வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
அந்நிய முதலீட்டில் நட்பு நாடுகளை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை! அந்நிய முதலீட்டுத்துறையில் பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை பெற்றுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தாம் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை வரவேற்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தக ஆய்வு நிறுவனமான EY Analytics மேற்கொண்ட கணிப்பீட்டில் 144 பெரிய ஆய்வு மற்றும் முன்னேற்ற ஒப்பந்தங்கள், (2017-லிருந்து 85 சதவிகித உயர்வு) 339 உற்பத்திச் செயற்றிட்டங்கள் என, ஜேர்மனியையும் பிரித்தானியாவையும் பின்னுக்கு தள்ளி, முதல் முறையாக பிரான்ஸ் அந்நிய முதலீட்டில் முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிய முதலீட்டு ஒப…
-
- 0 replies
- 198 views
-
-
அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்! தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அதில் 58.7 பல்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள சீனாவின் சோங் சான்சான் உலக அளவில் பதினேழாவது இடத்தையும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில், சீனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்த அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை முந்தியுள்ள சோங் சான்சான், சீனாவின் பெரும்பணக்கா…
-
- 0 replies
- 441 views
-
-
உலகில் முதல் முறை - ஆப்பிள் நிறுவனம் பங்குச் சந்தை மதிப்பில் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனம், பங்கு சந்தை மதிப்பீட்டில் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 225 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2007ஆம் ஆண்டு, இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், முன்னாள் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் தொடங்கி, இதன் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 5,800 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், இந்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரை சதவீத புள்ளி விகிதம் வட்டியை குறைப்பதாக அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொருளாதார நிலைக்கு வைரஸ் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழலைத் தவிர்க்க வட்டியை குறைப்பதாக அந்த வங்கியின் கமிட்டி அறிவித்துள்ளது. இதே போன்று இந்தியாவில் கடந்த ஏழு நாட்களாக பங்குச் சந்தையில் காணப்பட்ட சரிவு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி அளித்த உத்தரவாதத்தையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டு 480 புள்ளிகளை தொட்டது. உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளிலும் பொருளாதார வர்த்தகத்திலும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை போக்க சீனா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட…
-
- 0 replies
- 233 views
-
-
எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு ச.சேகர் சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க முடிந்திருந்தது. உலக பொருளாதார வல்லரசாக அறியப்படும் அமெரிக்கா, உலக நாடுகளுடன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர் சங்கிலி முறை அடிப்படையில் உலகின் சகல நாடுகளும் பெருமளவில் இந்த வரி விதிப்பின் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்காவின் பிரதான எதிரியாக கருதப்படும் சீனா, இந்த வரி விதிப்புக்கு எதிராக, தாமும் அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரிக்கவுள்ளதாக பத…
-
- 0 replies
- 245 views
-
-
தமிழ் மருந்தால் கொட்டும் கோடிகள்- பீற்றூட்
-
- 0 replies
- 575 views
-
-
கடன் தரப்படுத்தல் அறிக்கை என்றால் என்ன? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 செப்டெம்பர் 21 அண்மையில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட செய்தியொன்று, பலருக்கு ஆச்சரியமானதாக இருந்திருக்கலாம். இப்படி எல்லாம் எங்கள் நாட்டில் இருக்கிறதா எனும் கேள்வியை எழுப்பி இருக்கலாம். இன்னும் சிலருக்கு, இலங்கையின் சேவைப்படுத்தல் மிக இலகுபடுத்தப்பட்டிருக்கிறதே என்று மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கலாம். எனவே, கடந்த வாரங்களில் பேசப்பட்ட கடன்தரப்படுத்தல் அறிக்கைகளை, நேரடியாக பொதுமக்களே பெற்றுக்கொள்ள முடியும். கடனுக்கு உத்தரவாதம் வழங்கி சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் நிலையை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய செயன்முறையை பார்க்கலாம். இலங்கையின் தனிநபர் கடன் சுமையானது, நகரம்,…
-
- 0 replies
- 549 views
-
-
கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்துவிட வேண்டாம் ச.சேகர் இலங்கை பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், பொது மக்களுக்கு எவ்வாறான முதலீடுகளில் தம்வசமிருக்கும் பணத்தை முதலீடு செய்யலாம் என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்தததைத் தொடர்ந்து, பொது மக்கள் சேமிப்பில் வைத்திருந்த பணத்தின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டது. இதனைத் தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருந்த நிலையில், வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, விபரமறியாத மக்களை ஏமாற்றி, அவர்கள் தம்வசம் வைத்த…
-
- 0 replies
- 224 views
-
-
இலங்கை வர்த்தகர்களை அழைக்கப்போகிறதா அலிபாபா? அனுதினன் சுதந்திரநாதன் / இன்றைய இலங்கையில் இணைய வணிகமென்பது மிக விரைவாக வளர்ச்சியடைந்து வருகின்ற வணிகமாகும். ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிக முன்னேற்றகரமானத் தொழில்நுட்ப வசதிகளும் இணைய அறிவும், இந்த வளர்ச்சிக்கு உச்சதுணையாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக, வருடாவருடம் இலங்கையின் இணையவழி வணிகமானது, இருமடங்காக அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இலங்கையின் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர்களும் விற்பனை செய்பவர்களும், இணையவழி வர்த்தகத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிலையில், இவ்வாறு வளர்ச்சியடையும் வணிகத்ைத நம்பியிருக்கும் வணி…
-
- 0 replies
- 536 views
-
-
கொரோனா அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி கோவிட் 19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்தவகையில் இலங்கையையின் தேசிய பொருளாதாரத்தை எடுத்து பார்க்கும் பொழுது இது இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்படப்போகும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று கூட கருதலாம். 2001ம் ஆண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி,; 1970ம் ஆண்டுகளில் உலக எண்ணெய் நெருக்கடியுடன் வந்த பாரிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் 1953ம் ஆண்டு காலப்பக…
-
- 0 replies
- 402 views
-
-
Tuesday, October 15, 2019 - 6:00am இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரான்சின் நிதி நிறுவனமான AFD நிறுவனம் இலங்கை வங்கிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நுண் கடன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தொழில் தொடர்பான அனுபவங்களை வழங்குவதுடன் துறையின் வளர்ச்சிக்கும் முயற்சியாளர்கள் நிதியை பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்குகின்ற சிரமங்களை தீர்க்கும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 255 views
-
-
உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகும் பிரித்தானியா – ஆய்வில் தகவல் பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகில் பிரித்தானியாவின் நிலையை சேதப்படுத்தாது அந்நாடு ஒரு மேலாதிக்க உலகளாவிய பொருளாதாரமாக இருக்கும் எனவும் பிரான்சை விட முன்னேறி ஜேர்மனியின் நிலையையும் மாற்றியமைக்கும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், அவுஸ்ரேலியாவின் குடியேற்ற விதிகளைப் பயன்படுத்தும் பொரிஸ் ஜோன்சனின் இதேபோன்ற திட்டங்களும் பொருளாதாரத்தில் ஊக்கமளிக்கிறது. இங்கிலாந்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்துவத் துறைகள்…
-
- 0 replies
- 585 views
-
-
சிறப்புக் கட்டுரை: கிரெடிட் / டெபிட் கார்டு பயனர்களே உஷார்! முத்துப்பாண்டி யோகானந்த் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல் உலகிற்குள் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட வணிக நிறுவனங்களும் தங்களின் விற்பனையை டிஜிட்டலுக்கு மாற்றிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பலசரக்குக் கடைகளில் தொடங்கி ஹோட்டல்கள் வரை பெரும்பாலான இடங்களில் ஸ்வைப்பிங் மெஷின் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையைக் கையாளத் தொடங்கிவிட்டனர். மக்களாகிய நாமும் கிரெடிட் / டெபிட் கார்டு இருக்கும் தைரியத்தில் கையில் அதிக பணம் வைத்திருப்பதை விரும்புவதில்லை. தேவையானவற்றை வாங்கிக்கொண்டு கிரெடிட் / டெபிட் கார்டை எடுத்து ஸ்வைப…
-
- 0 replies
- 563 views
-
-
2032 இல் பெற்றோல், டீசல் கார்களுக்குத் தடைவிதிக்கப்படும் : கிரான்ற் ஷப்ஸ் பெற்றோல், டீசல் மற்றும் ஹைபிறிற் கார்களின் விற்பனைக்கான தடை இன்னும் 12 ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் (Grant Shapps) தெரிவித்துள்ளார். 2035 முதல் 2040 வரையிலான காலப் பகுதிக்குள் கார்பன் உமிழ்வு அற்ற இலக்குகளை எட்டும் முயற்சி குறித்து அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இது குறித்து பிபிசி வானொலி 5 நிகழ்ச்சியில் அமைச்சர் கிரான்ற் ஷப்ஸ் தெரிவிக்கையில்; 2035 க்குள் அல்லது 2032 இல் கூட நடைமுறைக்கு வரும் என்று கூறினார். நொவெம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டிற்கு முன்னதாக அரசாங்கம் தனது திட்டங்களை வகுத்து வருகிறது. …
-
- 0 replies
- 311 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,IVB கார்த்திகேயா பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்கும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பழைய வீடுகளிலும், வயல்களிலும், சில சமயங்களில் குளங்களிலும் இப்படி மறைத்து வைக்கப்பட்ட பணத்தை நாம் சில சமயம் பார்த்து இருப்போம். ஆனால் பங்குச் சந்தை வந்த பிறகு இந்த அணுகுமுறையில் சில மாற்றம் நடந்தது. இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவிகித்தினர் தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த முதலீட்டை பெருக்க பல நிதி கோட்பாடுகளும் உருவாக்கப்பட்…
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
15சதவீத பண மீளளிப்பு சலுகை வெற்றியாளர் கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இந்த ஊக்குவிப்பு இடம்பெற்ற 2018 ஆகஸ்ட் முதல் 2019 டிசம்பர் வரையான காலப்பகுதியில் கார்கில்ஸ் வங்கியால் முன்னெடுக்கப்பட்ட 15சதவீத பண மீளளிப்பு சலுகையை சிறப்பாகப் பயன்படுத்தி, அதிகூடிய சேமிப்பை அனுபவித்த ஐந்து முன்னணி வாடிக்கையாளர்களை கார்கில்ஸ் வங்கி தெரிவு செய்துள்ளது. கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் இடம்பெற்ற 15சதவீத பண மீளளிப்பு சலுகையானது வாடிக்கையாளர்கள் தமது கார்கில்ஸ் வங்கி கடனட்டையை உபயோகித்து கார்கில்ஸ் ஃபூட் சிட்டியில் பொருட் கொள்வனவை மேற்கொள்ளும் போது மாதந்தோறும் ரூப…
-
- 0 replies
- 267 views
-
-
கடந்த 18 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. உலகம் முழுவதும் பலநாடுகளில் மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கும் சூழலில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டு வருகிறது. வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருப்பதால் பொருளாதார அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கி விட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கச்சா விலை பேரலுக்கு 20 புள்ளி 37 டாலருக்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்கள் 56 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. https://www.polimernews.com/dnews/104…
-
- 0 replies
- 384 views
-
-
பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான். உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் 129 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. அமெரிக்காவை சேர்ந்த 121 நிறுவனங்கள் தான் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1999ல் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் சீனாவை சேர்ந்த 8 நிறுவனங்கள் தான் இடம்பெற்றன. தற்போது எவ்வளவு பெரிய முன்னேற்றம்.அமெரிக்க அதிபரும், அரசியல்வ…
-
- 0 replies
- 403 views
-
-
'போடு வர்த்தகம்' அமசோன், சொப்பிபாய் மற்றும் ஈபேயில் இது போன்ற வர்த்தகங்கள் பெரும் பிரபல்யம் பெற்றன. அவை பற்றி கீழ் வரும் தளங்களில் பார்வையிடலாம். சீனாவின் அலிபாபா என்ற தளத்தில் உங்களுக்கான பொருட்களை வேண்டலாம். இதில் குறைந்த முதலீடும் கூடிய விளம்பரமும் செய்தால் வெற்றி பெறலாம்.
-
- 0 replies
- 1.3k views
-
-
வர்த்தக போர்: அமெரிக்காவுக்கும்- சீனாவுக்கும் இடையேயான முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது! அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான முதற்கட்ட ஒப்பந்தம், கையெழுத்தாகியுள்ளது. உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதற்கமைய நேற்று (புதன்கிழமை) தலைநகர் வொஷிங்டனில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், …
-
- 0 replies
- 244 views
-
-
உலக அளவில் கார்ப்பரேட்டுகளின் புதிய கடன் அதிகரிக்கலாம்.. உலகமே இன்று கொரோனா வைரஸினால் ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், சர்வதேச அளவிலான கார்ப்பரேட் நிறுவனங்களும் பெருத்த அடி வாங்கியுள்ளன. சொல்லப்போனால் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் திவால் ஆகியுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு அறிக்கை ஒன்று கூறியது. இப்படி இருக்கும் பட்சத்தில் பல நிறுவனங்களிலும் உற்பத்தி பாதிப்பு, விற்பனை முடக்கம், ஏற்றுமதி செய்ய இயலாமை என பல காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிறுவனங்களின் கடன் அளவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மணிகன்ட்ரோல் செய்தி ஒன்றில், நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் புதிய கடன் அளவு 1 டிரில்லியன் டாலராக அதிகரிக்கும் என்…
-
- 0 replies
- 390 views
-
-
காகித ஆலையின் கண்ணீர்க் கதை! கிழக்கு மக்களின் தீராத ஏக்கம்! மூவாயிரம் குடும்பங்களை வாழ வைத்த வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையை மீள இயங்க வைக்கும் அத்தனை முயற்சிகளும் தோல்வி! ஆலையின் இயந்திரங்கள் ஜேர்மனியின் உறுதியான தயாரிப்புகள். அவை மிக நீண்ட கால உத்தரவாதம் கொண்டவை. அவற்றை புனரமைத்து மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கினால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி மூவின மக்களையும் வாழ வைத்த பெருமையைக் கொண்ட வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை தற்போது சீரழிந்து போன நிலையில் உள்ளதால்…
-
- 0 replies
- 2k views
-
-
ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை. சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... 'பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!' உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்! ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்? ஸ்டார்ட்அப் தொழில்முனைவ…
-
- 0 replies
- 811 views
-
-
இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தி…
-
- 0 replies
- 135 views
-
-
அவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக் குறைப்பு – வர்த்தகர்களின் சொந்த முடிவு என சீனா அறிவிப்பு அவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களான நிலக்கரி, வைன், சீனி உள்ளிட்டவற்றின் இறக்குமதிகளை குறைத்துக்கொண்டமை பொருட் கொள்வனவாளர்களின் சொந்த முடிவு என சீனா தெரிவித்துள்ளது. சீன – அவுஸ்ரேலிய இருதரப்பு உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டமையின் காரணமாக அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உற்பத்திகளை குறைத்துக்கொள்ளுமாறு சீனா கொள்வனவாளர்களுக்கு அறிவுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குறித்த தகவலுக்கு நேற்று பதிலளித்துள்ள சீனா இதனைத் தெரிவித்துள்ளது. சீன – அவுஸ்ரேலிய பண்ணை உற்பத்திப் பொருட்கள் வர்த்தகம் தொடர்பில் இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் விரி…
-
- 0 replies
- 482 views
-