Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்த 'மும்பை லாபி'!

Featured Replies

ந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. 

mumbai__12013.jpg

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே விலகியுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் திடீரென பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார். ஒதுங்கியிருந்த ரவி சாஸ்திரியைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவைத்தது, சச்சின் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரி, சச்சின் இருவருமே தற்போது லண்டனில் குடும்பத்துடன் ஓய்வெடுத்துவருகின்றனர். கடந்த முறை பயிற்சியாளர் தேர்வின்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், `பயிற்சியாளர் பதவிக்காக விண்ணப்பித்து, கியூவில் வர மாட்டேன்' என்கிற முடிவில் ரவி சாஸ்திரி இருந்தார். சச்சின் சமாதானப்படுத்திய பிறகே, ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/93882-tendulkars-hand-in-ravi-shastri’s-re-entry-for-india-coach-role.html

Edited by Athavan CH

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 30.6.2017 at 11:43 AM, Athavan CH said:

ந்திய கிரிக்கெட்டில், 'மும்பை லாபி ' வெகு பிரபலம். மும்பையைச் சேர்ந்த நான்கைந்து வீரர்கள் இந்திய அணியில் இருந்த காலமும் உண்டு. அணியில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கவாஸ்கர் கேப்டனாக இருந்தால், மும்பையைச் சேர்ந்த வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார். ரவி சாஸ்திரி, வெங்சர்க்கார் போன்றோர் அப்படித்தான் இந்திய அணியில் கோலோச்சினர். அணி நிர்வாகமும் மும்பைவாசிகள் கையில்தான் இருந்தது. இந்த நிலை மாறியுள்ளதால், தற்போது சச்சினால் `மும்பை லாபி' மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது.

இது தான் இவர்களின் உண்மை விம்பம்...., சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த முதலாவது வீரர் எனும் பெருமைக்காக பல போட்டிகளில் போர்ம் இல்லாமலேயே விளையாடியவர் இந்த சச்சின்,  இதன் மூலம் பல இளம் வீரர்களில் சர்வதேச கிரிக்கெட் கனவினை பாழாக்கியவர், 100 வது சதத்திற்கு எவ்வளவு முயன்றும் முடியாமல் போக...., ஒரு வாறு பலவீனமான வங்கதேச அணியை இந்தியாவிற்கு அழைத்து விளையாடி தனது  100 வது சதத்தினை பூர்த்தி செய்தவர் , இவர்களின் வட இந்தியர் தான் கிரிகெட்டில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற மனப்பாண்மை மிகவும் குரோதமானது....., இது தெரியாமல் பலரும் இவர்களைக் கொண்டாடுவது தான் வேடிக்கை.....,
இதே போல் தான் இலங்கையணியும்...., தமிழ் இளையோரை மிகவும் கொடூரமாக கொன்றொழித்த இலங்கையரசு ....... சிங்கள இளையோரை மிகவும் பத்திரப்படுத்தி கல்வி, விளையாட்டு என அணைத்துத் துரையிலும் வளர்த்தெடுத்தது......., ஆனால் எம்மவரோ இலங்கை கிரிக்கெட் வீரர்களை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.