நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார்.
மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல.
பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள்.
ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம்.
இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்…
தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம்.
இப்படி கோர்ட் படியேறி…
நடிகையுடன் உறவில் இருந்தார்…
என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்…
புறக்கணித்தார்…
நிதியை முடக்கினார்…
என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல்.
அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும்.
வளர்ந்த பெண் பிள்ளை வேறு….
சரியான அடி முட்டாளாக இருக்கிறார்.
எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂.
😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா?
புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா…
அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂
போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂
By
goshan_che ·
Archived
This topic is now archived and is closed to further replies.