-
ஆனந்தபுர மண் 04 -04 - 2009
ஆனந்தபுரம், வஞ்சகர் நஞ்சால் எம் நெஞ்சகர் தின்றநிலம். உங்களின் வீரத்துக்கும் ஈகத்துக்கும் வீரவணக்கம்
-
பொன்னள்ளிச் சொரியும் பெரியதேவனே! உன்னை இனி நானே பாடுவேன்.
உண்மையான வரிகள். வாழ்த்துக்கள் நன்றி
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
G3 ஐயாவுக்கு வீரவணக்கங்கள். நல்லதம்பி ஐயா தனக்கு G3 தரவேண்டும் என்று அடம்பிடித்ததனால், அவரை G3 ஐயா எனவும் அவரின் துணைவியாரை G3 அம்மா எனவும் போராளிகள் செல்லமாக அழைத்துவந்தார்கள். மட்டக்களப்பில் போராட்டம் முகிழ்ந்த காலப்பகுதியில் இருந்து தமிழின விடுதலைக்காகவும் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் ஒன்றிவாழ்ந்துவந்தவர்கள் இவர்கள். வட தமிழீழம் செல்லும்வரை காட்டிலேயே போராளிகளுடனேயே வாழ்ந்து விடுதலைப்பணியைச்சுமந்தவர்களில் இந்த மாவீரர்கள் பெற்றோரும்....
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
[size=4] வீரவேங்ககைகளுக்கு 16ம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்கங்கள்.[/size]
-
பெயர் மாற்றங்கள்.
நிழலி, நான் இன்னும் வெளியில வெயிலிலதான் நிக்கிறன் எப்ப உள்ள நிழலில நிக்கிறது?
-
பலாலி விமானப்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நினைவுநாள்.
பலாலித்தள தகர்ப்பில் காவியமான கரியவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.
-
ஓமந்தை ஊடறுப்புத் தாக்குதலில் காவியமான மேஜர் சிட்டு உட்பட்ட 137 மாவீரர்களின் நினைவு நாள்
இந்நாளில் தாயக விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிக்கொண்ட இம் மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)
அன்பு நண்பா சிட்டு, மரணம் உன்னை அணைத்துக்கொண்டாலும் இன்றும் நீ எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். உன் உடல் எம் மண்ணில் கலந்திருக்கு உன் பாடல்கள் எம் உணர்வோடு கலந்திருக்கு. காலம் நிச்சயம் மாறும் ...
-
கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது?
பிழைகள் அல்லது தவறுகள் தவிர்க்க முடியாதவைகள்தான். ஆனாலும், அனுபவங்களை எதிர்கால நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கருத்திலெடுப்பது அவசியம்.