செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீ…
-
- 0 replies
- 577 views
-
-
உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் உடலில் ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் பிறந்த அதிசயமான குழந்தை உயிர் பிழைத்…
-
- 0 replies
- 646 views
-
-
கடல் கடந்து சென்ற தமிழர்கள் வெகு தூரத்தில் இருக்கும் நீயூ சீலாந்து நாட்டுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இது மேற்கு நாட்டவர்களின் நீயூ சீலாந்துக் குடியேற்றத்திற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சி. 14ம் 15ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கப்பலில் தொங்க விடப்படும் வெண்கல மணி பற்றிய செய்தி 1836ம் ஆண்டு வெளியாகியது. செம்பும் தகரமும் உருக்கிக் கலந்து வார்க்கப்பட்ட மணியில் “முகைய்ய தீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி”என்ற தமிழ் வாக்கியம் காணப்படுகிறது. மணியின் வார்ப்பின் போது இந்த எழுத்துக்களும் மணியின் வெளிப்புறத்தில் வார்க்கப்பட்டன. எழுத்துக்கள் இன்றும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இந்த மணி முகைய்ய தீன் வக்குசு என்ற தமிழ் இஸ்லாமியரின் கப…
-
- 0 replies
- 534 views
-
-
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரி…
-
- 0 replies
- 3.2k views
-
-
நோர்வேயின் பன்னாட்டு அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் புது டெல்லிக்குச் சென்றுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் சிறிலங்காவுக்கு எதிரான நகர்விற்கு ஆதரவு தேடி அவர் அங்கு சென்றுள்ளதாகச் சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேறு சில இணையத் தளங்கள், டெல்லியிலுள்ள எரிசக்தி வள பல்கலைக்கழகம் தனக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டத்தினை ஏற்றுக்கொள்ளவே நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் அங்கு செல்கின்றார் என்று தெரிவித்துள்ளன. காரணங்கள் எதுவாயிருந்தாலும், அமைச்சர் எரிக் சொல்கெய்ம் அவர்கள் இந்தியத் தலைநகருக்கு மீண்டும…
-
- 2 replies
- 629 views
-
-
பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்ச…
-
- 0 replies
- 333 views
-
-
மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார். சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடியே நீண்ட நேரம் அவர் பேசினார். விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்... நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம். அவர்கள்தான் வந்தார்கள், அவர்கள்தான் கூப்பிட்ட…
-
- 2 replies
- 728 views
-
-
உலகத்தில் இராணுவ சீரழிவால் சிதைக்கப்பட்டு அவலப்பட்ட மக்கள் வாழும் நாடுகளாக ருவாண்டா மற்றும் பலஸ்தீனம் போன்றவை சிலகாலங்களுக்கு முன் அறியப்பட்டிருந்தது. இன்று அதேபோன்ற இராணுவப்படுகொலைகளும் அராஜக இனவாதிகளின் அவஸ்த்தைக்குள்ளும் சிக்குண்டு மக்கள் சிதைந்து சீரழிந்துபோன நாடாக ஸ்ரீலங்கா இருந்து வருகிறது. உலக மாற்றங்களும் வரலாற்று நிகழ்வுகளும் எத்தகைய அறிவுரையை இடித்துரைத்தாலும் செக்கு மாட்டின் சுழற்சியிலிருந்து ஸ்ரீலங்காவின் சிங்கள ஆதிக்கவாதிகள் மாறவுமில்லை, ஏதாவது மாற்றம் நிகழ்வதற்கு உவப்பாக அயல் நாடான மேய்ப்பன் இந்தியா விட்டுவிலகவுமில்லை. மனித அழிவுகளுக்கிடையே தொடங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு என்ற பஞ்சாயத்து படலம் 30 ஆண்டுகளை தாண்டி வெற்றி நடை போட்டு முடிவுக்கு வராமல்,…
-
- 0 replies
- 450 views
-
-
பெப்ரவரி 2, 2012 ஈழத் தமிழர் குறித்த இந்தியாவின் வகிபாகம் குறைந்து செல்கின்றது. சீனாவுடனான நெருக்கத் திகிலில் ஈழத் தமிழர்களது விடயத்தில் இந்தியா விரும்பினாலும், சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால், தமிழர் தளம் தன் கையை விட்டுப் போய்விட்டால், சிங்கள தேசத்தை மிரட்டும் ஒரே அஸ்திரமும் இல்லாமல், சிறிலங்கா ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் ஈழத் தமிழர்கள் மீது கரிசனை கொள்வதாகப் பாவனை செய்கின்றது. இந்தியாவின் முழு வடிவத்தையும் புரிந்து கொண்ட ஈழத் தமிழர்கள் இந்தியாவை நம்புவதற்குத் தயாராக இல்லாத நிலையில், ஈழத் தமிழர்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தமிழகத்தில் கொந்தளிப்பை அதிகரித்து வருகின்றது. கருணாநிதி ஆட்…
-
- 0 replies
- 394 views
-
-
உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையும் முன்னணி வகிப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என்று வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது. 1991ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே இவ்வாறு இந்திய அதிகாரி ஒருவர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார். இதே போன்றே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ஓய்வுபெற்ற இந்திய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தலைசிறந்த போராட்ட இயக்கம் என்றும் அதன் புலனாய்வுத்துறையும் செயல்த்திறன் கொண்டதென்றும் புகழாரம் சூட்டியதோடு புலிகள் இயக்கத்தின் கிழக்கு பொறு…
-
- 1 reply
- 524 views
-
-
அமெரிக்காவில் ரகசியமாக வளர்க்கப்படும் கஞ்சா செடிகள்! . எயிட்ஸ் நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிமோதெரபி சிகிச்சை பெற்று வருபவர்கள் ஆகியோருக்கு பசி எடுப்பதற்கான மருந்து கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக பயன்படுத்தப்படும் போதை மருந்து என்பதால் கஞ்சா பயிரிட, விற்க, வாங்க, வைத்திருக்க... பயன்படுத்த பெரும்பாலான நாடுகள் தடை விதித்துள்ளன. அமெரிக்கா உட்பட சில நாடுகள் பிரத்யேகமாக லைசன்ஸ் பெற்று மருந்துக்காக சிலர் வளர்த்து வருகின்றனர். வளர்க்கப்படும் இடம் தெரிந்தால் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், போதை விரும்பிகளால் ஆபத்து நேரிடும் என்பதால் மிகமிக ரகசியமாகவே பயிரிடுகின்றனர். …
-
- 1 reply
- 760 views
-
-
இது இன்டர் போலில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் இருப்பவர் நெடியவனா இல்லையா என்பது அவரை தெரிந்தவர்களிற்க்கே வெளிச்சம். http://www.interpol.int/@en/Wanted-Persons/(wanted_id)/2012-4907
-
- 0 replies
- 589 views
-
-
காதுக்கடி... உலக முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான எவென்டர் ஹொலிபீல்ட், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 1997ஆம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் உலகப்புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசனினால் ஹொலிபீல்டின் காது கடித்து துப்பப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஹொலிபீல்ட்டின் கடிபட்ட காதினை ஜனாதிபதி உன்னிப்பாக கவனிப்பதை படத்தில் காணலாம். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/35152-2012-01-30-09-48-44.html
-
- 11 replies
- 927 views
-
-
10. Finland > Pct. population with postsecondary education: 37% > Avg. annual growth rate (1999 – 2009): 1.8% (3rd lowest) > GDP per capita: $36,585 (14th highest) > Pop. change (2000 – 2009): 3.15% (10th lowest) 9. Australia > Pct. population with postsecondary education: 37% > Avg. annual growth rate (1999 – 2009): 3.3% (11th lowest) > GDP per capita: $40,719 (6th highest) > Pop. change (2000 – 2009): 14.63% (3rd highest) 8. United Kingdom > Pct. population with postsecondary education: 37% > Avg. annual growth rate (1999 – 2009): 4.0% (9th highest) > GDP per capita: $35,504 (16th highest) > Pop. chan…
-
- 0 replies
- 571 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரதேச வாதம் பேசி கிழக்கில் இருந்து 4 ஆயிரம் விலைமதிக்கமுடியாத போராளிகளுடன் இலங்கை அரசின் கைக்கூலியாக மாறி பல மில்லயன் பணத்தையும் இலங்கை அரசிடமிருந்து பெற்ற கருணா அவரது பசப்பு வார்த்தைகளை நம்பி அவரோடே சென்ற போராளிகளுக்கு பின்னாளில் அவர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து உள் மோதல் வெடிக்கும் அபாயம் தோன்றிய போது கருணாவை சந்தேகித்த பல நூறு போராளிகள் கருணாவால் நேரடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து சுயநல எண்ணத்துடனும் சுக போக வாழ்க்கை வாழ்வதற்காகவும் பிரிந்து சென்ற போது அவருடன் சென்ற பல பெண் போராளிகளையே அவர் தனது காம வெறிக்கு பலியாக்கிய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரின் காம வெறிக்கு இ…
-
- 0 replies
- 701 views
-
-
கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனின் ஐரோப்பிய விஜயம் கிழக்கின் முதல்வர் சந்திரகாந்தன் ஐரோப்பிய விஜமொன்றை மேற்கொண்டு உள்ளார் . சுவிஸ் வாழ் கிழக்குமாகாண புலம்பெயர் மக்களுடான சந்திப்பு சனியன்று இடம்பெற்றது . நேற்றைய தினம் சுவிஸ்லாந்தில் பெருந்திரளான மக்களின் மத்தியில் கிழக்குமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமாகிய சந்திரகாந்தன் உரையாற்றினர் . பிள்ளையானின் சுவிஸ் இணைப்பாளர் துரை அண்ணா(சுஜி நகைக்கடை முதலாளி) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.அங்கு புலம்பெயர்ந்த மக்களின் மத்தியில் முதலமைச்சர் உரையாற்றுகையில் கிழக்கில் இடம்பெறும் அபிவிருத்தியும் மற்றும் கட்சியின் கொள்கைகளையும் விளக்கினார் , தொடந்து அங்கு சமுகமளித்திருந்த சுவி…
-
- 4 replies
- 964 views
-
-
லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான…
-
- 0 replies
- 532 views
-
-
லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான…
-
- 0 replies
- 2.9k views
-
-
காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இந்தத்தீர்மானத்தின் பிரதியொன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசினால் உருவாக்கப்பட்ட பிள்ளையான் என்ற கிழக்கு முதலமைசர் தொடர்ந்து அரசியலில் நிலைக்கும் நோக்கோடு அரச எதிர்ப்பு அரசியல் நாடகத்தை ஆரம்பித்துள்ளார். பல குற்றச் செயல்களின் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தப்பட்ட பிள்ளையான், கடந்தவாரம் சுவிஸ் நாட்ட்டில் செங்களான் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து சென்ற ஆதரவாளர்களோடு ஒ…
-
- 4 replies
- 650 views
-
-
இனி தமிழ் மற்றும் தமிழினம் ஆகிய வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படாது போகும் என நம்பியவர்கள் ஏமாந்து போனதற்கு பின்னால் இருக்கும் நாள் – ஜனவரி 29. இந்த நூற்றாண்டில் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோர் மனதிலும் இருக்கும் பெயர் – முத்துக்குமார். இந்த கட்டுரையின் சாயலில் ஏராளமான கட்டுரைகளை இதற்குள் வெளிவந்திருக்கும். நான் புதிதாகவோ சிறப்பாகவோ எழுதுவதற்கு எதுவுமில்லை. ஆயினும், என் அம்மா அன்பானவள் என்பது பலரும் சொல்லிவிட்ட கருத்து என்பதற்காக அதை நான் சொல்லாமலிருக்க முடியுமா? முத்துகுமாரும் அப்படியே.. அவரைப் பற்றி நினைவுகூர நம் எல்லோரிடமும் ஏதோ ஒரு செய்தி நிச்சயம் இருக்கிறது. பெரும்பான்மை தமிழக மக்களின் கருத்துக்கு எதிராகவே எப்போதும் செய்தி வெளியிடும் பார்ப…
-
- 0 replies
- 688 views
-
-
-
தமிழ்த் தேசிய எழுச்சி தினமான மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்குடனும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடனும் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்படுத்திப் புலம்பெயர் நாடுகள் எங்கும் குழப்பத்தை உருவாக்கிய அதே தமிழ்த் தேசியச் சிதைவுக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது பேரெழுச்சி நிகழ்வைக் குழப்பும் நோக்கோடு லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளன. கடந்த வருட இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது ஜெனிவா முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின்போது, இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத…
-
- 0 replies
- 468 views
-
-
இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே. - போதையனார் இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும். -Sasi Dharan
-
- 4 replies
- 2.9k views
-
-
இராமயணத்தின்படி இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்காபுரியில் சிறை வைத்த நந்தவனம்தான் அசோக வனம். இன்று இந்த இடம் சீத்தா எலிய என்கிற பெயரால் அறியப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை செல்கின்ற வீதியில் சீத்தா எலிய பிரதேசம் அமைந்து உள்ளது. இலங்கையில் சீதைக்கு அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவில் இது ஆகும். உலகத்திலேயே சீதைக்கு என்று அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவிலும் இதுதான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இக்கோவிலை கட்டியவர் யாழ்ப்பாண தமிழன் ஒருவர் ஆவார். கு. ச. அருணாசலம் என்பவர். இவரின் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் சீதா எலிய பிரதேசத்தில் ஓவசியராக கடமை ஆற்றியவர். ஆலயத்துக்கு வடக்கே அனுமாரின் முக வடிவத்தில் ஒரு மலை காணப்படுகின்றது. சீதா பிராட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடை…
-
- 2 replies
- 776 views
-