stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
https://www.youtube.com/watch?v=yw_K8C6C9BM&t=1533s
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
டி கொக்குகாக தெ.ஆபிரிக்கா வென்றிருக்கலாம்.
- Today
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தமிழ்நாட்டின் பழவேற்காடு ஏரியில் படகு 2010+
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பழவேற்காடு ஏரியில் மேலே காட்டிய படகுகளைப் போன்றதொன்று 2010<
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பக்கிங்காம் கால்வாயில் படகு 1950+
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பக்கிங்காம் கால்வாயில் படகு, 1961
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மரத்தில் இருப்பது இலைகளா அல்லது கிளிகளா.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
இலங்கை அரசு அரசியல்தீர்வு என்ற பெயரில் ஏக்கிய இராச்சிய என்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பைநடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கிறது. சுமத்திரன் அந்த வரைவில் முக்கிய பங்காற்றிய படியால் அவருடைய ஆதரவாளர்கள்அதற்கு ஆதரவாக வாக்களிக்களிள்பார்கள். அது அந்த நேரத்திது அரசியல்சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்கப்படும். அந்த நேரத்தில் மாகாணசபைத் தேர்தலை வெத்தால் முடிவு மாறலாம்.இதைத்தவிர கஜேந்திரகுமார். செல்வம். அதற்கு ஒரு அடையாள எதிர்ப்பைக் காட் வேண்டும் என்பதற்காக சங்கோடு பேச்சு வார்த்i நடத்தினார். ஆனால் இப்போது சங்கும் சுமத்திரனுடன் நிற்கிறது..ந்த அரசியலமைப்பு மாற்றத்தால் வரவிருக்கும் ஆபத்தைபுரிய வைப்பதற்கான முயற்சியே இந்தத்தமிழகத்தலைவர்களைச்சந்தித்து விளக்கம் கொடுக்கப்படுகிறது. பேச்சுவாரத்தை என்றால் எதிரியுடனும் பேசவேண்டும். தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பேசவேண்டும் தமிழக காங்கிரஸ்தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட விஸை உட்பட பேசவேண்டும். விஸை சந்திக்க நேரம் ஓதுக்குவாரா என்பது வேறு விடயம். இதன் பொருள் இந்தச்சந்திப்பின் பலனாக தமிழக அரசியல் தலைவர்கள் கிளர்தெழுந்து எமது அரசியல் பிரச்சினைப்பற்றி பேசிநடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முட்டாள்த்தனமானது. ஒரு அடையாளத்துக்காக தமிழக மக்களின் பிரதிநிதிகளுக்கு எமது தரப்பின்நியாயத்தை விளக்கியுள்ளோம் என்ற ஆவணப்படுத்தல் மட்டுமேஇதில் முக்கியமானது.ஸெயலலிதா முதலமைச்சராக இருந்த வேளையில் ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வு தொடர்பாக ஒரு சர்சன வாக்கு நடாத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு தீர்மானத்தை ஏகமனதாக தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கிறது. இதனல் எந்தப்பலனும் இதுவரை இல்லாத போதும் இந்தத்தீர்மானம் ஒரு வரலாற்று முக்கியத்துமானது.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகுகள் 1961
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்னையின் பக்கிங்காம் கால்வாயில் படகு
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
அடையார் ஆற்றில் படகு 1930
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழக முதல்வருடன்... செல்பி எடுத்த, ஈழத்து கோமாளிகள்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
நாகபட்டினத்திலிருந்து ஓடிய கட்டுத்தோணி மாதிரி 1900கள்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கோலம், கோலமரம் தமிழ்நாடு 1900< இதில் இரு பாய் கொண்டவையும் உண்டு.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு, 1926 வத்தைகள்
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
William Daniell, R.A. (1769-1837) A Patamar off Mahé, Malabar Coast titled 'A Patamar off Mahè April 12, 1793
-
batticaloa.jpg
-
Old form of the Paathai type boat in waters of the Batticaloa , 1865 | This image also shows more than 5 Pilavu type boats and at least one mast boat inside the lagoon
-
பண்டைத்_தமிழக_வரைவுக.jpg
-
Trincomalee Catchery, March 1824 | Capital of Tamil Eelam - Two unidentified boats are seen parked near the shore
-
Sinhala ඔරූව (Oruwa- Meaning:Boat) might have a root word in Tamil ஒரூஉ (Oru-u) | செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - ஒ வரிசை 370,371
-
4 major types of traditional craft | by O Gulbrandsen - Naval Architect Consultant, Bay of Bengal Programme | Madras, November 1990
-
distribution of 'majority' native crafts in the Eelam | Small-Scale Fisherfolk Communities in the Bay of Bengal. Madras, India, November 1990
-
Distribution of different fishing craft in 1958 - Source. Fisheries Department | From THE ORU OF SRI LANKA: A single outrigger craft of the northern Indian Ocean - Lt. Cmdr. Somasiri Devendra, 1990
-
Neelmaram a Meengkaa.jpg
-
buckingham-canal-basin-madras 1908.jpg
-
Masula type boats.jpg
-
பலகை கட்டு வத்தை | Palakai kattu vaththai - used since ancient times. Image from Rameshvaram Islands
-
teppam.jpg
-
kerala sewn canoe | கட்டுப்படகு
-
vallam oru | வள்ளம் ஒரூஉ (Sinhalese too uses this)
-
vanji, வஞ்சி - Modern
-
vanji, வஞ்சி
-
William Ffarington, The Armed Pattamar, 1809.jpg
-
dedicated to the King by Allain Manesson Mallet. Paris, Denys Thierry, Rue St. Jacques, 1683 (First edition, Paris, 1683).| ASIA/AFRICA BOATS: A China, B India, C Almadia canoe, D Tome, E Palegua logboat
-
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
அன்னபூரணி என்ற கலப்பெயர் கொண்ட தோணி, வெளிநாட்டில்
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
இவரின் அண்ணந்தான் முதலில் கவிதை சொல்கிறேன் என வந்து… பின்னர் கோவிகளை மீட்கிறேன் என காசு சேர்த்து… அதன் பின் சங்கி தனமான நடவடிக்கைகளை யாழில் செய்து… கடைசியில் ரவிராஜ் மனைவிக்காக அரசியலில் குதித்த …. உமாகரன் இராசையா…. இந்த குடும்பத்துக்கே எவருக்கும் இல்லாத அதீத வாய்ப்பு, வரவேற்பு இந்தியாவில் வழங்கப்படுகிறது. சிறிதர் வேம்பு எனும் சங்கியை கண்டு கொண்டது போல…. இவர்கள் மீதும் ஒரு கண்வைக்க வேண்டும். பிகு இருவருமே தலைவர், போராளிகளை வாயாரப் புகழ்வார்கள். சீமானை போல. இப்போதெல்லாம் யாரேனும் இப்படி பேசினாலே முதலில் சந்தேக படவேண்டும் என்பது பொதுவிதி போல் ஆகி விட்டது.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
20ம் நூற்றாண்டின் தொடக்கம் அன்னபூரணி தோணி - நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
😂 முன்பே சொல்லி உள்ளேன்னே ஐலண்ட்… அவர்கள் வட்டத்தை பெருப்பிக்கும் ஆட்கள்… மலையாளி, தெலுங்கன், பாண்டியன், கரைநாட்டு தமிழன், மலைநாட்டு சிங்களவன், கரை நாட்டு சிங்களவன், தெலுங்கு பழங்குடியினன் எல்லோரையும் சிங்களவர் என்ற ஒற்றை வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். தேவநம்பிய தீசனின் தந்தை மூத்த சிவன் எனும் தமிழனா? கவலையே இல்லை…தேவநம்பிய திஸ்ச சிங்களவனே என வரலாற்றை புனைந்தாவது அவனையும் வட்டத்து@ இழுத்து விடுவார்கள். நாம்? வட்டத்தை சிறுபித்து, அதற்குள் மேலும் பல வட்டங்களை கீறும் இனம். அண்மையில் தமிழகம் இருந்தும்…2000 ஆண்டுகளா ஏன் சிங்கள இனம் தொடர்ந்தும் இலங்கை தீவில் கோலோச்சுகிறது என்பதற்கான பதிலும் இதுவே.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
ஒட்டு மொத்த சமகால தமிழக-ஈழ தமிழர் உறவின் நிலையை சகல கோணங்ளிலும் ரத்தின சுருக்கமாக தந்துள்ளீர்கள். புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள் என தம்மை காட்டி கொண்டு, சிலர் செய்த அவதூறு அரசியலின் பின்னும் கஜனை ஸ்டாலின் சந்தித்ததே என்னை பொறுத்தவரை கொஞ்சம் ஆச்சரியமான விடயம்தான். யாழில் கூட எங்கள் புலவர் பலத்த கஜன், சீமான் ஆதரவாளர். திமுக எதிர்ப்பாளர். இப்படி பலர் உளர். இனியாவது திராவிடத்தை புடுங்கிறோம், கிளறுறோம் என வேண்டாத வேலை செய்வதை இப்படியானவர்கள் விட்டு விட்டு, தமிழக தலைவர்கள் அனைவரையும் சம தூரத்தில் வைக்கும் வழிக்கு திரும்ப வேண்டும்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இந்த பெர்ணாந்து புள்ளேயை “தமிழ் வந்தேறி” என்று சிங்களவர்கள் திட்டுவதில்லையா? 13 ம் நூற்றாண்டு அதாவது 8 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த வரலாற்றை வைத்து அப்படி முத்திரை குத்தி சிலரை வந்தேறி என்று திட்டும் போது 100 - 200 வருடத்திக்கு முன்னர் சிங்களவராக மாறியவர்களை அப்படி திட்டுவதில் தவறில்லையே!
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களின் அரசியலை கடந்து போய்விட்டார்கள். ஒரு மாற்று அரசியல் செய்கின்றோம் என்று முன்நிற்கும் ஓரிரு அரசியல்வாதிகளைத் தவிர வேறு எவரும் இவை பற்றி அங்கே ஒரு பொருட்டாக பேசுவது கூடக் கிடையாது. மாற்று அரசியல் செய்பவர்களும் தங்களின் சுயலாபம் கருதியே ஈழ அரசியலை பேசுகின்றார்களோ ஒழிய, திராவிடத்தை எதிர்க்கும் ஒரு ஆயுதமாக கையில் எடுக்கின்றார்களே ஒழிய, ஈழ மக்களுக்கான ஒரு தீர்வாக அவர்கள் எதையும் முன்னெடுப்பதில்லை. இவர்களில் எவருக்கும் சரியான புரிதல் கூட இவர்களுக்கு கிடையாது என்பதை மீனவர்களின் பிரச்சனையிலேயே காண்கின்றோம். அங்கே தேர்தல் விஞ்ஞாபனங்களில் பத்தோடு ஒன்றாக ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று எழுதி வைத்துக் கொள்வார்கள். அவர்களின் விஞ்ஞாபனத்தை கனமாக்குவதற்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். எங்கள் நாட்டில் முதல் பாராளுமன்றப் பேச்சில் வடக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் இல்லை, மலையக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் அகதிகளாக முகாம்களில் இருக்கும் தமிழர்களுக்குமாக நான் குரல் கொடுப்பேன் என்று பேசி விட்டு, பாராளுமன்ற உணவு விடுதியில் சோறும், சொதியும் மட்டுமே உள்ளது என்று அதற்காகப் போராடும் எங்கள் அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் ஒன்றே தான். இவர்களின் பேச்சுகளை கேட்டு நாங்கள் அவசரப்பட்டு ஆனந்தப்படுகின்றோம், பின்னர் வசதியாக மறந்து விடுகின்றோம். இவர்களின் இந்த பேச்சுகள் விடிந்தால் போச்சு.............. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் மத்திய அரசின் ஒரு நீட் பரீட்சையை கூட அசைக்க முடியாது என்பதே உண்மை. இதில் எங்களுக்கு இவர்கள் சமஷ்டி பெற்றுத் தருவார்களா. ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளினதும் இன்றைய பிரச்சனை பாஜகவிடம் இருந்து எப்படித் தப்பி, அவர்களின் வாரிசு அரசியலைக் கொண்டு நடத்துவது என்பதே. தமிழ்நாட்டின் நலனும் அங்கே இல்லை, ஈழத்தின் நலனும் அங்கே இல்லை. மாற்று என்று வந்திருப்பவர்கள் அதைவிடக் கீழே. 'யார் அந்த ஏழு பேர்கள்..................' என்று ரஜனி கேட்டதை விட விஜய்யின் நிலை மோசம். யாரோ எழுதிக் கொடுக்க, அதை விஜய் பாடமாக்கிய பின் இவர்களுடன் பேச வேண்டும். இதற்கு ஒரு வாரமாவது எடுக்காதா................. தமிழ்நாட்டில் இன்னமும் அகதிகளாக இருக்கும் எம் மக்களை பற்றி இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேசலாம். அங்கே எம் மக்கள் மூன்றாவது தலைமுறையாக முடங்கிக் கிடக்கின்றார்கள். தமிழ்நாட்டு அரச வேலைகளில் ஒரு சிறிய பகுதியை சில வருடங்களுக்காகவது அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு ஒதுக்குங்கள் என்று கேட்கலாம். இந்தியக் குடியுரிமை கொடுங்கள் என்று கேட்கலாம். கியூ பிராஞ்சின் கெடுபிடிகளை அகற்றுங்கள் என்று கேட்கலாம். இப்படியான விடயங்கள் தான் நடைமுறையில் ஓரளவு சாத்தியமானதும், பலன் தருவதும் ஆகும்.
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு Dec 20, 2025 - 06:11 PM தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjeaf38c02yeo29n29ppjn6w