செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர். தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும்போது கட்டி தொங்கப்படவிட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண் டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து விடுகிறார். இது கடந்த 15 வருடங்களாக நடந்து வரும் சங்கதி. இரவு நேரங்களில் அப்பகுதிகளில் ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அந்நேரத்தில் இறந்தவர் உடலுக்கு மரியாதை செலுத்த மாலைகள் கிடைப்பது பெரும் சிரமம். மாலைகளுக்காக இறந்தவரின் உறவினர்கள் நடு இரவில் அலைந்து திரிவதை தவிர…
-
- 7 replies
- 1.9k views
-
-
ச்சீ.. நாங்கெல்லாம் குளிக்கவே மாட்டோம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பெண்கள் பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலை களைப்பால் மாலை வேளைகளில் குளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. அதிலும் மூன்றில் ஒரு நபர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, முகம், தலைமுடி, உடல் ஆகியவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தாமல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 60 சதவிகித பெண்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் உள்ள ‘மேக்-அப்’பை கூட தண்ண…
-
- 9 replies
- 1.2k views
-
-
தாய்லாந்தில் பெண்ணின் மார்பகங்களை புத்த துறவி ஒருவர் தழுவி ஆசீர்வதித்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. புத்த மதத்தில் உள்ள துறவிகள் கடுமையான விதிகளையும், கொள்ளைகளையும் காலங்காலமாய் கடைபிடித்து வருகின்றனர். அவர்களின் கொள்ளைகள் படி எந்த பெண்ணையும் துறவி தொடுவது அறமில்லை என கூறப்படுகிறது. ஆனால் தாய்லாந்தில் உள்ள புத்த துறவி மேலாடையின்றி பெண் ஒருவரை நிற்க வைத்து அவரது மார்பகங்களை தன் கைகளால் தழுவியுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவியதையடுத்து, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=127758&category=Puthinam&language=tamil
-
- 11 replies
- 3.5k views
-
-
ஹோண்டுராஸ் நாட்டில் வனப்பகுதியில் நிலதிற்கு அடியில் புதைந்த நகரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் மஸ்கியூடியா என்ற பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு பழங்கால நகரம் ஒன்று மண்ணுக்குள் புகுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘லிடார்’ என்ற அதிநவீன முறையில் விண்ணில் இருந்து கதிர்வீச்சுகளை பாய்ச்சி அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1000வது ஆண்டு முதல் 1400 ஆண்டு வரை இருந்திருக்க வேண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு மண்ணுக்குள் புதைந்த பிரமிடுகளும், அதில் புதைக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என நிபுணர்கள் தெர…
-
- 2 replies
- 720 views
-
-
நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா! தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளும் ஆர்வம், நம்மில் பலருக்கு எழுவது இயல்பு. தமிழரின் பாரம்பரியம், கலைகள், மொழி போன்றவற்றை வளர்ப்பதுடன், தொன்மை பற்றிய அறிவும் தமிழர் என்ற தேசியத்தை கட்டமைப்பதற்கு பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இன்றைக்கு பலர், தேசியம் என்பதை, சமூக-பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாகரீகமாக புரிந்து கொள்வதில்லை. மாறாக, உலகின் பிற இனங்களில் இருந்து தனித்துவமான கூறுகளைக் கொண்ட, உன்னத இனமாக வரையறுப்பதற்கு தவறாக பயன்படுத்தப் படுகின்றது. இதனால், தமிழரின் தொன்மை குறித்த தேடல், செயற்கையாக கட்டமைக்கப் பட்ட மொழித் தேசியத்தின் இருத்தலுக்கான அத்திவாரமாக உறுதி செய்யப் படுகின்றது. "உலகிலேயே முன் தோன்றிய மூத…
-
- 2 replies
- 2.6k views
-
-
Out of media player. Press enter to return or tab to continue. தன்னைத் தானே தபாலில் அனுப்பிய மனிதர் 7 மார்ச் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 10:18 ஜிஎம்டி ரெக் ஸ்பியர்ஸ் 1964-இல் தனது தபால் பயணத்தை தொடங்க முன்னர் லண்டனில்1960-களில் ஆஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ்லண்டனிலுருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள் தான் வீட்டுக்குச் செல்லத் தீவிரமாக முயன்றும், அது முடியாமல் போகவே இந்த வழியை தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன நிலையில், தனது இந்த சுவாரஸ்யமான பயண …
-
- 0 replies
- 569 views
-
-
பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்! (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:16.50 மு.ப GMT ] பெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய சோலை அமைந்துள்ளது. பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான சோலை ஒன்று அமைந்துள்ளது. இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர். இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்…
-
- 7 replies
- 4.5k views
-
-
நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவரை சிறையை உடைத்து, வெளியே இழுத்துவந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்த 35 வயதான சையத் பரீத்கான் என்பவர், நாகாலாந்தில் கார் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் நாகா பழங்குடியின பெண் ஒருவரை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத்தை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சையத், திம்மாபூரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பலாத்கார சம்பவம் தொட…
-
- 2 replies
- 480 views
-
-
ஓமலூர்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னையும் தன் காதலியையும் தாக்கிய தந்தைக்கு அதிர்ச்சிவைத்தியமாக தெருவில் அவர் கண் எதிரே தாலி கட்டினார் மகன். பாதசாரிகளே பார்வையாளர் களாக இருந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஓமலுரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பண்ணப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத் (22), சேலத்தில் ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில், கருப்பூர் பரவைக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகள் திவ்யா(23) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களது காதல், பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கோபிநாத்தின் …
-
- 7 replies
- 1.5k views
-
-
மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…
-
- 7 replies
- 677 views
-
-
கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…
-
- 3 replies
- 881 views
-
-
-
புதுடெல்லி, உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் மெர்செர் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள சிறந்த நகரங்களில் ஐதராபாத் நகரம் தான் வாழ்தற்கு சிறந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வாழ்வதற்கு சிறந்த காரணிகளான வாழ்க்கை தரம், மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டதாக ஆய்வு கூறியுள்ளது. ஐதராபாத்தில் சர்வதேச விமானங்கள் மற்றும் பொதுசேவை வசதிகள் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலம் சரளமாக பேசும் பள்ளி மாணவ மாணவிகள் சர்வதேச பள்ளி கூடங்கள் இங்கு உள்ளது. எனவே உலக வாழ்க்கைக்கு சிறந்த தரம் கொண்ட நகரம் ஐதராபாத் தான் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/News/India/2015/03/05141801/Mercers-Quality-of-Livin…
-
- 3 replies
- 532 views
-
-
பாட்னா, பீகார் மாநிலம் சிதாமார்கி மற்றும் மதுபானி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அட்டகாசம் செய்து, 6 பேரது உயிரை பலிவாங்கிய காட்டு யானை தனது இயற்கை வாழிடமான நேபாளம் நாட்டிற்கு சென்றது. பீகாரில் யானை தாக்கியதில் 4 பேர் காயமும் அடைந்தனர். இதுதொடர்பாக வனஅதிகாரி எஸ்.எஸ். சவுதாரி பேசுகையில், “நாங்கள் வெற்றிகரமாக காட்டு யானையை நேபாளத்திற்கு அனுப்பிவிட்டோம். மதுபானி மாவட்டம் ஜெய்நகரில் சர்வதேச எல்லையை அதிகாலை 2:30 மணியளவில் யானை கடந்துவிட்டது. நாங்கள் இதனை யானையின் பாத தடங்களை கொண்டு ஆய்வு செய்தோம்.” என்று கூறினார். மற்ற யானைகளுடனான மோதலையடுத்து காட்டு யானை இந்தியாவிற்குள் காட்டுப்பகுதியில் நுழைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பீக…
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கு மாகாணங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மத்தயில் இலங்கையின் ஆள ஊடுருவும் அதி சக்தி வாய்ந்த புலனாய்வுத் துறையினர் உள் நுளைந்து மக்களின் மன நிலையை திசை திருப்பும் வேலைகளில் தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஈடுபடுவது கடந்த புதன் (04.03.2015) அன்று யாழ்.மாவட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன் அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர். இவற்றில் இவர்கள் மத்தியல் ஆபத்தான மனிதர்கள் ஊடுருவியமை உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த களபதி அனுப்பியுள்ள விசேட செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… கடந்த காலங்களில் இராணுவப் பு…
-
- 1 reply
- 400 views
-
-
பெங்களுரை சேர்த்த தமிழ் பெண் சிந்துஜா தனது பெற்றோருக்கு போட்டியாக மாப்பிள்ளை தேடி விளம்பரம் போட்டுள்ளார். சிந்துஜா: நான் ஒரு முட்டைபிரியர் ஆனல் சாப்பாட்டு ராமன் கிடையாது. பிடிச்ச விளையாட்டு பேட்மிண்டன் பொழுதுபோக்கு: பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது. கண்ணாடி போடுவேன். அதில் பார்த்தால் சுத்த கர்நாடகமாக தெரிவேன். காசு செலவழிக்கிற விஷயத்தில் ஊதாரியும் கிடையாது, கசவஞ்சியும் கிடையாது. மசாலா, நாடகம் சுத்தமா பிடிக்காது. வாசிப்பு பழக்கம் கிடையாது. நட்புடன் பழகுவேன் ஆனால் நண்பர்கள் இரண்டாம் பட்சம்தான். மென்மையான பெண் எல்லாம் கிடையாது. தலை முடி நீளமாக வளர்க்க மாட்டேன். மொத்தத்தில் கல்யாண வாழ்க்கைக்கு உகந்த சமாச்சாரம் இல்ல. அர்ப்பணிப்பான நீண்டகால வாழ்வுக்கு என் முழு உத்தரவாதம். எப்பட…
-
- 8 replies
- 872 views
-
-
ஆஸ்திரேலியாவில் ஸ்கை டைவிங் செய்த போது 9000 அடி உயரத்திலிருந்து குதித்தபோது நிலைகுழைந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக மரணத்திலிருந்து தப்பித்தார். கிரிஸ்டோபர் ஜோன்ஸ் எனும் ஆஸ்திரேலியா வாலிபர், ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 9000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து டைவ் செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயக்கமுற்றார். தரையை அடைய 30 விநாடிகளுக்கு முன்னதாக அதனை கவனித்துக் கொண்டிருந்த ஜோன்ஸின் பயிற்சியாளர் சாதூர்யமாக செயல்பட்டு மயக்கமுற்றிருந்த ஜோன்ஸிற்கு சுய நினைவை வரவழைக்க அவர் மீது தாக்குதல் நடத்தினார். எனினும் ஜோன்ஸின் அசைவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து பயிற்சியாளர் மேலும் தாமதிக்காமல், ஜோன்சின் பாராசூட்டை பிடித்து இழுத்து வ…
-
- 0 replies
- 435 views
-
-
இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளத…
-
- 1 reply
- 2k views
-
-
கற்பனை காட்சி போன்று தோற்றமளிக்கும் ஒரு கலைப்பிரியரின் வனவிலங்கு படம் சமூக ஊடகம் முழுவதிலும் வெகு வேகமாக பரவிவருகின்றது. ஒரு தெளிவற்ற சிறிய வனப்பகுதி உயிரினம் இறகுகள் கொண்ட நண்பரின் மேல் சவாரி செய்கின்றது. இது யு.கே. கிழக்கு லண்டன் பகுதியில் பச்சை மரங்கொத்தி ஒன்றை கொல்ல நினைக்கும் ஒரு மரநாயின் அசாத்திய முயற்சியை சித்தரிக்கின்றது. வன விலங்கு புகைப்பட கலைஞர் ஜேசன் வார்ட் இப்படத்தை ருவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கு புகைப்பட பிடிப்பாளரான மார்ட்டின் லி-மே என்பவர் இப்படத்தை இவருக்கு அனுப்பியுள்ளார். செவ்வாய்கிழமை காலை 7,000ற்கும் மேற்பட்ட தடவைகள் இப்படம் ருவிட்டரில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் இப்படம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்ததாகவும் ஆ…
-
- 0 replies
- 346 views
-
-
பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினமான ‘த டீப் ஏலியன்’ என்று அழைக்கப்படும் (ஆழ் கடலின் ஏலியன்) கோப்ளின் சுறாவின் புகைப்படம் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் சிறிய கத்திகளை போன்ற தோற்றம் கொண்ட அதன் பற்கள் பயத்தை உண்டாக்கும். கோப்ளின் சுறா அதன் இரையை கண்டறிந்ததும் தன் நெற்றியில் உள்ள கத்தி போன்ற வடிவத்தில் உள்ள உடலமைப்பினால் இழுத்து இரையை வேட்டையாடும். இந்த விலங்கின் தாடை நுட்பம் வசீகரமானது என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியக மீன் சேகரிப்பு மேலாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் ஈடன் கடற்கரைப்பகுதியில் சுமார் 200 மீட்டர் ஆழத்தில் இந்த மீனை மீனவர் ஒருவர் பிடித்துள்ளார். பின்…
-
- 0 replies
- 461 views
-
-
ஆப்பிள் தொழில்நுட்ப உலகில் கொண்டாடப்படும் பிரான்ட் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கின்றது என்றாலும் அதே அளவு குறைபாடுகளும் இருக்க தான் செய்கின்றது. ஐபோன்களில் எரிச்சலூட்டும் சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். விலை குறைந்த ஐபோன் 6 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளியானவைகளில் பெரிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்கேனர் புதிய ஐபோனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் எனப்படும் கைரேகை ஸ்கேனரும் இருக்கின்றது, இதனால் இந்த போனை திருடபவன் உங்களது கை விரலையும் சேர்த்து எடுத்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றது. ஐபோன் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்களில் "Sent from my iPhone" என்ற தகவலும் இருக்கும், இது உங்கள…
-
- 0 replies
- 342 views
-
-
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 3, 2015. மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில், முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக பில் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். … … இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன…
-
- 0 replies
- 347 views
-
-
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கடதாசிகளை நாளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கிர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்டுக்கொடுப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இரு…
-
- 6 replies
- 704 views
-
-
சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/03/03/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E…
-
- 1 reply
- 521 views
-
-
இங்கிலாந்து அரச குடும்பத்தின் மாளிகையான பக்கிங்ஹாம் அரண்மனையில், வாலிபர் ஒருவர் நிர்வாணமாக தொங்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அரச குடும்பம் வசிக்கும் பங்கிங்ஹாம் அரண்மனையின் முன்புள்ள கிரின் பார்க்கில் ராணுவ வீரர்கள் குதிரையில் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் அரண்மனையின் ஜன்னலில் துணியை கட்டியபடி மேலேற முயற்சிக்கிறார். ஜன்னலருகே சென்றதும் அந்த நபர் வழுக்கி கீழே இறங்குகிறார். மேலிருந்து கீழே வரும் போது, திடீரென கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்வையாளர்களில் யாரோ ஒருவர் படம் பிடித்து விடுகிறார். ஆனால், இந்த வீடியோவில் பயணிகள் இருவர் அவற்றைப் பார்த்து சிரிப்பது போலவும் பதிவாகியுள்ளது. தற்போது சமூக…
-
- 4 replies
- 424 views
-