stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
இதற்கு இடையிடையே… அனுர நன்றகா செய்கிறார்… இன்னும் செய்வார்… இனவாதத்தை அப்படி உடனே களைய முடியாது…. இது போன்ற காவடி சிந்துகளையும் சந்திலே பாடி விட வேண்டும்…. மிக முக்கியமாக வேறு யாரேனும் தமிழர் வடக்குக்கு வந்து வாழ நினைத்தாலே அவர்கள் மீது வள் வள் என பாய்ந்து….beware of the dog but be more aware of the owner என்பதையும் நிலைநாட்ட வேண்டும்…. ஜெயவே வா…. புது சரணாய்…
- Today
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மய்யழி, இந்தியா 1920-1950
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
பெடிகள் ஒரு தொகுதி குடு பார்ட்டி. ஒரு தொகுதி வாளை தூக்கிகொண்டு ஆளை ஆள் வெட்ட கொலைவெறியுடன் ஓடுது. ஒரு தொகுதி சோசல்மீடியாவில் படுத்து கிடக்கிது. புலம்பெயர் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான். கொழும்பில் பெஸ்ட் கிளாஸில் புகையிரதம் எடுத்து காங்கேசன்துறையில் இறங்கலாம். ஒரு பழத்தட்டு ஊதுபத்தியுடன் தையிட்டி விகாரைக்கு போய் விகாராதிபதி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கையில் நூலும் கட்டிவிட்டு புத்தர் பெருமானுக்கு சல்யூட் அடித்து; அப்படியே பொடி நடையில் கடலுக்குள் குதித்து பின்னர் காங்கேசன்துறை உல்லாச விடுதிக்கு சென்று ஆட்டுக்கால் சூப்பு கோழிக்கறி ஒரு பிடி பிடித்து ஊத்தக்கூடியதுகளை உள்ளே ஊத்தியும்விட்டு; திரும்ப பெஸ்ட் கிளாசில் ஏறினால் சுகமாய் கொழும்பு வந்திடலாம். இதுவே போதுமே வேறென்ன வேறென்ன வேண்டும். குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! Post-war reconciliation நல்லாய் போய்க்கொண்டு உள்ளது.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பல கடற்கலங்கள் ஒன்றாக நிற்கின்றன தர்மடம் அருகில் மய்யழி ஆறு, தெல்லிச்சேரி, 1936
-
ட்ரம்பின் முடிவுகளால் பிளவடைய போகும் இலங்கை - திணறும் இந்தியா!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து வெளியேறியவுடன் சீனாவினுடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ஜாவேவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவொன்றும் வருகின்றது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் இலங்கைக்குள் வருவதை பூகோள அரசியல் ரீதியாக சாதாரணவிடயமாக பார்க்க முடியாது. கடந்த 11.12.2025 அன்று அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கான பேரிடர் பணியின் முதன்மை பங்கினை அமெரிக்கா வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகைக்கும், சீனாவின் உயர் அதிகாரியின் வருகைக்கும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க துணைச்செயலாளரின் வருகை எனலாம். TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
-
இலங்கை மீது எற்பட்டுள்ள திடீர் அச்சம்- அவசரமாக விரைந்துள்ள எஸ்.ஜெயசங்கர்
இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்தநிலையில் நேற்றையதினம்(2025-12-22) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வருகைதந்துள்ளார். இன்றையதினம்(23) சீனாவினுடைய முக்கிய பிரதிநிதிகள் குழுவும் வருகை தரவுள்ளது. https://tamilwin.com/
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தமாரி மும்பாய், 1973
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
beypore.jpg
-
battelah beypore.jpg
-
stearn pattamar.jpg
-
pattamar.jpg
-
Pattamar, Bombay, 1973.jpg
-
Rowboat of the thoni MARY ISABEL, Calicut, 1973.jpg
-
Interior of thoni hold, Tuticorin, India, 1973.jpg
-
Thoni MARIA ANTORAJ 43, Bombay, 1973.jpg
-
mahe boats, 1920-1950.jpg
-
Kotiya.jpg
-
Masula.jpg
-
William Daniell, R.A. (1769-1837) A Patamar off Mahé, Malabar Coast titled 'A Patamar off Mahè April 12, 1793
-
batticaloa.jpg
-
Old form of the Paathai type boat in waters of the Batticaloa , 1865 | This image also shows more than 5 Pilavu type boats and at least one mast boat inside the lagoon
-
பண்டைத்_தமிழக_வரைவுக.jpg
-
Trincomalee Catchery, March 1824 | Capital of Tamil Eelam - Two unidentified boats are seen parked near the shore
-
Sinhala ඔරූව (Oruwa- Meaning:Boat) might have a root word in Tamil ஒரூஉ (Oru-u) | செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி - ஒ வரிசை 370,371
-
4 major types of traditional craft | by O Gulbrandsen - Naval Architect Consultant, Bay of Bengal Programme | Madras, November 1990
-
distribution of 'majority' native crafts in the Eelam | Small-Scale Fisherfolk Communities in the Bay of Bengal. Madras, India, November 1990
-
Distribution of different fishing craft in 1958 - Source. Fisheries Department | From THE ORU OF SRI LANKA: A single outrigger craft of the northern Indian Ocean - Lt. Cmdr. Somasiri Devendra, 1990
-
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தமாரி (Pattamar) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணி ஒன்றிற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன தூத்துத்குடி படிமப்புரவு: The Vattai Fishing Boat and Related Frame-first Vessels of Tamil Nadu.. Lucy Blue, Eric Kentley & Sean McGrail.jpg
- Yesterday
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மேரி இசபெல் 173 என்ற தோணியின் தொடுவை வள்ளம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தோணியின் உட்புறம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி MARIA ANTORAJ 43 மும்பாய் 1973 இது 2 பாய்மரங்களைக் கொண்டதாகும்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
தூத்துக்குடியைச் சேர்ந்த தோணி 23 AVE MARIA 1973 இது மூன்று பாய்மரங்களைக் கொண்டதாகும். Hawkins, Clifford William (b.1914, d.2007)
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கோட்டியா (Kotiya) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 பின்னால் கோட்டியா நிற்கிறது- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 பின்னால் கோட்டியா நிற்கிறது- தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பதலை (Battelah) வளபட்டணம், கண்ணூர், கேரளா 1936 (பண்டைய தமிழர்களின் நீட்சியை காட்டுவதற்காகவும் கேரளாவும் பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியென்பதாலுமே அனைத்து கேரளப் படிமங்களும் இணைக்கப்பட்டுள்ளன)- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்ப்பாணம் பழைய பூங்கா பூங்காகவே இருக்கட்டும். உள்ளக விளையாட்டரங்கையாழ்நகரை அண்டிய பல அரச காணிகள் இருக்கின்றன. அவ்வாறான ஒரு இடத்தில் அமைக்கலாம். அதை விட கந்தையா வைத்தியநாதனின் பேத்தி தங்களுக்கு சொந்தமான காணியை விளையாட்டரங்கு அமைப்பதற்கு இலவசமாகத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்அங்கே கட்டலாம். பழைய பூங்காவுக்குள்தான் கட்ட வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்?மிகவும் பழைமையாக மரங்களை வெட்டி யாழ்நகரை பாலவனமாக்க விரும்புகிறார்களா?ஒருமரத்தை உருவாக்க எவ்வளவு கஸ்ரப்பட வேண்டும். அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்.சுமத்திரன் கட்சிகளுக்குள் வழக்குப் போட்டுத் தடைகளை விதிக்கவைப்பதில்தான் கெட்டிக்காரர்.இப்படியான வழக்குகளில் கோட்டை விட்டுவிடுவார் போலிருக்கிறது.அல்லது வழக்குத் தோற்கவேண்டும் என்று வேண்டுமென்றே அவ்வாறான தவறை விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.ஏனெ;னறால் சுமத்திரனின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. இன்று கூட சுமத்தரனின் ஆதரவாளர்களால் தமிழ்த்தேசியக்கட்சிக்கு ஆட்சியமைக்க விடாமல் தமிழருக்கட்சியினர் என்பிபிக்கு வாக்களித்து சபையை என்பிபியிடம் தாரை வார்த்துள்ளனர்.- "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 70 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் ஆசிரியர், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் தம்பபன்னி [இலங்கை] என்ற பகுதியில் கிமு 543 இல் புத்தர் காலமான அதே தினத்தில் வருகை தந்ததாக, ஒரு மத முக்கியத்துவம் கொடுப்பதற்காக, செயற்கையாக நிர்ணயித்தார். அதற்காக, அதாவது இந்த சூழ்ச்சியால், விஜயனுக்குப் பிறகு அரியணை ஏறிய மன்னர்களின் ஆட்சிக் கால இடைவெளியை நிரப்புவதற்காக ஆட்சிக்காலத்தை சிலருக்கு நீட்டப்படுள்ளது. உதாரணமாக, அபயனின் மருமகன் பண்டுகாபயா [பண்டுகாபயன் / King Pandukhabaya, nephew of Abhayan] கிமு 377 முதல் கிமு 307 வரை, அதாவது 70 ஆண்டுகள் என நீடிக்கப் பட்டுள்ளது. பண்டுகாபயாவின் மகன் மூத்தசிவா 60 ஆண்டுகள் ஆட்சி செய்தார் (கி.மு. 307 - கி.மு. 247) இவ்வாறு தந்தையும் மகனும் 130 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்! மேலும் விஜயனின் வருகை பற்றிய கதை கிபி 6 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வுக்கு கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், விஜயன் ஒரு பௌத்தர் அல்ல. ஆனால் ஒரு இந்து, சிங்களவர் அல்ல, ஆனால் பெங்காலி - கலிங்க வம்சாவளி! மற்றது உலகில் சிங்களம் என்ற மொழியே இல்லை! புத்தர் இறந்த மாதத்தில், கட்டாயம் இலங்கை வந்து அடைய முடியாது என்பதை விபரமாக, காற்றின் படங்களுடன் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. 7வது அத்தியாயம் விஜயனின் முடிசூட்டு விழாவைப் [பட்டாபிஷேகம்] பற்றியது. விஜயன் இலங்கையைச் சேர்ந்த குவேணி [Kuveni / Kuvanna / குவண்ணா] என்ற இயக்கர் பெண்ணை [யட்சினி / Yakshini] சந்திக்க நேர்ந்தது. அவன் அவளை மணந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். அவளின் உதவியுடன் இயக்கர்களை (Yaksha) கொன்றான். என்றாலும் விஜயனுக்கு இலங்கையின் அரசனாவதற்கு ஒரு உன்னதமான பெண் தேவைப்பட்டது. அப்போது மதுரை மன்னனின் மகளும், விஜயனின் 700 தோழருக்கான மதுரை தமிழ் பெண்களும், பணியாட்கள் மற்றும் வணிகர்களுடன், தமிழ்நாட்டின் பாண்டிய அரசின் ஒரு பகுதியான மதுரையில் இருந்து, வரவழைக்கப் படடனர். எனவே இலங்கையில் உள்ள பெரும்பான்மையான மக்கள் அந்த நேரத்தில் தமிழர்களாக இருக்க வேண்டும். முதல் மனைவி குவண்ணாவை விஜயன் விரட்டியடிக்கும் பொழுது, அவனது சொந்தக் குழந்தைகள் இருவரும் தாயுடன் சென்றனர். குவண்ணாவின் சொந்த மக்கள் உடனடியாக அவளைப் பழிவாங்கும் வகையில் கொன்றனர். எனினும் குழந்தைகள் சுமனகுட்டா [Sumanakutta] வழியாக மலைநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டனர். அதனால், அவர்களின் சந்ததியினர் மலைநாட்டில் குடியேறினர் பெருக்கினார். விஜயன், பாண்டிய மன்னனுக்கு ஆண்டுக்கு இருமுறை நூறாயிரம் (பணத்துண்டுகள்) மதிப்புள்ள சிப்பி முத்துக்களை [shell pearl ] அனுப்புவது வழக்கம் ஆகியது. 'சிப்பி முத்து' என்பது சிப்பி ஓடுகளின் உட்புறப் புறணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, இது முத்தின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. [Shell Pearls are made from the inner lining of oyster shells, also known as Mother of Pearl.] மேலும் விபரத்துக்கு 7 - 67 முதல் 74 வரை பார்க்கவும். மகாவம்சம், அத்தியாயம் 7, வசனங்கள் 67-74 / மலைகளுக்கு தப்பி ஓடுதல் மற்றும் முடிசூடல் [சுருக்கம்]: விஜயன் மற்றும் குவேனியின் இரு பிள்ளைகளான, சகோதரனும் சகோதரியும் பாதுகாப்புக்காக சுமனகூடத்திற்கு (ஆதாமின் சிகரம்) தப்பி ஓடினர். அவர்கள் வளர்ந்ததும், அவர்கள் தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றனர். அவர்கள் அங்கு உள்ள மன்னரின் அனுமதியுடன் மலாயா பகுதியில் (இலங்கையின் மலைப்பகுதியான மத்திய பகுதியில்) வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியினர் தான் புலிந்தர்கள் என்றும், "புலிந்தர்கள்" என்பது காட்டுமிராண்டித்தனமான (நாகரிகமற்ற) பழங் குடியினருக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் என்றும் விவரிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்த சூழலில், "புலிந்தர்கள்" என்பது இலங்கையின் பூர்வீக மக்களான வேடர்களைக் குறிக்கிறது. அத்துடன் இந்த பகுதி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மலைப்பகுதிகளுக்கு இடையே உள்ள உள்நாட்டின் பகுதி, இப்போது சபரகமுவ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட, வேடர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் "புலிந்த" என்பது பண்டைய இந்திய மற்றும் இலங்கை வரலாற்றில் காட்டு அல்லது நாகரிகமற்ற மலைவாழ் பழங்குடியினருக்கான பொதுவான பெயராகும். விஜயனின் தூதுவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி, பாண்டிய தமிழ் மன்னன், தன் மகளுக்கு [மதுரை இளவரிசிக்கு] ஏராளமான ஆடையணிகளுடனும் பிரயாணத்துக்குத் தேவையான எல்லா பொருள்களுடன் அனுப்பி வைத்தான். தேர்ந்தெடுத்த இதர [700] பெண்களுக்கும் ஆடை அணிகளை வழங்கினான். அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வகையில் யானைகள், குதிரைகள், வாகனங்கள் அனுப்பவும் ஏற்பாடும் செய்தான். கைத்தொழில் கலைஞர்களும் பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் அவர்களுடன் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. அவர்களிடம் வெற்றி வீரனான விஜயனுக்கு ஓர் செய்தியையும் அனுப்பினன். இந்தப் பெருவாரியான மக்கள் கப்பலில் புறப்பட்டு இலங்கைத்தீவில் மகாதிட்டு எனப்படும் இடத்தில் கரையேறினர். இந்தக் காரணத்ததாலேயே அவர்கள் இறங்கிய இடம் மகாதிட்டு [the ancient port of Mahatittha / now Mantota opposite the island Manaar.] எனப்படுகிறது. மாதோட்டம் என்பது, இலங்கைத் தீவில், மன்னார் பகுதியில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் விளங்கிய துறைமுகப் பட்டினம் ஆகும். பாளி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் பழைய வரலாற்று நூல்கள் இதனை மாதொட்ட அல்லது மகாதித்த என்று குறிப்பிடுகின்றன. தமிழ் மொழி மூலங்களிலிருந்து, இது தமிழில் மாந்தை என்றும் மாதோட்டம் என்றும் அழைக்கப்பட்டதாக அறியவருகின்றது. கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்கு முன், இலங்கைத் தீவின் முக்கிய துறைமுகமாக இது விளங்கியதுடன் உலகளாவிய வணிகத்திலும் சிறப்பிடம் பெற்றிருந்தது. பல்வேறு நூல் ஆதாரங்களும், தொல்பொருட்களும் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. பண்டைய உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்களும், போசலின் [Porcelain] பாண்டங்களும், மற்றும் பல வணிகப் பொருட்களும் அகழ்வாய்வுகள் மூலம் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சான்றுகள், இப்பகுதியில் பெருமளவில் மக்கள் வாழ்ந்து வந்ததையும், மாதோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவில் வேளாண்மை முயற்சிகள் இடம்பெற்றதையும் காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதன் பின், விஜயன் தமிழ் பாண்டிய இளவரசியை மணந்து மன்னனாக முடிசூடினான். அதேபோல மற்ற 700 பேரும் மதுரை தமிழ் பெண்களை மணந்தனர். அத்துடன் விஜயன் தனது அமைச்சர்களுக்கு செல்வத்தை வழங்கினார். அது மட்டும் அல்ல, ஒவ்வொரு ஆண்டும், தனது மனைவியின் தந்தைக்கு மதிப்புமிக்க முத்துக்களை அனுப்பினார். தனது கெட்ட வழிகளை மாற்றிய பிறகு, இலங்கையை தம்பபன்னி நகரில் (இன்றைய வடமேற்கு இலங்கையில் இருப்பதாக நம்பப்படுகிறது?) 38 ஆண்டுகள் அமைதியாகவும் நியாயமாகவும் ஆட்சி செய்தார் என்று இந்த பகுதி கூறுகிறது. Part: 70 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 7: This is about consecrating of Vijaya. Vijaya happened to meet with Kuvanna, a Yakkhini, native of Lanka. He married her and she bore two kids to him. He slew the Yakkhas with her help. Vijaya needed a noble woman to marry to become the king of Lanka. Then the daughter of the king of Mathura, along with ladies for the 700 companions and with attendants and trades people came from Mathura, part of the Pandya Kingdom in Tamil Nadu. The majority of the people in Lanka, therefore, should be Tamils by that time. Vijaya chased away the first wife Kuvanna, and his own children went with her. Kuvanna’s own peopled promptly killed her in revenge, and the kids fled to the hill country through Sumanakutta. Their offspring populated the hill country, Malaya. Vijaya used to send a shell pearl worth twice a hundred thousand (pieces of money) to the Pandya king annually, 7 - 73. Vijaya ruled 38 years. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 71 தொடரும் / Will follow துளி/DROP: 1950 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 70 https://www.facebook.com/groups/978753388866632/posts/32955016070813615/?- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
உங்களுக்கு என்ன பிரச்சனை 😂 வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇- பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
இதைத் தான் கையறு நிலை என்பதா? அல்லது இரு தலைக் கொள்ளி எறும்பு என்பதா? 😂 நல்ல சட்டத் தரணியல்லாத சுமந்திரன்: "அரசியல் கைதிகள் சார்பில் ஆஜராக வேண்டும்!" "காணிப் பிரச்சினையில் ஆஜராக வேண்டும்" "இனப்படுகொலை விசாரணைக்கு சர்வ தேச நீதி மன்றில் உதவ வேண்டும்!" இப்படிக் கேட்போரெல்லாம் வரிசையில் வாருங்கள்! சிரட்டையில் தண்ணீர் நிரப்பித் தருகிறேன், அதற்குள் குதித்து விடுங்கள்😎! ஆனாலும், நல்ல சட்டத் தரணியென்று பெயரெடுக்க இலகுவான வழி சட்டப் பட்டத்தை (அது இங்கிலாந்தில் எடுத்த "பரிஸ்ரர்" பட்டமாக இருந்தாலும் கூட) பிறேமிற்குள் போட்டு சுவரில் மாட்டி விட்டு, கோர்ட்டுப் பக்கமே போகாமல் இருப்பது தான்😇! - தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.