யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அன்புடன் உறவுகளுக்கு வணக்கம்.
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு, இந்தப் புதியவனின் நல் வணக்கங்கங்கள் !
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
நானும் பாட போறான் ....நல்ல பாட்டு பாட போறான் .. கேட்டு பாருங்கோ ..கேட்கத்தான் போறீங்கா... உன்னை நானும் வணங்கவா - யாழே உன்னில் நானும் உறங்கவா....? கண் மணியே வாடி -யாழே கட்டி முத்தம் தாடி... ஆடலாம் பாடலாம் ஆடிகிட்டே அரசியலு பேசாலாம் ... வாடியம்மா யக்கம்மா .. வந்து பக்கம் பாடம்மா ... ஊரே கூட்டி வாடி யம்மா - நான் உன்னோட உறவாட தான் போறேனம்மா ...! அண்ணா ..அக்கா பாட்டு எப்படி ..சுப்பரே ..?
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
யாழ் நண்பர்களுக்கு லஜித்தின் அன்பு வணக்கம்...தமிழில் எழுத உதவி செய்த தோழி விஜிக்காக இந்த படைப்பு http://www.youtube.com/watch?v=W8KVB68pnW8
-
- 16 replies
- 1.7k views
- 1 follower
-
-
Youtube காணொளிகள் இணைக்கமுடியாதுள்ளது, ஏன்?
-
- 3 replies
- 871 views
-
-
வணக்கம் நானும் இன்றுமுதல் உங்களுடன் இணைகின்றேன்,
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
தனித் தமிழ் பூமி பெற முயற்சிக்கும் எல்லோருக்கும் இந்த தமிழ்ப்புவியின் வணக்கங்கள்.
-
- 8 replies
- 1.1k views
-
-
மனிதப் பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர்; அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனசாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவருடனொருவர் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்துகொள்ளல் வேண்டும்.எனக்குப் பிடித்த வரிகள்.எனது கேள்வி என்னவன்றால் இது நடக்குமா?
-
- 7 replies
- 1.7k views
-
-
-
அன்புள்ள யாழ் கள உறவுகளுக்கு வணக்கம். யாழ் களத்தில் அறிமுகப் பகுதியைத் தேடிக்களைத்த பிறகு, அறிமுகம் ஆகாமலே எனது பதிவு ஒன்றைப் பதிந்து விட்டேன். அது ' பண்பாடு' என்னும் கவிதை. அதைப் பரவாயில்லை என்று கள உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தது மனத்துக்கு ஒரு புதிய பலத்தைத் தருகின்றது. அத்துடன் அறிமுகப் பகுதியில் என்னை அறிமுகப்படுத்தும் படி அன்பான வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.என்னைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. மாணவனாக இருந்த காலங்களில் தமிழ் மொழியில் நல்ல ஆர்வம் இருந்தது. டொமினிக் ஜீவா,சு.வில்வரெத்தினம்,மு.தளையசிங்கம், வ.ஐ .ச.ஜெயபாலன் .ஆகியோரின் படைப்புக்களினால் மிகவும் கவரப்பட்டேன். ஆனால் எமது கல்லூரியில் கணிதம் அல்லது விஞ்ஜானம் படிக்காது போனால், ஏதோ 'தலை கழண்ட க…
-
- 25 replies
- 3k views
- 1 follower
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி. உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள். 'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' பண்பாடு காலைக்கருக்கல் மெல்ல விலக மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது. காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க மாட்டு வண்டில்கள் வீதியில் போயின. கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத் தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன. பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத் தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது. இருபது வருஷம் எப்படிப் போட்டுது. நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார். ஊரைப்பார்க்க மனசு…
-
- 18 replies
- 2.5k views
-
-
வணக்கம் நண்பர்களே.. இது என் முதல் பதிவு.. என்னவோ தெரியல்ல.. என்னத்த கிளிக் பண்ணினாலும் ஒரே எரர் மெசேஜ் An Error Occurred Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. என்னவோ தெரியல்ல.. என்னத்த கிளிக் பண்ணினாலும் ஒரே எரர் மெசேஜ் :unsure: An Error Occurred Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. :blink:
-
- 12 replies
- 1.1k views
-
-
முத்தமிழும் முழக்கமிட, உலகமெலாம் செந்தமிழை வாழவைக்கும் யாழ் களமே !! உன் மடிமீது தவழ வந்த குழந்தை நான். பண்டைத்தமிழ்மீது பற்றுற்ற சிறியவனின் சொற்பிழையும் பொருட்பிழையும் பொறுத்து இந்த வறியவனின் வரவை நீயும் வரவேற்பாயா? யாதும் ஊரே. யாவரும் கெளீர். - கணியன் பூங்குன்றன் -
-
- 28 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம் சுவிஸ் ஈழத்தமிழர் அவை உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
-
- 12 replies
- 1.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்... என்ர பெயர் பச்சத்துரோகி . என்ட காதலி எனiனை கடசியா அப்பிடித்தான் சொன்னவோ.... அதான் என்ட பேர அப்பிடியே மாத்திட்டன்...
-
- 12 replies
- 1.5k views
-
-
-
வணக்கம் .தோழமைகளே ...........கொஞ்சகாலம் தொடர்பில் வரமுடியவில்லை ............. இனி உங்களுடன் தான் நல்ல மாதிரி ஒரு வரவேற்பு கொடுங்க பார்க்கலாம் .
-
- 12 replies
- 1.5k views
-
-
சமுகத்தை தேடி ஒரு நகர்வு உலக தமிழ் உறவுகளே உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் க…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
யாழ் கள நண்பர்களுக்கு என் இனிய வணக்கம் நான் யாழ்ப்பாணம் யாழ்க்கு புதியவன். என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா
-
- 22 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
"எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர்" - பாரதி கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள்... இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!
-
- 19 replies
- 4k views
-
-
அன்புடன் அனைவருக்கும் நமஸ்தே! தயவு செய்து என்னை உருவம் பாராது இங்கு இணைக்கு மாறு உங்க கிட்ட கேட்கிறன்! நன்றி!
-
- 24 replies
- 2.6k views
-