Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…

  2. எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. காமுகர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரபல சட்டத்தரணிகளே காரணம். ” என்ற தலைப்பில் பூ.பிரசாந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் தினக்குரல் இவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார்…

    • 0 replies
    • 668 views
  3. பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்பேட் நகரில் , 8 ஆசிய இனத்தவர்களை பொலிசார் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள் இவர்களில் சிலர் பெரும் புள்ளிகள் என்றும்(தமிழர்). கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் என்ற செய்தியும் கசிந்துள்ளது. ஆனால் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை . ஆக்ஃஸ்பேட் நகரில் உள்ள சில பாடசாலைப் பெண்கள் , குறித்த ஒரு பலசரக்கு கடையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பியர் வாங்குவது வழக்கமாம். வயது குறைந்த இந்த மாணவிகளுக்கு கடை உரிமையாளர் பியரை மட்டும் விற்கவில்லை. ஓசியாக பியரைக் கொடுத்து அவர்களில் பலரை வளைத்துப் போட்டுள்ளார். பின்னர் அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பாவித்தும் உள்ளார். தனது நண்பர்களோடு , குறித்த மாணவிகளை பகிர்ந்துள்ளார். வயது குறைந்த மாணவிகளுக்கு எப்படி பியர…

    • 5 replies
    • 730 views
  4. சமைத்து உண்ண ஆசைப்படும் சிம்பன்சிகள்: ஆய்வில் வெளியானது அபூர்வ தகவல் [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:18.51 மு.ப GMT ] விலங்கு இராச்சியத்தில் உள்ள பல்வேறு வகையான குரங்குகளின் சிம்பன்சிக்களே மனிதனை மிகவும் ஒத்ததாக காணப்படுகின்றது. இவ் ஒற்றுமையானது உருவத்தில் மட்டுமல்லாது செயற்பாடு மற்றும் சிந்தனைத் திறனிலும் மனிதனை ஒத்ததாகவே இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு சான்றாக சிம்பன்சிகள் தமக்கு தேவையான உணவை தாமே சமைத்து உண்ண விரும்புவதாக அவ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டவர்கள் சிம்பன்சிகளிடம் சமைக்கும் சாதனங்களையும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு சமைத்த தக்காளிப் பழங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால் ஏற்கணவே சமைக்கப்பட்ட…

    • 0 replies
    • 458 views
  5. நீங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை ஆன்லைனில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைதளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாக தெரிந்துவிடும். புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளன. எனினும் இதில் கலந்து கொள்ள உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும். ஸ்காட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35 ஆயிரம் நோயாளிகளிடம் இந்த வலை…

    • 0 replies
    • 440 views
  6. பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் உடலின் முழு உருவம் கிடைத்துள்ளது.பிரான்சின் Rennes நகருக்கு அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலய பகுதி ஒன்றில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரபுகளின் குடும்பத்தினர் இந்தப் பேழைகளில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றில் ஒரு பெட்டியை திறந்தபோது, அதில் பணக்காரப் பெண் ஒருவரின் உடல் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அந்த உடலை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வெளியே எடுத்து வந்து பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதன்முடிவுகளின் அடிப்படையில் அந்தப் பெண், எப்படி இறந்தார், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்…

    • 0 replies
    • 404 views
  7. அமெரிக்காவில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வந்த காவற்துறையின் இரண்டு இளைஞர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் குறித்த இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தக நிலையத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.jvpnews.com/srilanka/111460.html

    • 0 replies
    • 388 views
  8. யாழ்.பொலிஸ் நிலையமருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் இன்று வீடு சென்றுள்ளது. அதன் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியதையடுத்தே மோட்டார் சைக்கிள் வீடு சென்றுள்ளது. நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரம் காற்று போயுள்ளது. அதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டுவிட்டு சில்லினை கழற்றி காற்று அடிப்பதற்கு கடைக்கு சென்றுள்ளார். அவ் வேளையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 130 பேர் கைதாகியிருந்த நிலையினில் அவர்களுடன் மோட்டார் சைக்கிள் சி…

    • 0 replies
    • 299 views
  9. அமெரிக்கா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நெவர்லே…

    • 0 replies
    • 331 views
  10. கனடாவில் குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து ஆச்சர்யமடையும் வீடியோ ஒன்றை லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். மொன்றியலில் தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பெலிக்ஸ் கண்ட காட்சி அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தனது தாயை போன்ற மற்றொரு உருவத்தை கண்டு அவன் பிரம்மிக்கும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 39 லட்சம் பேர் பார்த்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44081.html#sthash.HpO0r0SY.dpuf

    • 0 replies
    • 353 views
  11. முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவையும் த.மு. தஸநாயக்கவையும் புலிகள் கொல்லவில்லை என்றும், அதற்கான புதிய சான்றுகளைத் தாம் பொலிஸ் மா அதிபரிடம் வழங்கவுள்ளார் என்றும், இதன் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினரும் அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பின் இணைத் தலைவருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப்புலிகள் இயக்கமே படுகொலை செய்தது என்று மஹிந்த அரச தரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர் என ஊடகவியலாளர்கள் சுட…

  12. கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு [ புதன்கிழமை, 03 யூன் 2015, 11:26.41 மு.ப GMT ] புகையிலை நிறுவனங்கள், புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு, புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு …

    • 1 reply
    • 374 views
  13. https://www.youtube.com/watch?v=Z4eXNDmZJ1c

    • 0 replies
    • 314 views
  14. பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.. கேள்விப்பட்டிருப்பீங்க.. "குரங்குகள்படை"யை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராமாயண காலத்தில் வானரப் படைகள் இருந்ததாக சொல்லப்படுவதை நிஜமாக்கியிருக்கிறது சீனா. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம். உலக நாடுகளையெல்லாம் முப்படை கொண்டு எதிர்க்கும் சீனாவின் பாச்சா சின்னஞ்சிறு பறவைகளிடத்தில் பலிக்கவே இல்லை. விமானம் தரை இறங்கும் போது, பறக்கும் போதும் பறவைகளோடு போராடுவதுதான் ஒரேவேலையாக இருந்தது. பிற நாடுகளை எதிர்கொள்ள எப்படியெல்லாமோ வியூகம் வகுத்து சீண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு பு…

    • 2 replies
    • 571 views
  15. 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள கென்யா இளைஞர் விருப்பம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயதுடைய மாலியாவை 50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவைச் சேர்ந்த இளைஞர் தெரிவித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டி பகுதியைச் சேர்ந்த சட்டத்தரனியான பீலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அவருடைய மகள் 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு வ…

  16. பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணி கடைக்கு சென்றிருந்தார். அவர், சாதாரண பெஞ்சில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்தார். பாதணி கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்தனர். பாதணி கடைக்கு ஜனாதிபதி சென்றபோது பாதுகாப்பு தரப்பினர் இருக்கவில்லை. வீதிகளும் மூடப்படவில்லை மற்றும் தடைசெய்யப்பட வலயமாக பிரகடனப்படுத்தப்படவும் இல்லை. - See more at: http://www.tamilmirror.lk/147483#sthash.6X9XqzVj.dpuf

  17. ”ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க…என்று கதறிய வித்தியா ஐயோ மாமா… என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க… என்னை விட்­டி­டுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்­றா­டினாள். அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை களைந்து அவ­ளது வாய்க்குள் திணித்து மன்­றாட்­டத்தை அடக்­கினோம். அவ­ளது மன்­றாட்­டத்தை நாம் கணக்­கெ­டுக்­க­வே­யில்லை. துடிக்­காமல் இருக்கும் வண்ணம் அவ­ளது கால்­க­ளையும் கைக­ளையும் இழுத்து மரங்­களில் கட்டினோம். அதன் பின்னர் காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை ஒருவர் மாறி ஒரு­வ­ராக நாம் அவளை பாலியல் பலாத்­காரம்…

    • 0 replies
    • 5.9k views
  18. சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்கு கேட்கும் அண்ணா திமுக தொண்டர்கள் அடித்து ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் ஸ்ஸப்ப்ப்ப்பா..... என அசர வைக்கும் வகையில் இருக்கிறது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சிகளான திமுக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை புறக்கணித்துள்ளன. எப்படியும் ஜெயலலிதா வென்றுவிடுவார் என்பதற்காகவெல்லாம் அதிமுக தொண்டர்கள் அசரவில்லை. அண்ணா திமுக தலைமையை மட்டுமின்றி மக்களையும் அசத்தும் வகையில் விதம்விதமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக…

    • 0 replies
    • 505 views
  19. டெல்லி: துறவியாக தனி மனது வேண்டும். பணமில்லாதவர்கள் குடும்பத்தை காக்க முடியாமல் சாமியாராக செல்வது ஒருவகை என்றால் கோடீஸ்வரர் ஒருவர் தனது 600 கோடி ரூபாய் சொத்துக்களை துறந்து துறவியாக மாறியுள்ளார். டெல்லியில் `பிளாஸ்டிக் மன்னன்' என்று அறியப்படும் பன்வர்லால் ரகுநாத் தோஷி எனும் கோடீஸ்வரர்தான் தனது சொத்துகள் எல்லாவற்றையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம் கடனாகப் பெற்று பிளாஸ்டிக் வர்த்தகத்தில் இறங்கினார் தோஷி. தொடக்கத்தில் போராட்டத்தை சந்தித்த போதிலும், அவரது வர்த்தக மதிப்பு உயர்ந்து ரூ.600 கோடியைத் தாண்டியத…

    • 0 replies
    • 430 views
  20. கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைதாம்…? இராணுவம். June 02, 20151:22 pm அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட…

  21. ரொறொன்ரோ– கேட்பதற்கு ஒரு படத்தில் நடப்பது போல் தெரிந்தாலும் இது ஒரு உண்மை சம்பவம். பல தசாப்தங்கள் பிரிந்திருந்த உயர்நிலை பாடசாலை காதலர்களான ஜோர்ஜ் கிரான்ட் மற்றும் டொறின் ஒர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர். இருவரும் 1940ன் கடைசிகளிலும் 1950ன் ஆரம்பத்திலும் பிறந்தவர்கள். காதலர்களாக இருந்த போது தங்கள் திருமணம், எதிர்காலம், தங்களிற்கு பிறக்கும் குழந்தைகளிற்கு என்ன பெயர்கள் வைப்பது என்பனவற்றை எல்லாம் குறித்து கலந்துரையாடினர். இருவரதும் சொந்த ஊர் ஒட்டாவா. ஆனால் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜோர்ஜ் கிரான்டிற்கு ஓக்வில், ஒன்ராறியோவில் வேலை கிடைக்க ஒர் ஒட்டாவாவில் தங்கிவிட்டார். இருவரும் வேறு வேறு பாதைகளில் சென்று திருமணமும் செய்து குடும்பஸ்தர்களாகினர். …

  22. சமூக வலைதளமான பேஸ்புக்கில் ’லைக்’ வாங்கும் மோகத்தினால் பலர் ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு உயிரிழப்பதும், சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில் வழக்கம் போல், விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறத் தொடங்க, அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா(41), விமானத்தின் எஞ்ஜினுக்குள் திடீரென ஏறி நின்றுகொண்டு விதவிதமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கினார். என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின், புகைப்ப…

    • 0 replies
    • 445 views
  23. இஸ்லாமாபாத்: பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதாக பாகிஸ்தான் அரசியல் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமியா உலமா இ இஸ்லாமி பஸ்ல் கட்சியின் தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான். உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட பெண்கள் ஜீன்ஸ் அணிவது தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் தான் உலகில் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் விலைவாசி உயர்கிறது, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு எதிராக ராணுவத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினரை தாக்குவதை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தாலிபான்கள் மீ…

  24. நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள். உலகை வியக்க வைக்கும் யோகாசனம் !!!! ஆறடி ஆபிரிக்க மனிதன் ஒரு சிறிய கண்ணாடி பெட்டிக்குள் தன்னைத்தானே அடைத்து சாதனை இது நிஜத்தின் நிழல் நிமிடத்தின் உண்மைகள்.. https://www.facebook.com/Nijaththin.Nizhal/videos/vb.1414370095478440/1533052870276828/?type=2&theater

    • 0 replies
    • 1.3k views
  25. காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம்: - ஜப்பானில் களைகட்டுகிறது! [Monday 2015-06-01 06:00] ஜப்­பானில் பெண்­க­ளுக்கு காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம் களை கட்­டி­யுள்­ளது. அங்கு பல்­வேறு நிறு­வ­னங்கள் இத்­த­கைய சேவையை வழங்கி வரு­கின்­றன. காதலர் இல்­லாத பெண்கள், சமூக நிகழ்­வு­க­ளிலும் ஏனைய வைப­வங்­க­ளிலும் தம்­முடன் அழைத்­துச்­செல்­வ­தற்கு இளை­ஞர்­களை வாட­கைக்கு பெறு­கின்­ற­னராம். அந்த இளை­ஞர்­களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகை­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­க­ளுக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முறையே சுமார் 5,000, 6,000, …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.