Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழரின் கண்ணீரில்.......

Featured Replies

சர்வ கட்சி கூட்டத்தை விஜயகாந்தும் புறக்கணிப்பு

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று நடிகரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில்; : ஈழத்தமிழர் பிரச்சiனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்ட போது, 'ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களும், அரைகுறை ஆதரவாhளர்களும் கலந்து கொண்டார்கள்" என்று கருணாநிதி குறிப்பிட்டமை ஒரு சுமுக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா?

1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது தி.மு.க.தான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்றக் கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத்தானே அர்த்தம். உண்ணாவிரதத்துக்குப் போட்டியாக தந்தி அனுப்புங்கள் என்று அறிவித்தபோது அனைத்துக் கட்சிகளைப் பற்றிய சிந்தனை இல்லாதமை ஏன்?

1974 ஆம் ஆண்டு கச்சதீவை ஏன் தாரைவார்த்தீர்கள் என்று கேட்டால் அப்போது நடந்த அனைத்துக் கட்சிக் கூட்த்தைச் சாட்சிக்கு அழைக்கிறார் அது போல ஈழத்தமிழர் பிரச்சனையிலும் அனைத்துக் கட்சிக் கூட்த்திதைப் பயன்படுத்த எண்ணுகிறார். என்றே கருதுகிறேன்.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராடர் போன்ற கருவிகளைக் கொடுத்துதவியதை கருணாநிதி கண்டிக்கவில்லை.

இதே வேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காரணம் காட்டி சொந்தப்பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளும் ஜெயாவின் போக்கை தே.மு.தி;.க ஆதரிக்கவில்லை. அதேபோல் இலங்கை அரசுக்கு மத்தி அரசு ரகசியமாக உதவி செய்வதையும், அதற்குத் துணைபோகும் தி.மு.க.வையும் தே.மு.தி.க கண்டிக்கிறது.

மின் வெட்டு, விலைவாசி உயர்வு, தொலைத் தொடர்புத் துறை ஊழல் போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பவே இலங்கைத் தமிழர் பிரச்சினையை கருணாநிதி கையிலெடுத்துள்ளார். எனவே அனைத்து கட்சிக் கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்று அதில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நன்றி சுடர்ஒளி

கருணாநிதியின் தீவிரவாத ஆதரவுப் போக்கால் புலிகள் உள்ளிட்ட பயங்கரவாதிகள் தமிழகத்தில் -கடுமையாக சாடுகிறார் ஜெயா.

இலங்கை அரசும், புலிகளும் பேச்சில் ஈடுபட இந்தியா உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ்

தீயில் எரியும் ஈழத்தமிழர்ரின் அழு குரல்கள் இந்திய அரசின் செவிகளில் விழவில்லையா? - திருமாவளவன்

ஈழத்தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொங்கியெழுகிறது தமிழ்த்திரையுலகம். 19ம் திகதி இராமேஸ்வரத்தில் போராட்டம்: 3 நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.