Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி 'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரி…

  2. 1,500 போலீசார்! எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத அ.தி.மு.க., சசிகலாவுக்கு... எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்வைத்து அராஜகம் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுமக்கள் புகார் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, பாதுகாப்பு அளிக்க, நேற்று, 1,500 போலீசார் பயன்படுத்தப்பட்டு உள்ளனர். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்வைத்து நடந்த, இந்த அராஜகத்தால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அரசு இயந்தி…

  3. ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான இன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. இளைஞர்கள் மற்றும் மக்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன்' என்று பேசியுள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/77951-i-will-decide-about-entering-politics-on-jayas-birthday-says-deepa.art

  4. அதிகரிக்கும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் உறையும் சசிகலா தரப்பு! தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.வின் தோழி சசிகலா. சசிகலா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றது, கீழ்மட்டத் தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் சசிகலாவை பொதுச் செயலாளராக ஏற்றுக் கொண்டாலும், தங்களால் ஜெயலலிதா இருந்த இடத்தில் வைத்து, சசிகலாவைப் பார்க்க முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆ…

  5. ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல் தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், வருவாய் துறையினர் மூலம், ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான இன்று, அவர் தன் முடிவை அறிவிக்க உள்ளார். தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, சசிகலா தரப்பில், பல்வேறு வளைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில், தீபாவுக்கு ஆதரவு அதிகம் உள்ள மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள், போலீஸ் வழியாக மிரட்டல் கொடுப்பது துவங்கி உள்ளது. த…

  6. அ.தி.மு.க.,வை, அதன் பொதுச் செயலர் சசிகலாவின் கணவரான நடராஜனும், சகோதரரான திவாகரனும் கைப்பற்ற முயற்சி செய்வதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.முனுசாமி, பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்; மேலும், முதல்வர், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு விழாவில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக பேசி உள்ளதால், கட்சியில் பலரும், சசிகலா மீதும், அவர் உறவினர்கள் மீதும் எரிச்சலில் உள்ளது வெளிப்படும் சூழலும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகும் சூழலும் உருவாகி உள்ளது. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, ஓ.பி.எஸ்., தலைமையில் புதிய அணி…

  7. மிஸ்டர் கழுகு: கண்டிப்பு காட்டும் கவர்னர் வருகிறார்! ‘‘இங்கே வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், டெல்லியில் இன்னும் குளிர் விடவில்லை’’ என்ற பீடிகையுடன் உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘ஓ! திடீர் டெல்லி விஜயமா? டெல்லியில் நடைபெறும் ஆலோசனைகள் எல்லாம் தமிழகத்தை மையப்படுத்தித்தான் இருக்கிறது போல...’’ - ஆவி பறக்கும் பிளாக் டீ கொடுத்தபடி விசாரித்தோம். ‘‘டெல்லி வாலாக்களின் இப்போதைய கவனம் முழுவதும் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில்தான் இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டியும் அவர்கள் அக்கறை காட்டும் ஏரியாவாக தமிழகம் இருக்கிறது! குறிப்பாக கவர்னர் நியமனம். ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் முடிந்தது. உடனே புதியவரை நியமிக்காமல், மகாராஷ்டிர கவர்னர் வித…

  8. நாங்கள் நேற்று பெய்த மழையில் வளர்ந்த காளான்கள் அல்ல: தஞ்சையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேச்சு தஞ்சையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட பலரும் கலந்து கொள்வார்கள். போட்டிகள் நடத்தப்பட்டு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் பரிசுகள் வழங்கினார். சசிகலாவின் சகோதரர் திவாகரன் விழாவில் பேசும் போது அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. நாங்கள் உயிருடன் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது'' என்று கூறினார். மேலும் பேசிய அவர் அதிமுகவை வளர்த்து எடுத்ததில் அனைத்து கால கட்டங்களிலும் எங்களுடைய…

  9. மறைந்த ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் புனைப்பெயர்களை சசிகலா சூட்டி கொண்ட தால், அ.தி.மு.க.,வினர் கடுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியில், பதவி களில் உள்ள முக்கிய நிர்வாகிகள், அமைச்சர் கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கும், இதில் உடன்பாடு இல்லை. இருப்பினும், தங்களது பதவிகளை தக்க வைப் பதற்காகவும், பலமான எதிர்ப்புகள் உருவாகா மல் இருப்பதற்காகவும், பலர் அமைதி காத்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக மாறியதில் இருந்து ஜெயலலிதா பாணியில், உடை அலங் காரம், முடி அலங்காரம், பேச்சு, நடவடிக்கை ஆகியவற்றை, ஜெ., போலவே சசிகலா மாற்றி யமைத்து வலம் வருகிறார்.இதன…

  10. உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியிலிருந்து விலகிய, நடிகர் ஆனந்தராஜை, ஜெ., அண்ணன் மகள், தீபா ஆதரவாளர்கள் நேற்று சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சசிகலாவுக்கு, கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; ஜெ., அண்ணன் மகள் தீபாவை, 'கட்சி தலைமை ஏற்க வேண்டும்' என்றும், வலியுறுத்தி வருகின்றனர். சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள், சமூக வலைதளங்களில், தீபாவிற்கு ஆதரவு தி…

  11. பன்னீருடன் கைகோர்க்க பண்ருட்டி முடிவு: சசிகலாவுக்கு பெருகுகிறது எதிர்ப்பலை சென்னை:''முதல்வர் பன்னீர் செல்வத்தின் பிறந்த நாளை, உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்,'' என, பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டி பேசியுள்ளதால், இவர் உட்பட, அ.தி.மு.க.,வில் உள்ள பழைய தலைவர்கள், பன்னீரையே முதல்வராக ஏற்றுக் கொள்வர் எனத் தெரிகிறது. அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா, விரைவில் முதல்வர் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்க, பெரும்பாலானோர் அணி திரள்வர் என்ற சூழல் உருவாகி உள்ளது.சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த, விருது வழங்கும் விழாவில், பெரியார் விருதைப் பெற்ற பின், பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது: இந்த விருதை பெறுவது மிகவும் மகி…

  12. புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி 'தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது' என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப் பான பேச்சு, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு,கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தன், அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக, ரஜினியின் பேச்சு அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புதுக்கட்சியை துவக்குவதற்குரிய ஆலோசனை பெற, அரசியல் வி.ஐ.பி.,க்களை சந்திக்க, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. ரசிகர்கள் வேண்டுகோள் ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என…

  13. ராமாவரம் தோட்டத்திற்குள் நாளை நுழைகிறார் சசிகலா எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டம் போயஸ் தோட்டத்தை கைப்பற்றிய சசிகலா, நாளை, எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் நுழைந்து, பாரம்பரியமான அவரது சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது பொதுச்செயலர் செயலர் பதவியை, சசிகலாவுக்கு வழங்கியதை, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும், முதல்வர், பொதுச் செயலர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என, விரும்பினர். இதனால், சுதா குடும்பத்தினர் மீது சசிகலா தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். சுதாவிற்கு போட்டியாக, அவரது சகோத…

  14. Started by நவீனன்,

    சென்னை:நீண்ட காலத்திற்குப் பின், தமிழக அரசு விழா, கொடி, தோரணம், ஆடம்பரம், வீண் செலவுகள் இன்றி, எளிமையாக நடந்தது. விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், பாட்டு பாடி, ஜால்ரா வார்த்தைகள் ஏதும் இன்றி, உற்சாகமாக பேசினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று, ஒன்பது தமிழ் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி பாராட்டினார். சிறந்த அரசன் விழாவில் அவர் பேசியதாவது: இம்மையிலும், மறுமையிலும் நன்மை தரக்கூடிய செய்திகளை, இரண்டே வரிகளில் தந்த, திருவள்ளுவர் பெயரிலும், மற்ற …

  15. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-12

  16. ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு மிகுந்த ஏற்றங்கள் கொண்ட ஒரு பயணம்தான். பன்னீர்செல்வத்திற்கு அவரது அப்பா தனது குல தெய்வமான பேச்சியம்மன் பெயரை நினைவில் கொண்டு 'பேச்சிமுத்து' என பெயரிட்டார். பின்னர் பன்னீர்செல்வம் என பெயர் மாற்றப்பட்டது. தமிழ் முதல்வர் (ஓ.பன்னீர்செல்வம்)'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு பிறந்த நாள் என்றால் மாநிலத்தையே அல்லோலகல்லோ படுத்தி விடுவார்கள் திராவிட கட்சிகளின் தொண்டர்கள். ஆனால் முதன்முறையாக தமிழகத்…

  17. தீபாவுக்கு குவியும் பொங்கல் வாழ்த்து, அதிர்ச்சியில் சசிகலா... தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டே போகிறது. வாசலில் தோரணம் கட்டியும், வீட்டில் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை ஸ்பீக்கரில் ஒலிக்க வைத்தும் பொங்கல் நாளில் களை கட்டியது தீபாவின் வீடு. தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து சொல்ல ஜனவரி 14-ஆம் தேதி மாலை அவர் வீட்டுமுன் தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டது. 'தீபாம்மா பொட்டு வைப்பதில்லை என்ற கருத்தை இனி யாரும் சொல்ல முடியாது... அதோ பாருங்க பொட்டு வைத்து தீபாம்மா, அம்மா மாதிரியே கையைக் காட்டிக்கிட்டு வர…

  18. ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலைமை என்ன? வரட்சி ஒரு­புறம் வாட்­டு­கின்­றது. மறு­புறம் காவிரி ஆற்றில் நீரைத்­ தி­றந்து விடு­வ­தற்கு கர்­நா­டக மாநில அரசு மறுத்து வரு­கி­றது. இந்த நிலையில் விவ­சாய பயிர்ச்­செய்­கைகள் அழிந்து போனதால் அதிர்ச்­சி­யுற்ற விவ­சா­யிகள் தற்­கொலை ஒன்றே இதற்குத் தீர்வு என்று தங்கள் உயிர்­களை மாய்த்துக் கொள்­கின்­றனர். கடந்த சில மாதங்­களில் மாத்­திரம் இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்ட விவ­சா­யி­களின் எண்­ணிக்கை 100 ஐ தாண்டி விட்­டது. இந்த நிலைமை விவ­சா­யி­களை மட்­டு­மின்றி அனைத்து மக்­க­ளையும் அதிர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ளது. பரு­வத்தில் பெய்ய வேண்­டிய மழை பொய்த்து விட்­டது. இதனால் வரட்சி தொடர்­கின்­றது. கடந்த சில ஆ…

  19. தமிழகத்தில் அசாதாரண சூழல் நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு சென்னை:''தமிழகத்தில் இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சோ கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்,'' என்று சென்னையில் நேற்று நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார். 'துக்ளக்' வார இதழின், 47வது ஆண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இரு…

    • 1 reply
    • 643 views
  20. ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஆர்யா விரட்டியடிப்பு : கவுதமன் வைத்தியசாலையில் : தனது டுவிட் தொடர்பிலும் ஆரியா விளக்கம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற நடிகர் ஆர்யாவை,அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இயக்குனர் கவுதமன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதேவேளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிகட்டு என்றால் என்ன என்று பதிவேற்றம் செய்தமை தொடர்பாக ஆர்யா நேற்று விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற போதே ஜல்…

    • 3 replies
    • 816 views
  21. தீபா தலைமையில் புதிய கட்சி பி.எச்.பாண்டியன் ஆலோசனை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கவுள்ள, புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்து, இன்று, அம்பாசமுத்திரம் தோட்டத் தில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு, மாநில நிர்வாகிகளில், பி.எச்.பாண்டியனை தவிர, மற்ற அனைவரும் ஆதரவு அளித்தனர்.ஆனால், பி.எச்.பாண்டிய னும், அவரது ஆதரவாளர் களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர். தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீப…

  22. http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-7 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-8

  23. ஜல்லிக்கட்டு தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்தார் ரஜினி..! தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பலரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழர்களின் கலாசாரத்தில் கைவைக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதன்போது ஜல்லிக்கட்டு மீதான தடை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கைவைக்கக் கூடாது. என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்காதீர்கள். பெரியவ…

    • 1 reply
    • 468 views
  24. ' ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!' -சந்திராசாமி புதிரும் ரங்கநாத்தின் மரணமும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ' ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு ரங்கநாத்தை நன்றாகவே தெரியும். ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராஜீவ்காந்தியை படுகொலை செய்துவிட்டு, தப்பியோடிய சிவராசன், சுபா உள்ளிட்டவர்கள் ரங்கநாத்தின் வீட்டில்தான் அடைக்கலம் ஆனார்கள். நண்பர் ஒருவரின் …

  25. சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.