யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
மேலே உள்ளது இன்றைய யாழ் கள நிர்வாக அறிவிப்பு..! வரவேற்கலாம்..! ஆனால் அதற்கு முதல் ஒன்றைச் சுட்டிக்காட்டனும்.. விவாதப் பொருளாக அன்றி வரும் பெரியார் புகழ்பாடல்.. பகுத்தறிவு என்று 1950-80 காலப் பழமைகளைக் கொட்டுத்தல் மற்றும் மத எதிர்ப்பு பிரச்சாரங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! உலகம் 2050 நோக்கி திட்டமிடல்களை 2007 இல் நின்று தீர்மானிக்க முயலும் போது பெண்களுக்கு விடுதலை.. ஆண்களுக்கு ஆப்பு என்று சமூக மாற்றங்களை சரிவர உள்வாங்காமல் இங்கு விதைக்கப்படும் பழமைவாதப் பிரச்சாரங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. பெரியாரிசும்.. மத எதிர்ப்பு பிரச்சாரங்களால் தமிழர்கள் 2050 ஆண்டு உலக வளர்ச்சியில் அளிக்கப் போகும் பங்களிப்பு என்ன..??! மதம் சார் பிரச்சாரங்களை தடுக்கும் உரிமை…
-
- 8 replies
- 2k views
-
-
தன் தனிப்பட்ட சில காரணங்களுக்காக யாழ்கரம் வராமல் இருந்த குறுக்காலபோவன் மீண்டும் வந்தமை இட்டு மகிழ்வடைகின்றேன். ஆனால் சில தினங்களுக்கு முன்பு வந்திருந்தபோதும் கருத்துக்கள் எதனையும் எழுதவில்லை. இன்றும் வந்திருக்கின்றார். எவ்வித கருத்துக்களையும் எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை மீண்டும் களத்தில் வந்து கலக்க அழைக்கின்றோம். அவ்வாறே சின்னப்பு, தமிழினி உற்பட்ட கள உறவுகளைளயும் மீண்டும் வரவேற்கின்றோம்
-
- 39 replies
- 5k views
-
-
என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியாமல் உள்ளது..............ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் Sorry, you do not have permission to start a topic in this forum என்று வருகிறது.
-
- 0 replies
- 865 views
-
-
சிட்னி வானொலி பற்றிய கருத்துகளை நிர்வாகம் எடுத்ததன் காரணத்தை எங்களுக்கு அறிய தரமுடியுமா?ஏனெனில் வானொலிகளின் பெயர்கள் எதுவும் பாவிக்கபடவில்லை என்பது எல்லோரும் தெறிந்தவிடயம் அவ்வாறிருக்க அந்த கருத்து எடுக்க பட்டுள்ளது என்றால் பிழை செய்பவர்கள் தங்களின் பிழைகளை ஒத்து கொண்டுள்ளனர் என்பதாகவே நாங்கள் கருதவேண்டி உள்ளது. நன்றி
-
- 12 replies
- 2.5k views
-
-
உங்களிடம் அழகே அழகே தமிழகே என்ற பாடல் எழுத்துருவிலும் சுரத்தட்டு வாசிக்கும் குறிப்பும் இருந்தால் தந்துதவுங்கள் ஓரு நிகழ்விற்கு பயன்படும்.
-
- 3 replies
- 1.7k views
-
-
70களின் இறுதியில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்! ஜானகி பாட மெல்லிசைமன்னர் இசையில் ... எங்கொலித்தாலும் ... பாடல் முடியாமல் அரங்க மனம் வருவதில்லை! எதோ ஒன்று நெஞ்சுக்குள் ....... "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அதை உள்ளமெங்கும் அள்ளி எடுத்தேன் .... இப்பாடலை எங்கு தரவிறக்கம் செய்யலாம்? யாராவது உதவுங்களேன்!
-
- 2 replies
- 1.3k views
-
-
உம்மை ஒன்று கேட்பேன்? உண்மை சொல்ல வேண்டும்! என்னை எழுத விடாமல் யார் தடுத்து வருவது? உலகே மாயம்! வாழ்வே மாயம்! கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்!
-
- 0 replies
- 854 views
-
-
கவிதைவீட்டின் கதவினை தட்டிப்பார்த்தேன் திறக்க மறுக்கிறதே...!
-
- 5 replies
- 1.5k views
-
-
என்னால் மற்றைய பகுதிகளில் எழுத முடியவில்லை எனக்கு அந்த அனுமதியை தயவு கூர்ந்து தருவீர்களா
-
- 0 replies
- 907 views
-
-
அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன். போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன். அன்புடன்,
-
- 33 replies
- 4.5k views
-
-
நண்பர்களே நான் விடைபெறுகிறேன் வனக்கம் நண்பர்களே , இதுவரை எனக்கு மதிப்பளித்த அனைத்து நண்பற்களுக்கும் , எனக்கு யாழ் களத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிந்துகொள்ள ஆதரவளித்த யாழ் கள நிர்வாகி திரு. மோகன் அவர்களுக்கும், கருத்துக்கள நண்பர்கள் திரு. தூயவன், திரு.வெற்றி_வேல், திரு. வல்வைமைந்தன் நண்பர்களுக்கும் நன்றியினை தெறிவித்துக்கொண்டு யாழ் களத்தில் இருந்து நான் முற்றிலும் விடைபெறுகிறேன். நன்றி. நன்றி. நன்றி.
-
- 30 replies
- 5.3k views
-
-
தன்னோட தடாலடி முயற்சியில் கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத விக்கிரமனைப்பாத்து குத்தாட்டம் குதியாட்டம் போட்டு எள்ளி ஏலனம் செஞ்ச பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்! போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம் தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு... ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்.. வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்.. அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல... சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான் விக்கிரமன்.... அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்.. என…
-
- 2 replies
- 1.2k views
-
-
மோகன் அண்ணா... நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை.. யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ? தயவுசெய்து உதவி செய்யவும். தங்கள் அன்புள்ள யாழ் கள உறுப்பினன்
-
- 23 replies
- 3.2k views
-
-
-
யாழ் களம் சமீப காலமாக இறுக்கமான கள விதிகளின் மூலம் தனது தரத்தை உயர்த்த முனைகிறது. இருந்தாலும் சில இடங்களில் பலரும் இவற்றை இன்னும் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர்..! யாழின் தனித்தன்மையை உயர்நிலையில் பேண அனைவரும் களவிதிக்கு அமைய திருந்துங்கள். இல்லைன்னா.. கருத்தெழுதாம விட்டாலும் கவலையில்லை எங்கிறது களநிர்வாகம்..! எனவே கண் கொண்டு இவற்றைப் படிச்சு.. கள விதிக்குள்ள கட்டுப்பட்டு நின்று கருத்துப்பகர முனையுங்கள். கள விதி மீறப்படும் சந்தர்ப்பங்களில் கள நிர்வாகத்துக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி அப்படியானவர்கள் திருந்த இடமளியுங்கள். நம்ம தமிழரிடம் தாழ்மையா கேட்டு திருத்திறது கொஞ்சம் கஸ்டம்... துப்பாக்கியைக் காட்டினாத்தான் விளங்கவும்ம் திருந்தவும் செய்வார்கள். அதுபோல கள விதி எனும் து…
-
- 4 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் மோகன். நான் எப்போது எனது கருத்துக்களை செய்திக்களத்தில் எழுதலாம் என்று அறியத்தர முடியுமா ? நான் இணைந்து கொண்டது 09/05/2007 அன்று. நன்றி. தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது - யாழ்பாடி
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
-
- 1 reply
- 995 views
-
-
அனைவருக்கும் வணக்கம். அனைவரும் யாழ் தலைப்புப் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். புதிய வடிவமைப்பின் தொடக்கத்தில் நீர்க்குமிழிகள் படமும், அதன் பின்னர் வண்ணத் தெறிப்பு படமும், இப்போது ஒரு படமும் என்று படங்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு கிழமையும் (முடிந்தால்) ஒரு புதிய தலைப்புப் படத்தினை மாற்றுவதாக எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள கருத்துக்கள உறவுகள், உங்கள் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பிவைக்கலாம். நல்ல தரமான படங்கள் கருத்துக்கள நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்டு இணைக்கப்படும். விபரம் .......... + படங்கள் பின்பருவனவையாக இருக்கலாம்: 1. நீங்கள் எடுத்த அழகான காட்சியுடனான புகைப்படங்கள். 2. நீங்கள் வரைந்த ஓவியங்கள். 3. கணினியில் வடிவமைக்கப்பட்ட படங்க…
-
- 11 replies
- 2.1k views
-
-
உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..
-
- 7 replies
- 1.9k views
-
-
வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் …
-
- 18 replies
- 3.1k views
-
-
rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…
-
- 18 replies
- 2.4k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழின் ஒரு பழைய உறுப்பினன். ஆனால் இப்போது யாழில் பல இடங்களுக்கு அனுமதி இல்லை. இது எனக்கு மட்டுந்தானா? அல்லது பழைய உறுப்பினர்கள் எல்லோருக்குமா? இதற்காக நான் மோகனுக்கு ஒரு மடல் எழுதி கெஞ்சப்போவதில்லை. யாழ் பழையவர்களை தூக்கி எறியவிரும்பினால் எறியட்டும்.
-
- 17 replies
- 3.2k views
-
-
வணக்கம் கள நிர்வாகிகளே என்னால் கவிதைகள் பக்கம் எழுத முடியவில்லை என்னை அனுமதிக்கவும் நன்றி. என் பெயரைத்தமிழில் மாற்றிவிடவும்
-
- 12 replies
- 2.4k views
-
-