Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மோடியின் பாதுகாப்பிற்காக 600 கோடி ஒதுக்கீடு! பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக வரவு செலவு திட்டத்தில் சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த வருட நிதியொத்துக்கீட்டிலும் பார்க்க அதிகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த குழுவிற்கே 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுகிறது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு குறித்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2003இல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி பாதுகாப்புக் காலத்தை, அச்சுறுத்தலின் அளவைக் கருத்திற்கொண்டு மாற்றம் செய்யலாம் எனத்…

  2. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பினராயி விஜயன் சீனா சென்று திரும்பிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ளது கேரள அரசு. முதல்வர் பினராயி விஜயன் அறிவுரையின் பேரில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரத்தில் இருந்து கேரளா திரும்பிய பெண்ணுக்கு வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப…

  3. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரம்: சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு முக்கிய அறிவுறுத்தல்! by : Jeyachandran Vithushan எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவை கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவருடைய மனைவி பிரியங்க நியோமலி விஜயநாயக்கவையும் கைது செய்யவும் அவர்களுக்கான பிடியாணையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் சி.ஐ.டி.க்கு இன்று (திங்கட்கிழமை) அறிவுறுத்தியுள்ளார். விமானக் கொள்வனவு தொடர்பாக ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் ஏயார்பஸ் நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்…

    • 0 replies
    • 202 views
  4. மக்களின் ஒற்றுமையை மத்திய அரசு சீர் குலைக்கிறது – பினராயி விஜயன் by : Krushnamoorthy Dushanthini மத ரீதியாக மக்களை பிரித்து அவர்களது ஒற்றுமையை மத்திய அரசு சீர்குலைப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியது நமது இயக்கம். மதவாதத்துக்கு எதிரான இப்போதைய போராட்டம், காலனி ஆதிக்க சக்திகளுடன் இணைந்து நின்றவர்களை வீழ்த்துவதற்கு எதிரான இயக்கமாகும். கடந்த காலங்களில் காலனி ஆதிக்க சக்திகள் மத அடிப்படையில் மக்களை…

    • 0 replies
    • 262 views
  5. இந்தியாவில் முக்கிய நபரிடம் உதவி கோரும் விஜய் மல்லையா! இந்தியாவில் தனது வழக்கை நிர்வகிக்க உதவி செய்யுமாறு முக்கியநபருடன் தொழில் அதிபர் விஜய் மல்லையா தொலைபேசியில் பேசியதாக அமலாக்கத்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அனுராக் ஷைன் முன்னிலையில், அமுலாக்கத்துறையினர் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்த அறிக்கையில், விமானத்துறையில் செல்வாக்கு பெற்றவரான தீபக் தல்வாரின் நெருங்கிய உதவியாளர் யாஸ்மின் கபூருடன் கடந்தவாரம் தொலைபேசியின் வாயிலாக உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித் உரையாடல்கள் தொடர்பாக எழுதப்பட்ட இரண்டு பக்க நகல்களை நீதிமன்றத்தில் அமுலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செ…

  6. 2020-2021 மத்திய பட்ஜெட்டின் முழுமையான விபரம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் மற்றும் முழுமையான விபரங்கள் தரப்பட்டுள்ளன. விபரம் வருமாறு: 1. தனிநபர்களுக்கு புதிய வருமானவரி கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சில விலக்குகளுடன் வரிச்சலுகை பெறலாம். 2. புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டுக்கு ரூ.5-7.5 இலட்சம் வரை 10 சதவீதம் வரி, ரூ.7.5-ரூ.10 இலட்சம்வரை 15 சதவீதம் வரி, ரூ.10-12.5 இலட்சம் வரை 20 சதவீதம் வரி, ரூ.12.5 முதல் 15 இலட்சம் வரை 25 சதவீதம் வரி, ரூ.15 இலட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி 3. ரூ.5 இலட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு 4. வங்கியில் வைப்புச் செய்துள்ள பண…

  7. இந்தியாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இருப்பது இதுவே முதல் தடவையாக கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரஸால் 170 பேர் பலியாகி உள்ளனர். சீனாவின் வுஹான் பல்கலைகழகத்தில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.adaderana.lk/news.php?nid=125166

  8. பாகிஸ்தானை வீழ்த்த இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாது- மோடி போர் என்று வந்தால், பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் NCC அமைப்பின் ஒருமாத முகாம் நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த முகாமின் ஒரு பகுதியாக கேரியப்பா பரேட் மைதானத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது அதில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி, காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இதற்கு முன் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார். மேலும் 4 குடும்பங்கள் இந்த விவகாரத்தை கையாண்ட விதத்தால் பிரச்சினை பூதாகரமாகத்தா…

  9. அடுத்த நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்! by : Krushnamoorthy Dushanthini அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ராம் நாத்கோவிந்தின் உரையுடன் ஆரம்பமாகியது. ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கு முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். குறித்த அறிக்கையில், ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள அடுத்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி…

  10. இந்தியாவின் 2019-20-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்ட விஷயங்கள், திட்டங்கள் என்ன, அவை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டன, என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்பது குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன். அதிலிருந்து: முந்தைய பட்ஜெட்டில் என்ன இலக்குகள் இருந்தன என்பதை முதலில் பார்க்கலாம். முதலாவதாக, வருவாய் - செலவு திட்ட மதிப்பீடு. எவ்வளவு வரி வருவாய் கிடைக்கும், எவ்வளவு செலவழிப்போம் என்ற கணக்கு இது. வரி வருவாயைப் பொறுத்தவரை, 2019-20 நிதி ஆண்டில் 24.6 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக க…

  11. மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. சபரிமலை கோயில், மசூதிகள், பார்சி வழிபாட்டு தலங்களுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கேட்டதற்கு அகிய இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், மசூதிகளில் தொழுகைக்காக பெண்கள் நுழைய தடை இல்லை என்றபோதிலும், கூட்டுத் தொழுகையில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இந்த விவகாரம் முற்றிலும் மத வரம்புக்கு உட்பட்டது என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் சுப்ரீம…

    • 0 replies
    • 276 views
  12. போரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா போரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இருப்பு வைக்கும் பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆயுத திரட்டலில் ஈடுபட்டுள்ள இந்திய இராணுவம், ஏவுகணைகள், உயர்திறன்மிக்க டாங்கிகள், பீரங்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை இருப்பு வைத்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இவை அனைத்தும் 10 நாட்களுக்கு போர் புரிவதற்கு போதுமானதாகும். ஆனாலும் இந்த கையிருப்பை 40 நாட்களுக்கு போதுமான அளவுக்கு உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பாகிஸ்தான் மற்றும் சீனாவை மனதில் வைத்தே இந்தியா ஆயுத திரட்டலில் ஈடுபட்டு வரு…

  13. உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் – ஐரோப்பிய ஒன்றியம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுநாள் (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 5 அமைப்புகள் 6 தீர்மானங்களை கொண்டுவந்துள்ளன. இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச மனித உரிமை குறித்த விதிகளுக்கும், இந்தியா ம…

  14. இந்திய குடியரசு தினமான இன்று அசாமில் குண்டு வெடிப்பு ! இந்தியாவின் 71 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில், அசாமில் திப்ரூகார் நகரில் இன்று காலை இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாமில் திப்ரூகார் நகரில் பஜார் பகுதியில் பிரதான வீதிகக்கு அருகே இன்று காலை கடை ஒன்றில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குண்டு வெடிப்பு குறித்த பாதிப்புகள் எதுவும் வெளியிடப்பட வில்லை, எனினும் இது குறித்து மேலதீக விசாரணைகளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முன்னெடுத்துள்ள…

  15. காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது – இந்தியா திட்டவட்டம் காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. ட்ரம்ப்பின் சமரச முயற்சி தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில், “காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடக்கூடாது என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. காஷ்மீர், இரு நாடுகள் இடையேயான பிரச்சினை. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகி விடமுடியாது. பயங்கரவாத ஆதரவை முதலில் பாகிஸ்தான் கை விடட்டும். அதன் பின்னர் எந்த பேச்சுவார்த்தைக்கும் இந…

  16. அயோத்தியில் மூன்று மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் – அமித்ஷா! அயோத்தியில் மூன்று மாதத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கூட அயோத்தி வழக்கின் தீர்ப்பை கேட்கவில்லை. இது அவர்களது ராமர் கோவில் பற்றிய உண்மையான புரிதலை காட்டுகிறது. ஆனால் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்டுவிட்டது. எனவே இப்போது பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும். இப்போதும் காங்கிரஸ் அரசு இருந்தால் இ…

  17. இலங்கை இராணுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் – வைகோ இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க இந்திய அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய 355 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில், குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அத்துமீறி தாக்கப்படு…

  18. இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது கடினம் – நிதின் கட்கரி “இந்தியாவை 350 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது கடினம் தான். எனினும், அது நடக்காத காரியம் அல்ல” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில், இந்துார் மேலாண்மை சங்கத்தின் 29வது சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “2024ம் ஆண்டுக்குள் இந்தியாவை 350 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரம் கொண்ட நாடாக உயர்த்துவது என்பது கடினமான இலக்கு தான். எனினும் அது நடக்காத காரியம் அல்ல. உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைத்துவிட்டால் அந்த இலக்கை நாம் எளிதில் எட்டிவிடலாம். நம் நாட்…

  19. மலேசியாவுக்கு செக்….துருக்கிக்கு அடுத்த ஆப்பு… தயாராகும் மோடி அரசு.! இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் துருக்கிக்கு ஆப்பு வைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு விஷயங்களில் துருக்கி நாடு ஆதரவாக இருந்து வருகிறது. உதாரணமாக, தீவிரவாத நிதி தடுப்ப அமைப்பான நிதி செயல் பணி குழு, தீவிரவாதிகளுக்கு எதிராக போதுமான நடவடிக்கை மற்றும் நிதியுதவியை தடுக்க ஆர்வம் காட்டவில்லை என பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது. பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு துருக்கி தனது வருத்தத்தை தெரிவித்தது. தீவிரவாதிகளை வளர்த்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துர…

  20. இந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும்.. சுவாமி இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் எனில் அண்மைக்காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவருகிறது.இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த ஐடியா ஒன்றை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெ…

  21. அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்கோரேப் (ecowrap) என்ற பெயரிலான அந்த அறிக்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனக் கணக்குப்படி நடப்பு நிதியாண்டில் 89.7 லட்சம் புதிய சம்பளக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images "தற்போது வேலைவாய்ப்…

  22. இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலி இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானில் 57 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இரண்டுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை இந்தியாவின் காஸ்மீரிலும் பனிச்சரிவு காரணமாக பத்துபேர் உயிரிழந்துள்ளனர். பாக்கிஸ்தானின் நீலும் பள்ளத்தாக்கில் கடும் மழையின் பின்னர் இடம்பெற்றுள்ள பனிச்சரிவு காரணமாக பல கிராமத்தவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன பலர் காணாமல்போயுள்ளனர் அவர…

  23. தேச விரோத கோ‌ஷங்களை எழுப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள் – அமித்ஷா நாட்டுக்கு எதிராக தேச விரோத கோ‌ஷங்களை யார் எழுப்பினாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்த வரை எதிர்ப்பு தெரிவிக்கட்டும். ஆனால் பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக குடியேறிய சிறுபான்மை சமூகத்தினர் அனைவருக்கும் இந்திய குடியுரிமை அளித்த பிறகே ஒய்வு எடுப்போம். இதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவில் நமக்கு எந்த அளவுக்க…

  24. இந்தியாவில் நாளொன்றுக்கு 109 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தகவல்! இந்தியாவில், 2018 ஆம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரமொன்று வெளியாகி உள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தினாலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைக்கு இணங்க, 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2017 ஆம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில். இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் …

  25. தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்! தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில், கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் வழியாக சபரிமலைக்கும் கன்னட பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த பக்தர்களின் கார், தாக்கப்பட்டதாகவும், பாதுகாப்புக்காக கர்நாடக பக்தர்கள் வந்த காரில் இருந்த கொடியை போலீசார் அகற்ற சொன்னதாகவும் கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 661 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.