17 hours 33 minutes ago
ஆழ்ந்த இரங்கல்கள்.
அப்பாவைப் போல மகள் மாயாவிற்கும் நிறையவே தாயக பற்று இருந்ததை சில காணொளிகளில் காணக் கூடியதாக இருந்தது.
மாயா நியூயோர்க்கில் இருந்ததாக கேள்விப்பட்டேன்.
17 hours 44 minutes ago
என்ன மீன் பிடிக்கப் போகிறாரோ?
சட்டி சூடாக இருக்கும் போது டக்கென்று சுட்டுவிடுகிறது தானே?
18 hours 49 minutes ago
18 hours 52 minutes ago
Legend 😎
18 hours 57 minutes ago
விலை குறைச்சு கேட்பாங்கள் கவனம் குருநாதா....😎
18 hours 59 minutes ago
சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.
19 hours 53 minutes ago
ஒரு காலத்தில் அதிலும் இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் வல்வெட்டித்துறை பகுதியில் இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்த்தாலே தலையை கொய்து விடுவார்கள். அவ்வளவிற்கு பயபக்தி இருந்தது.
இன்று.....
மாணவிக்கு இனிப்புகளை காட்டி காம வேட்டை!!! அதிலும் ஒரு பூசாரி.......
இதே விடயத்தை 50வருடங்கள் பின்னோக்கி பார்க்கின்றேன்.
டேய் பூசாரி காடாத்த உன் சாம்பல் கூட இருக்காதடா...
தூக்கின கத்தியை கீழே வைத்தால்......... இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.
20 hours 9 minutes ago
20 hours 20 minutes ago
Video captures Trudeau seemingly speak candidly about Trump at NATO summit
20 hours 29 minutes ago
IPL தொடருக்காக பதிவுசெய்துள்ள இலங்கையின் 39 வீரர்கள்!
By
A.Pradhap
-
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் பதிவுகள் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மொத்தமாக 971 வீரர்கள் இதற்காக பதிவுசெய்துள்ளனர்.
ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 19ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக வீரர்கள் பதிவுகள் இடம்பெற்ற நிலையில், நவம்பர் 30ம் திகதி வீரர்கள் பதிவுக்கான முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஒட்டுமொத்தமாக 971 வீரர்கள் அடுத்த வருடம் ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்துள்ளனர். இதில், 713 இந்திய வீரர்கள் மற்றும் 258 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இம்முறை ஐ.பி.எல். தொடருக்கான அதிகமான வீரர்கள் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 73 இடங்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. இதற்கான போட்டியில் சர்வதேசத்தில் அறிமுகமான 215 வீரர்களும், 754 புதுமுக வீரர்களும் போட்டியிடவுள்ளனர்.
தேசிய அணிக்காக விளையாடிய இந்திய வீரர்கள் (19 வீரர்கள்)
அறிமுகமாகாத இந்திய வீரர்கள் (634 வீரர்கள்)
ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி, தேசிய அணிக்காக விளையாடாத இந்திய வீரர்கள் (60)
தேசிய அணிக்காக விளையாடிய சர்வதேச வீரர்கள் (196)
தேசிய அணிக்காக அறிமுகமாகாத சர்வதேச வீரர்கள் (60)
இணை உறுப்பு நாட்டு வீரர்கள் (2)
சர்வதேச வீரர்களை பொருத்தவரை, அவுஸ்திரேலியாவில் இருந்து 55 வீரர்கள் பதிவுசெய்துள்ளதுடன், தென்னாபிரிக்காவில் இருந்து 54 வீரர்களும், இலங்கையில் இருந்து 39 வீரர்களும் அதிகபட்சமாக பதிவுசெய்துள்ளனர்.
இதேவேளை, ஒட்டுமொத்தமாக பதிவுசெய்துள்ள 971 வீரர்களில் இருந்து தங்களுக்கு அணிகளுக்கு தேவையான இறுதிப்பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு எதிர்வரும் 9ம் திகதிக்குள் அணிகள் அறிவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக பதிவுசெய்யப்பட்ட வீரர்கள் எண்ணிக்கை (நாடுகள் ரீதியாக)
ஆப்கானிஸ்தான் – 19
அவுஸ்திரேலியா – 55
பங்களாதேஷ் – 6
இங்கிலாந்து – 22
நெதர்லாந்து – 1
நியூசிலாந்து – 24
தென்னாபிரிக்கா – 54
அமெரிக்கா – 1
மேற்கிந்திய தீவுகள் – 34
ஜிம்பாப்வே – 3
http://www.thepapare.com/39-sri-lanka-players-registered-ipl-auction-2020-tamil/
20 hours 43 minutes ago
ஒரு சில குடும்பங்கள் அல்லது வறுமையில் வாடும் குடும்பங்களின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கணிப்பிடலாகாது.
சமூக நடப்புகளை நிதானமாக ஆராய்ந்து விட்டு நிதானமாக பதில் எழுதவும்.✍️
21 hours 15 minutes ago
எமது பலத்தை நாம் உணரவேண்டும்.
அடுத்து இந்தியாவிற்கு எமது பலம் என்ன என்று புரியவைப்பது.
அது இவ்வாறு......
வடக்கில் சீன துணை தூதரகத்தை திறந்து உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைக்கலாம்.
நெடுந்தீவிலொரு அகழ்வாராட்சி தொடங்கலாம்.
காங்கேயன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்துதரும்படி சீனாவை கோரலாம்
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும்படி கேட்கலாம்.
பலாலி விமான நிலையத்தை உண்மையான உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும்படி சீனாவிடம் கையளிக்கலாம்.
மொத்தத்தில் நெடுந்தீவை குட்டி சிங்கப்பூராகவும், வடமாகாணத்தை புதிய Hong Kong ஆக கட்டமைத்து தரும்படி சீனாவை கேட்டால் போச்சு.
21 hours 21 minutes ago
பாடல்: காவேரியா காவேரியா
பாடியவர்:மதுசிறி
இசை: ஏ.ஆர். ரகுமான்
படம்: தேசம் (2011)
Hindi version
21 hours 30 minutes ago
அகலக்கால் விரிக்கும் சீனா பற்றிய ஒரு முழுமையான பார்வை - அமெரிக்க மக்கள் சார்ந்த ( நிறுவனம் சாராத) ஊடகத்தால்
- கடன் கொடுக்கும் திட்டம்
- அதிபர் சி அவரகளின் அழுங்குப்பிடி
- இலஞ்சம், பிரச்சனை உள்ள நாடுகளில் உள்புகும் சீன அரசு
- அதன் தொலைதூர பார்வை
21 hours 47 minutes ago
அரசியலுக்கு அப்பால் நாடாளுமன்றத்தில் நயம்பட உரைத்த தமிழ்......! 😁
21 hours 51 minutes ago
ஆறுமுகநாவலரின் புகழ் மேன்மேலும் தழைத்தோங்கட்டும்.
அஞ்சலிகள்.
21 hours 56 minutes ago
21 hours 57 minutes ago
சீமான் பற்றிய சகல விமர்சனங்களுக்கும் அப்பால்.......
எனக்கு அவரை மிகவும் பிடித்ததிற்கான காரணம்....
அவரின் சமூக நல கொள்கைகள் மற்றும் தமிழ்நாட்டு பாதுகாப்பு/வளர்ச்சி பற்றிய கொள்கைகள்.
மற்றும் படி ஈழத்தமிழரின் பிரச்சனைகள் தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக இருக்கவும் சீமான் முக்கிய காரணமாக இருக்கின்றார். சினிமாவும் தொலைக்காட்சி கேவலங்களும் தமிழ்நாட்டை காவு கொண்டு இருக்கும் வேளையில் சீமான் தமிழ்நாட்டுக்கு அவசியமானவராகவே தெரிகின்றார்.
22 hours 3 minutes ago
கடைசி வரைக்கும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் அவர்களை சம்பந்தர் ஐயா வாயே திறக்கவிடவில்லை போலுள்ளதே !
22 hours 12 minutes ago
தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....
Checked
Fri, 12/06/2019 - 19:40
கருத்துக்களம் - new topics
Subscribe to புதிய பதிவுகள் feed