன் மூக்கருகே பிடி!"
"முகர்"