யாழ் கள உறவு ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது எத்தகைய தடைகள் வரினும் எனது சக்த்திக்கு உற்ப்பட்டு என்னுடைய கடைமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன்.
தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
விசுகு அண்ணாவுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் கல உறவுகள் துன்னயூரான்,இலக்கியன், சிவன் சாமி ஆகியோருக்கும் எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.