Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு - மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் - கருத்துக் களம் - பேசுகிறார்கள் - ஒலிவடிவில் - பௌசர் - பாலகிருஸ்ணன் - பசீர் - ராமலிங்கம்: முஜிபூர் ரஹ்மான்:GTN ற்கு வழங்கிய செவ்விகள் இணைக்கப்பட்டுள்ளன:

Featured Replies

இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு - மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் - கருத்துக் களம் - பேசுகிறார்கள் - ஒலிவடிவில் - பௌசர் - பாலகிருஸ்ணன் - பசீர் - ராமலிங்கம்: முஜிபூர் ரஹ்மான்:GTN ற்கு வழங்கிய செவ்விகள் இணைக்கப்பட்டுள்ளன:

http://www.globaltamilnews.net/tamil_news....=2038&cat=1

இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு - மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் - கருத்துக் களம் - பேசுகிறார்கள் - ஒலிவடிவில் - பௌசர் - பாலகிருஸ்ணன் - பசீர் - ராமலிங்கம்: முஜிபூர் ரஹ்மான்:

இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு. இங்கு சிறுபான்மையினருக்கு உரிமை இல்லையென்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புவதாக தேசிய சங்க சம்மேளனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகவியலாளர் எம் பௌசர் - ஊடகவியலாளரும் சமூக ஆய்வாளருமான பாலகிருஸ்ணன் - முஸ்லீம் காங்கிரசின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் ஷேகுதாவுத், ஜே.வீ.பீயின் நாடாளுமண்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் - முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டாளர் முஜிபூர்ரஹ்மான் ஆகியோர் ற்கு வழங்கிய செவ்விகள் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கையென்பது சிங்களவர்களுக்கே உரித்தான நாடு. இங்கு சிறுபான்மையினருக்கு உரிமை இல்லையென்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகிறோம்.

உரிமை குறித்து உறுதிப்படுத்தத் துடிக்கும் எவருடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என்று கொழும்பு 7இல் அமைந்துள்ள மஹாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே தேசிய சங்க சம்மேளனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான செயலாளர் மிஸ்ஸக கமலஸ்ரீ தேரர் இதனைத் தெவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் கலாசாரம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்கவின் கருத்துக்களில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

பௌத்த பாடசாலைகளுக்கென்று ஒரு தர்மம், கலாசாரம் இருக்கின்றது. இதனை மீறுவதற்கு இடமளிக்க முடியாது.

பௌத்த கலாசார வலியுறுத்தல் மற்றும் எமது நாட்டின் உரிமை தொடர்பில் தெளிவற்ற தன்மையினாலேயே கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாதாள உலகப் பிரிவினரால் ஆர்ப்பாட்டமும் மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.

முஸ்லிம்களோ தமிழர்களோ இந்த நாட்டில் உரிமை கோரமுடியாது. இது சிங்களவர்களுக்கே சொந்தமான நாடு. சிங்கள நாட்டை உரிமை கொண்டாட அவர்களுக்கு உரிமை இல்லை.

வரலாற்று உண்மை குறித்து பேசுகின்ற சிறுபான்மையினத்தவர்கள் எவராக இருந்தாலும், இந்த நாடு யாருக்குச் சொந்தம் என்பதை உறுதி செய்து கொள்ளும் ஒரு பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நாடு இன்று முக்கியமான ஒரு தருணத்தை எட்டியிருக்கின்றது. வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பல சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

வடக்கின் பயங்கரவாதத்தை தெற்கிலும் ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் தேவையாக இருக்கின்றது.

தெற்கில் பயங்கரவாத நிலையைத் தோற்றுவித்து அதன் மூலமாக அரசாங்கத்தை தர்மசங்கடத்துக்குள் தள்ளிவிடுவதும், அத்துடன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குமான முயற்சியே இடம்பெற்று வருகின்றது.

முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் ஒரு சதித்திட்டத்தையும் முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.

வடக்கிலிருந்து 90 ஆயிரம் முஸ்லிம்கள் பிரபாகரனால் விரட்டியடிக்கப்பட்ட போது மௌனமாக இருந்த இந்த முஸ்லிம் தீவிரவாதிகள், வரவு செலவுத் திட்டக் காலத்தில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி, தேசிய மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி ஒரு பயங்கரவாதத்தை உருவாக்கிக் கொண்டிருகின்றனர்.

இந்த சதித்திட்டத்தின் சூத்திரதாரிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், தகுந்த தண்டனையையும் அளிக்க வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

ஆர்ப்பாட்டத்தின் சூத்திரதாரிகள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. எமது அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.