Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வர்த்தக நடவடிக்கை

இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள்.

அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடி: விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம் | Online Loan Fraud Issue

அவர்களுடைய நாடுகளில் இதே போன்ற சில விடயங்கள் உள்ளன. வியாபாரம் செய்துவிட்டு இப்போது இங்கு வந்தவர்கள் பல சமயங்களில் தற்காலிகமாகத் தங்கி, ஒன்றரை வருடங்களாக இந்தப் பணியைச் செய்கிறார்கள்.

இதில் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளோம். இதை தடுக்க தேவையான புதிய சட்டங்களை மிக விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்றார்.

https://tamilwin.com/article/online-loan-fraud-issue-1705045705

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வர்த்தக நடவடிக்கை

இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள்.

அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடி: விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம் | Online Loan Fraud Issue

அவர்களுடைய நாடுகளில் இதே போன்ற சில விடயங்கள் உள்ளன. வியாபாரம் செய்துவிட்டு இப்போது இங்கு வந்தவர்கள் பல சமயங்களில் தற்காலிகமாகத் தங்கி, ஒன்றரை வருடங்களாக இந்தப் பணியைச் செய்கிறார்கள்.

இதில் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளோம். இதை தடுக்க தேவையான புதிய சட்டங்களை மிக விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்றார்.

https://tamilwin.com/article/online-loan-fraud-issue-1705045705

புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலான வெளி நாடடவர் ஈடு படுகிறார்கள் என்று அமைச்சர் கூறுகிறார்.

பொதுவாக சீனர்கள்தான் இந்த மோசடி வர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் துணிவாக கொழும்பில் அலுவலகங்களை வைத்து இந்த மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.

இனிதான் அதட்கு எதிராக சடடம் கொண்டு வரப்போவதாக கூறுகிறார். இவர் எல்லாம் ஒரு அமைச்சர் இவர்களுக்கு ஒரு அரசாங்கம்.

சீனர்கள் என்றால் எவ்வளவு பயம் பாருங்கள். நக்குண்டார் நாவிழந்தார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளையில் இணையவழி கடன் மோசடி கும்பல் ; சீன பிரஜைகள் உட்பட 6 பேர் கைது

15 JAN, 2024 | 03:13 PM
image
 

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள இணையவழி கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த  சீன பிரஜைகள் உட்பட 6 சந்தேக நபர்கள் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 21 கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தகைய இணையவழி கடன் மோசடி தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/173997

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.