யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் யாழ்உறவுகளே. நான் முறையாக என்னை அறிமுகப்படுத்தாதது என் தவறுதான்.மன்னிக்கவும். சுட்டிக்காட்டியவர்களிற்கு நன்றிகள்.குறிப்பாக நிலாமதியக்காவிற்கு நன்றி. எனது ஊர் ஈழத்தில் சாவகச்சேரி. புலம்பெயர்ந்து யேர்மனியில் வசித்துவருகிறேன். நானும் யாழில் இணைவதில் உவகையடைகிறேன். என்னையும் வரவேற்று உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கோ. நாட்டுக்கட்டை.
-
- 11 replies
- 1.1k views
-
-
என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே.. சரி நான் விசயத்திக்கு வாறன்.. நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது. யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்…
-
- 9 replies
- 1.4k views
-
-
வணக்கம் நன்பர்களே நீண்டநாட்கழுக்குப் பின்னர் நான் உங்களுடன் சேர்ந்து கதைக்க வந்திருக்கின்றதை உங்களுக்கு அறியத்தருகின்நேகம் வணக்கம்
-
- 13 replies
- 1.2k views
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம் என்னையும் வா என்று வரவேற்பீங்களோ?
-
- 13 replies
- 1.1k views
-
-
-
-
கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது
-
- 6 replies
- 1.1k views
-
-
வணக்கம், தயவுசெய்து இதை ஊர்புதினத்தில் போடவும், இந்த படங்களை VOTE போட்டு முன்னுக்கு கொண்டுவாருங்கள்!!!, சிங்களவன் Flag பண்ணி அழிக்க முயற்சி செய்யுறான்... ஆனா ஒரு தமிழனும் சிங்கள படங்களை flag பண்ணுறதில்லை...
-
- 0 replies
- 667 views
-
-
கண்ணா நான் பண்ணிகளை மேய்க்கும் சிங்கம் அதுவும் சிங்கிளா... மு.க
-
- 17 replies
- 1.6k views
-
-
-
-
நண்பர்களே நான் மன்றத்திற்கு புதியவன் . நான் ஒரு இந்தியத் தமிழன் (இந்திய தேசியத்தில் கையறுபட்ட).. ஈழ மக்களுக்கு ஏதேனும் செய்ய விழைபவன்..... என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் நன்றி
-
- 15 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்
-
- 21 replies
- 1.7k views
-
-
-
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தமிழர்கள் நாம். மெத்த சரிதானுங்கோ. உந்த மேல்காணும் குறளினை யார் தவாறாது மொழிபெயர்த்து வள்ளுவன் உண்மையின் என்ன தான் நினைத்தான் உப்பிடி நினைத்து எழுத என்று யாரும் தங்கள் அனுபவ வாயிலாக இந்த ஆச்சியின் பள்ளிக்கூடத்த்து மாணார்கர்களுக்கு சொன்னால் ஆச்சியும் தன் அனுபவத்தினை தரும். ஆச்சி புத்தகம் பார்த்தெல்லாம் பதில் சொல்லுவதேயில்லை. வாழ்க்கை அன்பவம் அது என் வழிகாட்டி என்ற எம் தேசிய தலைவரின் சில பொன்னான மொழிகளின் மேல் கவர்ந்த இன்னுமொரு ஆச்சி. ஆகவே சுருக் சுருக் எண்டு எழுதோணும் கண்டீயளே. இப்ப உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டா என்ட செல்ல குஞ்சுகள், ஈழதமிழர்களுக்கு இருந்த அபரீதமான நம்பிக்கையும் அழிஞ்சுபோச்…
-
- 0 replies
- 492 views
-
-
வணக்கம் யாழ் இணையம் எப்படி முன்று கருத்துகளை எழுவது? விளக்கமா சொல்லமுடியுமா? நான் யாழ் இணையத்துக்கு பணிவாக நடந்து கொள்வேன். என் தேசத்தை மதிப்பவன். என் தேசம் படுப்பட்டடு உழைப்பேன். நிச்சயம் எங்களின் தேசம் மலரும் அது காலத்தின் கட்டாயம்.. அது தலைவர் காலத்திலே மலரும். ஜ.நா. முன் எங்களின் தேசியக்கொடி பறக்கும். தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் இப்படிக்கு தமிழ் ஈழப் பயன்
-
- 9 replies
- 978 views
-
-
ஈழ உறவுகளுக்கு வணக்கம் - எல்லைகள் கடந்து விரிந்து விட்ட உங்கள் போற்களத்தில் நானும் ஒரு போராளியாய்....
-
- 9 replies
- 883 views
-
-
-
என்ட அப்புராசாக்கள், ராசாத்திகள் எல்லாம் எப்புடி சொகம். கன காலமா உந்த பாலில..இல்லை யாழில வாசிச்சு வாசிச்சு எனக்கு சரியான் ஆசை பாருங்கோ உதுக்க குதிப்பம் எண்டு. இந்த ஆச்சியை யாரும் வரவேற்கமாட்டீயளோ கண்மணிகளோ? எல்லாம் முடிஞ்சபினனடி உந்த கிழவி உங்க என்னத்துக்கு எண்டு மட்டும் கேட்டுப்போடாதீங்கோ அங்க தான் நீங்க மீன்டும் பிழை விடப்போகிறீயள் கண்டீயளோ? ஏதும் உந்த ஆச்சி உனக்கு சொல்லுமெல்லே புதிசாலிதனமா!
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் , "மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே ! தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ? மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் . நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்
-
- 4 replies
- 991 views
-
-
வணக்கம் யாழ் நண்பர்களெ. நம்மவர் படைப்புகளை உங்கள் அனைவருக்கும் தொடர்த்து தருவதட்காக இங்கு இணைந்துள்ளேன். என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு அமுதா
-
- 20 replies
- 2.5k views
-
-
-
அதர்மத்தை அழைக்க வந்த காட்டேரி... குள்ளநரிகளை குலை நடுங்க வைக்கும் காட்டேரி...
-
- 0 replies
- 2.4k views
-