Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு

Featured Replies

சர்வதேச சமூகத்தின் தலையீடு அவசியம் என்கிறது கூட்டமைப்பு 

 

(ஆர்.யசி)

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன.  தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் சர்வதேச மேற்பார்வை இருப்பது அவசியம்.  உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும். எனவே சர்வதேச நீதிமன்ற தலையீடுகள் அவசியம் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

sum.jpg

ஜனாதிபதி ஜெனிவா செல்ல  முன்னர் நாம் மனித உரிமை  ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும்  அவர் குறிப்பிட்டார். 

முப்படைகளின் அலுவலக  பிரதானி ரவீந்திர விஜய குணரத்ன குறித்து அதிகமாக விமர்சனங்கள் மற்றும் அரச தரப்பின் பாதுகாப்பில் அவர்  பாதுகாக்கப்படுகின்றார்  என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்தும், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்  இதனைக் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/40441

  • தொடங்கியவர்

தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது - அரசாங்கத்தின் மீது கூட்டமைப்பு அதிருப்தி 

 

 

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்றாது தப்பிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. காரணம் இரண்டு தடவைகள் இலங்கை அரசாங்கம் தானாக இணை அனுசரணை வழங்கியுள்ளது. 

sumanthiran.jpg

எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை அரசாங்கம் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

தற்போது அரசாங்கம் தேர்தல்களிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக அரசியல் தீர்வு கேள்விக்குறியாக்கப்படுமா? ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத்தினரை பாதுகாக்கும் நோக்கிலேயே செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

எனவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்களா போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/40471

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.