Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகிடி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. புலம் பெயர் தமிழர்கள் capital pooling செய்து இலங்கையில் ஒரு நிறுவனத்தை அமைப்பதன் மூலம் Real Estate Investment Trust என்ற வகையில் நல்ல வருமானம் தரும் இது போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம்.
  2. கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி. Alberta வில் உள்ள Drumheller இல் சிறந்த டைனோசர் அருங்காட்சியகம் ஒன்று உண்டு. இரு தடைவை சென்று இருக்கின்றேன். Pipestone creek பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன். யாரும் யாழ் கள உறவுகள் இஞ்சால வந்தால் ஒருக்கா போய் பார்க்கலாம்.
  3. ஊரில் விவாகரத்து இலகுவாக்கப்பட வேண்டும். புனிதப் படுத்துதல்கள் தவிர்க்கப் பட வேண்டும்
  4. Doctorஸ் தங்களின் இடுப்புக் கொழுப்பு, தொந்திக் கொழுப்பு போன்றவற்றை குறைத்து விட்டு வந்து பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து இருக்கலாம்.
  5. இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.
  6. கனடாவில் ஓய்வு பெற்ற பின் மனுஷன் மாதிரி வாழ இன்றைய காலத்தில் கணவனுக்கும் மனைவுக்கும் சேர்த்து மாதம் $4000 வேண்டும். ஓய்வு பெற முன் வீட்டுக்கு முழுப் பணமும் செலுத்தி முடித்து இருக்க வேண்டும். ஓய்வூதியம் தலா ஒருவருக்கு $2000 வர வேண்டும் என்றால் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்து இருக்க வேண்டும். இது பலருக்கு இங்கே இல்லை. இதில் பிள்ளைகளும் இவர்களை இன்னும் நம்பி வாழ்ந்தால் என்னாவது?
  7. உலகிலேயே சொந்த பந்தங்ளிடம் கையேந்தி வாழும் பழக்கம் உள்ளவர்கள் தென்னிந்திர்களும் எரித்திரிய எதியோப்பிய மக்களும் தான் . இதன் விளைவு - உடனடிப் பயன் கிடைகின்றது ஆனால் நீண்ட காலநோக்கில் சமூகத்துக்கான தீமை அதிகம். இது புத்தாக்கங்களை நீர்த்துப்போக செய்கிறது. தங்கி வாழ்வதை ஊக்கிவித்து சமுகம் தேங்கிப் போக வழி செய்கிறது. உண்மை
  8. நல்ல கட்டுரை. இந்தத் தேர்தலின் பின் Alberta பிரிந்து போகும் முயற்சியில் இறக்கி இருக்கிறது. தேர்தலின் சூடு தணிய சுதந்திர ஆல்பர்டா கனவும் தணியலாம்.
  9. நான் வசிக்கும் Alberta province ஒட்டோவை கடுமையாக பகைக்கும் முடிவை எடுத்து இருக்கிறது. Alberta கனடாவில் இருந்து தனியாகப் போக வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் பலமாக கேட்க ஆரம்பித்து உள்ளது
  10. எதுவுமே இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் புண் பொதுவாக ஒரு மாதத்தில் ஆறி விடும், epidural கொடுக்கும் முதுகு வலி பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும்.தவிர அந்த நோவினப் போக்கவும் வலி நிவாரணிகள் உண்டு இதனால்த் தான் பெண்களால் மேலும் பிள்ளைகள் பெற முடிகின்றது. அடுத்த விஷயம் ஆண்களை விட பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி அதிகம், அது இயற்கையாக அமைந்தது. புருஷன் போருக்குப் போகாமல் வீட்டில் உதவியாக இருந்தால் மனைவிக்கு depression பிரச்சனைகள் குறைவு. ஆனால் இதை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு ஆண்களை மட்டுமே கொலைக்களம் அனுப்புவது தவறு என்கின்றேன். பெண்கள் நாட்டின் சனத் தொகை க்கு முக்கியம், ஆகவே பிள்ளைப் பெறும் வயதுடைய பெண்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது. உங்கள் நியாயப்படி ஆண்கள் கட்டாயம் போரில் சாக வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் இத்தனை பிள்ளைகள் பெற வேண்டும் என்றாவது சட்டம் கொண்டு வர வேண்டும் பெண்கள் பிறப்பதே பிள்ளைப் பேறு என்னும் போருக்காகவே என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லிய உங்களுக்கு நன்றி. இதை கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய பெண்ணியப் போராளிகள் ஏற்க மாட்டார்கள் தவிர பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்பதை ஏற்கின்றேன். ஆகவே பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சி போன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்.
  11. இதை சொல்லி சொல்லியே பெண்கள் காலா காலமாக தப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எத்தனை பெண்கள் C section செய்யாமல் பிள்ளை பெறுகின்றர்கள். Pain அளவு மிகக் குறைந்த அளவில் தான் இன்று பிள்ளைப் பேறுகள் நடக்கிறது. இயற்கை பிரசவம் என்றாலும் epidural முலம் வலி நிவாரணி எடுத்து விட்டுத் தான் மிச்சம் எல்லாம். பெண்களுக்கு சம உரிமை வழங்கத் தயார். ஆனால் போர் என்று வரும்பொழுது அவர்களும் சாக ரெடி ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண் ஈஈயம் ஒரு பம்மாத்து வேலை.
  12. ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள் ஆனால் போர் என்று வந்துவிட்டால் ஆண் மட்டும் தான் சாக வேண்டுமாம்.
  13. Ketamine கன காலம் பாவித்தால் erectile dysfunction வருமாம்.அது தான் ஆள் இப்பவே பின்விளைவுகளை உணர்ந்து செயல்படுகின்றார் போலும்
  14. மக்களால் ஒரு தடவை நிராகரிக்கப் பட்டால் அரசியலிலேயே இருக்கக்கூடாதா? அவரை அரசியல் செய்யக்கூடாது என்று சொல்ல நாம் யார்? இங்கே கேள்வி ஒரு அரசியல்வாதிக்கு தீவிர தமிழ் தேசியர்களிடம் இருந்து வந்த, வரக்கூடிய உயிர் ஆச்சுறுத்தல் பற்றியது. நேர்மையான மனிதர்களாக அதை நாம் முதலில் கண்டிக்க வேண்டும், ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை, மாறாக இப்பொழுதும் எப்பொழுதும் போல் அவரை கரித்துக்கொட்டுவதுதான் வேலை. உயிர் ஆச்சுறுத்தல் இருப்பதால் அவர் அரசியலை விட்டு போய் விட வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் அவரை அவரது அரசியல் நோக்கத்துக்காக கொலை செய்ய தேடுவோருக்கும் நோக்கம் ஒன்று தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.