யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
வனக்கம் வக்தா மற்றும் santhil5000-atoz-nige -தமிழ் சிறி-நிலாமதி-கறுப்பி- தாமதத்திற்கு மன்ணிக்கவும் உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி
-
- 24 replies
- 2.4k views
-
-
ஏனுங்க தாயகத் தமிழன் ஈழத்தமிழன்னு பிரிச்சு சொல்றீங்க? எனக்கும் உனக்கும் தாய்மொழி தமிழ். தமிழுக்குப் பிறந்தவர்களை தனித்தனியா வைக்காதீங்க அப்பு. எல்லோருக்கும் வணக்கம்.
-
- 17 replies
- 1.5k views
-
-
ஈழத்து சகோதரனின் வேதனை பகிர்ந்து கொள்ள கையாலாகாத தாயகத் தமிழன் வரலாமோ!
-
- 19 replies
- 1.3k views
-
-
யாழின் நரம்புகளுக்கு அஞ்சனின் வந்தனங்கள். நான் அஞ்சனன்! மனச்சாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சனன். இருட்டுக்குள் இருந்துகொண்டு வெளிச்சத்தைத் தேடும் இனக்கூட்டத்தில் ஒருவன். இருக்குள் இருக்கும் நச்சுப் பாம்புகளையும் கால்களுக்கிடையே நெழியும் விசப் பூச்சிகளையும் கூட மிதிக்காது மதித்து நடக்க நினைக்கும் ஆகிம்சை ஆயுதன். ஒரு நீண்ட பயணத்தின் முடிவோ அல்லது முறிவோ எதுவானாலும் உடனிருந்து உதவ புதிதாய்ப் பிறப்பெடுத்த பழந்தமிழன். என்னைப் பற்றிய கதைகளை இத்துடன் நிறுத்துகிறேன். இனி என் பதிவுகள் கதை கதையாய் சொல்லட்டும் என்னைப் பற்றியும் என்னில் பற்றும் நெருப்பைப் பற்றியும். இவண் அஞ்சனன்
-
- 21 replies
- 1.7k views
-
-
-
இது என் முதல் பதிவு...ஆனாலும் எதை எழுவது என்றே தெரியாத பதிவு.. எதாவது எழுதி எம் உறவுகளிற்கான உரிமைக் குரலில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற வெறி ... நான் யாழ் மண்ணில் பிறந்தவள் தான், ஆனாலும் வளர்ந்தது என்னவோ சிங்கள இன் வெறியர்களின் தலை நகரில் தான் ,நான் லண்டனில் காலடி எடுத்து வைக்கும் வரை என்றுமே உணர்ந்ததில்லை , எம் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கு என்பதை .. நான் மட்டும் அல்ல , சிங்கள தலை நகரில் இருக்கும் என் வயதொத்த அனைவருமே இதே நிலைதான் . சிங்களவர்களால் மறக்கடிக்கப் பட்டோம் , எம் இனத்தை பற்றி கதைத்தல் தப்பு , எம் இன செய்தி இன்டெர் நெட் றில் பார்த்தால் தப்பு ,என் தாய் மொழி பேசினால் தப்பு , எம் இன அழிப்பு படம் பார்த்தால் தப்பு .…
-
- 11 replies
- 1.6k views
-
-
வணக்கம் நண்பர்களே, என்னால் இப்பொழுது அரிச்சுவடிப் பகுதியில் மட்டுமே கருத்துக்கள் எழுத முடிகிறது ஆனால் மூன்று கருத்துக்கள் எழுதிய பின்னர் மற்ற பகுதிகளில் எழுத அனுமதிகிடைக்கும் எனத் தெரிவித்திருந்தார்கள் ஆனால் ஏழு கருத்துக்கள் எழுதியும் எனக்கு அந்த அனுமதி கிடைத்தபாடில்லை. எனக்கு எப்பத்தான் இந்த அனுமதி கிடைக்குமென தயவுசெயது அறியத் தருவீர்களா?????
-
- 8 replies
- 703 views
-
-
வணக்கம் நான் இவ் இணையத்தளத்துக்கு புதியவள் தற்போது புலம் பெயர்ந்து சுவிஸ் இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இவ் இணையத்தளம் ஆக்கபூர்வமான இணையத்தளம். இதில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எனது மண்ணிற்காக என்னால் எதுவும் செய்ய [முடியவில்லை அதனால் எனது கடமையை எழுத்து மூலம் மக்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்கிறேன் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. போராட்டம் பேனாவாலும் போராடலாம் மெளனத்தாலும் போராடலாம் மொத்தத்தில் எமது இலட்சியம் எட்ட உழைத்தால் அதுவும் போராட்டம்தான். நன்றி ரகசியா சுகி
-
- 48 replies
- 3.2k views
-
-
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…
-
- 2 replies
- 966 views
-
-
Hello brothers and sisters. I am sorry that i couldn't get the "kalappai" so i have to use the "tractor". please forgive me. I will soon write in thamizh. I joined 2 mths ago but did not know the rule of posting 3 comments before given access into the matters. Anyhow, i hope to get all of your support.
-
- 17 replies
- 1.3k views
-
-
தங்களின் அன்பான வரவேற்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் -பருத்தியன்- உங்களில் ஒருவன்
-
- 5 replies
- 980 views
-
-
என்னைப்பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோருடனும் அன்பாக இருக்க ஆசைப்படுவேன். நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதத் தொடங்கியிருக்கிறேன். நமது மண்ணின் விடிவுக்காக நம்மால் முடிந்தவரைக்கும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணமே என்னை எழுதத்தூண்டியது. எனது எழுத்துக்களுக்கு வலிமை இருக்கின்றதா? என்பது உங்கள் பிரதிபலிப்புக்கள் மூலமே தெரியும். எனவே உங்களது நடுநிலைமையான விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.ஏனெனில் அவைதான் என்னை வழிப்படுத்தி என் எழுத்துக்களுக்கும் மேலும் வலிமை சேர்க்கும். பருத்தியன் எப்பொழுதுமே "உங்களில் ஒருவன்". -பருத்தியன்-
-
- 20 replies
- 1.8k views
-
-
அனைவருக்கும் பருத்தியனின் அன்பு கலந்த வணக்கங்கள். எனது கருத்துக்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும், எம் தாயகக் கடமையை நம்மால் இயன்றவரை தங்களோடு இணைந்து செய்வதற்காகவும் வந்திருக்கின்றேன் இந்த யாழ் இணைய முற்றத்திற்கு. -பருத்தியன்-
-
- 1 reply
- 747 views
-
-
வணக்கம் யாழ் இணைய நண்பர்களே! உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். -பருத்தியன்-
-
- 9 replies
- 949 views
-
-
-
Dear Friends, This is the “What should be done in Vanni?” poll, which we ran from March 18 to March 31, 2009. We got about 12,313 responses, and we think that is a good sampling model. It is an accurate barometer of Tamil thinking. We urge all of you in every country to send the poll to every politician, think tank, and news medium you know. We want to thank everybody who participated. We know you spent time twice, first doing the poll and then using your activation code. Thanks for your patience. We sent out a global press release explaining the poll. Here is the link: http://news.yahoo.com/s/prweb/20090401/bs_.../prweb…
-
- 0 replies
- 696 views
-
-
-
-
வணக்கம் என் இணிய தொப்புள் கொடி உரவுகளா நான் ஒரு வன்னியன் என் இனம் அங்கு தினசரி 200 முதல் 300 வரயான என் உரவுகள் செத்து கொண்டிருந்தும் என் இனத்தை காக்க துடிக்கும் என்னை போன்றவர்கள் இந்திய அரசியல் வாதிகளால் சிரகொடிக்க பட்டுள்ள நிலையில் ,மனதில் குமிரி எரிந்து கனந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் எலெக்டசன் . தமிழக நண்பர்க்ளே நாம் ஒன்று படுவோம நம் தாய் , தந்தை,சகோதர ,சகோதரிகள் அங்கு கருகி கொன்டு இர்ருக்கிரார்கள இனியும் நாம் தூங்கினால் சிங்களன் மட்டும்தான் இருப்பான் . தமிழனுக்கு என்று ஒரு த்னி நாடு எவ்வளவு பெருமையான விசயம் . நாம, முத்துகுமார் போன்று பெரிதாக இன உயிரை நீத்து எழுட்சி செய்ய முடிய விள்ளை என்றாலும்.நம் மக்களிடம் தமிழ்…
-
- 36 replies
- 2.9k views
-
-
யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் வழுக்கியாற்றின் வணக்கங்கள். உங்களனைவரோடும் களத்தூடாக இணைவது மகிழ்வைத் தருகிறது.
-
- 18 replies
- 1.4k views
-
-
அன்பான நண்பர்களுக்கு மிகவும் தாழ்மையான வணக்கம்கள் . நான் நீண்ட நாட்களுக்கு முன் இணைந்தும் எழுதுவதில் இருந்த சிரமங்களால் வெறும் வாசகராக மட்டும் இருந்து வந்த நான் இன்று google புண்ணியத்தில் மவுனம் கலைக்கிறேன் .எனது கருத்தாடல்களில் ,கருத்துகளில் , ஏதும் தவறுகள் இருப்பின் என்னை திரித்தி அரவணைத்து செல்லுமாறு நிர்வாகிகள் , நண்பர்கள் மற்றும் வாசர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . இங்கு என்னை கருது எழுத அனுமதித்த நிர்வாகிகளுக்கும் , இனிய தமிழில் கருத்தாட வழி தந்த google க்கும் நன்றி கூறி தொடர்கிறேன் . நன்றி வணக்கம் அன்புடன் கனகர்
-
- 16 replies
- 1k views
-
-
என் இனிய யாழ் தோழர்களே, இன்று களத்தில் போராட்டம். யாரும் கவலையோ. சந்தேகமோ கொள்ளத்தேவையில்லை.இன்றய காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டுமோ, நம் தலைவர் நன்றாகவே நடத்திக்கொண்டு இருக்கிறார். ஆனால் புலத்தில் தான் போராட்டத்தின் முக்கிய பங்கு அவசியமாய் இடம் நகர்த்தப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அரசாங்கம் இன்னேரத்தில் மிகவும் ஆழமான அதிகமான பொய்ப்பரப்புரைப்போரை எமெக்கெதிராக நடத்தப்போகிறது.ஆகவே விரைந்து எழுந்து அதற்க்கெதிரான ஆக்கபூர்வ முயற்சிகளை முன்னெடுக்க இந்த யாழை பாலமாகக்கொண்டு அனைவரும் ஒன்றிணைவோம்.
-
- 0 replies
- 470 views
-
-
வணக்கம், மேன்மக்களே, நன்மக்களே, நம் மக்களே, தமிழ் மக்களே! தமிழகத்திலிருந்து வந்துள்ள என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்(ல்?)வீர்களென நம்புகிறேன்!
-
- 40 replies
- 2.9k views
-