வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
http://sunriseradio.com/
-
- 1 reply
- 1.4k views
-
-
பிரிட்டனுக்கு சென்றிருக்கும் போர்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி 3.12.2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சியினரால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2880
-
- 0 replies
- 680 views
-
-
Tom Clancy’s “GHOST RECON PREDATOR“ VIDEO GAME UBISOFT'S "GHOST RECON PREDATOR" Please write/email UBISOFT to publically change the venue of this video game to a fictitious location !! Thank you for your support !! Dear Ubisoft, It’s recently come to my attention that your company is on the verge of marketing one of your newest video games, Tom Clancy’s “Ghost Recon Predator” in November 2010, which venue is Sri Lanka, an island nation that has been living under the iron control of oppression for decades and had a brutally violent finish to a three-decade civil war in May 2009. I cannot imagine that intelligent people such as your…
-
- 0 replies
- 828 views
-
-
Sri Lankan Families Still Waiting for Justice On World Humanitarian Day (19 August) Amnesty International recalls the many humanitarian workers who have fallen victim to human rights violations in Sri Lanka and the families of victims who have been frustrated in their pursuit of justice. Amnesty International calls on the UN to independently investigate violations of human rights and humanitarian law in Sri Lanka as an essential first step to accountability. In August 2006, 17 Sri Lankan aid workers with the international humanitarian agency Action Contre La Faim (“Action against Hunger”, or ACF) were gunned down execution style in the town of Mutur in Sri Lank…
-
- 0 replies
- 675 views
-
-
-
- 0 replies
- 970 views
-
-
ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள் டிச 1, 2010 நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு : மன்செஸ்ட்டர்(Manchester) நகரில் இருந்து புறப்படுவோர்: தொடர்புகளுக்கு : 07876705023 ஹாரோ(Harrow) ஆஸ்லி காஷ் அன் கரியில் இருந்து 2.45 க்குப் புறப்படும் சவுத் ஹாரோ (South Harrow) அபி டயமன் முன்பாக மற்றும் ரூக் கீத் பள்ளி சவுத் ஹாரோ சவுத்கோல்(Southall) : தமிழினி காஷ் அன் கரி , சவுத்கோல்(Southall) : லேடி மாகிரட் கலால் மீட் முன்பாகவும் சவுத்கோல்(Southall): கோல் மான் எஸ்டர் ஏஜன்ட் முன்பாகவும் கொலின்டேல்(Colindale): இல் இருந்து : தமிழன் காஷ் அன் கரி ம…
-
- 1 reply
- 716 views
-
-
More people flunking citizenship tests அதிகமானவர்கள் கனடிய நாட்டு பிரஜை ஆவதற்கான பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். OTTAWA - Failure rates for immigrants writing citizenship tests have soared since the spring, when tougher questions and revamped rules made it harder for newcomers to become Canadian. The new test, introduced March 15, was based on a bulked-up citizenship guide released a year ago to give immigrants a richer picture of Canada's history, culture, law and politics. The 63-page guide, Discover Canada, replaced a slimmer volume dating from 1995 that had fewer facts to memorize. The failure rate for the old citizenship test, with questi…
-
- 1 reply
- 899 views
-
-
”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நினைத்தால் முதலில் உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள்!” ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 12:31 ”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் முதலில் என்னை உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள் .” இவ்வாறு கேட்டுள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி இலங்கை முஸ்லிம் அகதிகளில் ஒருவரான எம்.ஆர். முஹைதீன். இவர் கடந்த நவம்பர் -07 ஆம் திகதி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கின்றார். Melbourne விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார். இவரது கடவுச்சீட்டு செல்லுபடி அற்றது என்று அவ்வதிகாரிகள் கண்டு பிடித்தனர். இவரை உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்தனர். இவர் மேசை ஒன்றில் இருந்த கத்தி ஒன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது பிரித்தானியா வாழ் தமிழீழ மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழக தமிழ்மாணவர் ஒன்றியமும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுமாக சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு முதல் தடவையாக பிரித்தானிய மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவெனில் தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிற்பாடு இவ் நிகழ்வு முறைப்படி தமிழீழ தேசியக்கொடி எற்றலுடனும் அதனுடைய கொடி வணக்க பாடலும் இசைக்க தேசிய கொட…
-
- 1 reply
- 802 views
-
-
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி! வியாழன், 25 நவம்பர் 2010 18:53 ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்க…
-
- 0 replies
- 443 views
-
-
கனடா ரொராண்டோவில் மகளையும் மகளின் காதலனையும், மருமகனையும் கௌரவ கொலை செய்ய முற்பட்ட தமிழருக்கான தண்டனை குறித்த திர்ப்பு ஒத்திவைப்பு. 1 . http://www.thestar.com/news/crime/article/884267--father-who-ran-over-daughter-blames-boyfriend-s-எனேமீஸ் A Sri-Lankan born father of six denies he deliberately drove his van over his daughter and her boyfriend because the teen was from a lower caste. Selvanayagam Selladurai, 46, was addressing Superior Court at his sentencing hearing Monday after pleading guilty last month to three counts of aggravated assault. 2 . http://www.torontosun.com/news/torontoandgta/2010/11/01/15910186.html A Scarborough fathe…
-
- 4 replies
- 991 views
-
-
Tamil Poppy blooms from rubbles – By Jay Tharan At the end of Armistice day , when people have paid their tribute to the fallen soldiers in world war , a small nation continues to pay their respect to the fallen soldiers of their own nation. Nobody else but the small but very well known world wide spread 'Tamils' will begin their week of remembrance with their own poppy called " Kanthal flower " (Gloriosa lily) in addition to the usual poppy flower. Tamils are the second nation who have their own flower to remember their war heroes apart from world war participant country nationalities. Tamils from Ceylon and South India were part of British empire during worl…
-
- 0 replies
- 850 views
-
-
http://www.pearlaction.org/ http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Background/LetterGroupID/104
-
- 0 replies
- 883 views
-
-
Support an independent inquiry into Sri Lanka’s war crimes 1. Please fill out your name and email address, 2. then copy and paste the message below into the text area of the following link. http://archive.usun.state.gov/Issues/Contact2.html Message: Dear Ambassador Rice and Secretary Clinton, I am writing to you regarding the situation in Sri Lanka. As you know, the United States will be chairing the United Nations Security Council this December, and it is my sincerest hope that this year, the United States can ensure that justice is achieved in Sri Lanka. The United States has a critically important role in determining international relati…
-
- 2 replies
- 720 views
-
-
இலங்கையில் போற்குற்ற விசாரணை தேவையாக என்பது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை வழங்க உள்ளது. இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. இந்தக் குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் பற்றிய தகவல்களை வரும் டிசம்பர் 15 ம் திகதிக்குள் பொது மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களிடம் இருந்து உண்மையை நிலையை இவர்கள் சற்றேனும் அறிந்து விடக்கூடாது என்று, இவர்கள் இலங்கை வருவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் புலம் பெயர் மக்கள் சமர்ப்பிக்கும் தகவல்களே இவர்களின் முடிவுகளுக்கு முதன்மை ஆதாரங்களாக அமையப் போகின்றன. வன்னியில் எமது மக்கள் சந்தித்த இனப்ப…
-
- 1 reply
- 612 views
-
-
ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடி வந்த தமிழ் குடும்பத்தின் அவல நிலை! திங்கட்கிழமை, 22 நவம்பர் 2010 07:00 ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் பெறவும் முடியாமல், இலங்கைக்கு திரும்பவும் செல்லவும் முடியாமல் இக்கட்டில் மாட்டுப்பட்டு இருக்கின்றது ஒரு தமிழ் குடும்பம். பிள்ளைகளான அற்புதா இராகவன் ( வயது-06), அபிநயன் இராகவன் ( வயது-03) ஆகியோருடன் கடந்த வருடம் ஆஸிக்கு படகு மூலம் புறப்பட்டு வந்தவர் சுமதி இராகவன். ஆஸியின் சுங்கக் கப்பலான ஓசியானிக் வைக்கிங் ஆல் இடைமறிக்கப்பட்ட அகதிகள் குழுவைச் சேர்ந்தவர். இவரை தொடர்ந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின் படகு ஒன்றில் கணவன் யோகச்சந்திரா இராகவனும் வந்து சேர்ந்தார். ஓசியானிக் வைக்கிங் கப்பலால் இடைமறிக்கப்பட்ட அகதிகளுக்கு விசேட ஏற்பாட்டின் க…
-
- 2 replies
- 845 views
-
-
மாவீரர் நினைவேந்தல் அகவதுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாவீரர் தினம் எங்கள் அடுத்தடுத்த இளைய சமுதாயங்களுக்கும் பரவும் வகையில் முன்னெடுக்கும் ஒரு முயற்சியாகவும் மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் முகமாகவும் அடியேனின் சிறிய எண்ணகருவாக இதை முன் வைக்கிறேன். எங்கள் காத்திகை பூவை , சீலையில் செய்து போப்பி மலர் போல தமிழ் வியாபார நிறுவனங்களில் ஒரு பவுன் வீதம் விட்கமுடியுமா ? மக்களை இதை வாங்கி மாவீரர் வாரத்தில் சட்டையில் அணிந்து எங்கள் மாவீரர் உயிர் தந்த அந்த உன்னத பயணத்தில் நாங்கள் பயணிப்போம் என உறுதி படுத்தலாம் அல்லவா ? ஒவ்வொரு வருடமும் நாங்கள் எச்செல் இல் கூடுவது எங்களுக்கு மட்டும் தெரியும் அனால் இதை உலகெங்கும் தமிழர் பாரம் பரியமாக மாற்ற வேண்டும் ! கார்த்திகை காந்தள் மலர…
-
- 2 replies
- 1.3k views
-
-
லண்டனை உலுப்பும் வெள்ளை வான் கடத்தல்! இலங்கை வர்த்தகர் சித்திரவதைக்கு பின் படுகொலை சனி, 20 நவம்பர் 2010 10:33 கோடீஸ்வர வர்த்தகரான இலங்கை முஸ்லிம் ஒருவர் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வெள்ளை வான் ஒன்றில் குழு ஒன்றால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின் கொல்லப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான சலீம் அமர் (வயது-33) என்பவரே படுகொலை செய்யப்பட்டவர் ஆவார். இவர் Hancocks Mount, Sunningdale பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர். மிகவும் ஆடம்பரமாகவும், உல்லாசமாகவும் வாழ்ந்தவர். இவரது சடலம் கடந்த புதன்கிழமை white Mercedes Sprinter van இன் பின் பகுதியில் இருந்து காயப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டார். ஆயினும் இவரை காப்பாற்ற முடியவில்லை. …
-
- 2 replies
- 898 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து தங்களுக்கு நிதி உதவி தேவையில்லையென அயர்லாந்துக் குடியரசு வலியுறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு உதவுவதற்கென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உருவாக்கிய, நிதியத்திடம் இருந்து, சுமார் 110 பில்லியன் யுரோ நிதியை அயர்லாந்து கோரக்கூடுமெனச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அயர்லாந்து அரசின் கருத்து வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திடம் அயர்லாந்து நிதியுதவியைக் கோருமென வெளியாகியுள்ள செய்திகள் முழுமையான கற்பனையென அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால், அயர்லாந்தின் நிதி நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடாவிட்டால், ஐரோப்பாவில் வளர்ச்சி பாதிக்கப்படுமென்று கருத்து வெளியாகியுள்ளது. அயர்லாந்து அரசு, எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செ…
-
- 1 reply
- 691 views
-
-
பிரிட்டனில் உங்கள் சாட்சிகளைக் கொடுங்கள்! போர்க் குற்ற விசாரணைகளைத் தொடர உங்கள் சாட்சியம் தேவை!:- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள். [Tuesday, 2010-11-16 03:59:43] சமீபத்தில் ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட நீங்களே நேரடிச் சாட்சியாகவும், இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியா…
-
- 0 replies
- 544 views
-
-
கனடாவில் 9/11 க்கு பின்னர் தடை செய்யப்பட்ட "பயங்கரவாத அமைப்புக்கள்" உள்ளன. அதில் தமிழர் விடுதலை அமைப்புக்கள் இரண்டும் உள்ளன. ஆனால் பல காலமாகவே இங்கு "மாபியா" குழுக்கள் உள்ளன, முக்கியமாக இத்தாலியில் இருந்து வந்தவர்கள். அவர்களும் பல "பயங்கரவாத" ( வரைவிலக்கணம் அற்றது ) செயல்களை புரியினும் அவர்கள் தடை செய்யப்படவில்லை. கனடாவில் இரு பெரு மாபியா குழுக்கள் உள்ளன. அவர்களுக்குள் பெரிய கோஸ்டி மோதல்கள் நடந்து அண்மையில் ஒரு குழுவின் "கோட் பாதர்" ( இப்படி ஒரு ஹோலிவூட் படமும் உள்ளது) தலைவர் அவரது வீட்டில் மனைவி மகளுக்கு முன்னால் ஒரு "சினைப்பர்" தாக்குதலில் கழுத்தில் காயம் அடைந்து கொல்லப்பட்டார். சில காலத்திற்கு முன் இவரது பேரன் கொல்லப்பட்டார். இவர் மகன் நியுயோர்க் சிறையில் ப…
-
- 0 replies
- 997 views
-
-
Canadian Diabetes Association - 3rd Annual South Asian Diabetes Expo Date: 2010-11-20 at 9:00 amAddress: CICS - Centre for Information & Community Services - 2330 Midland Avenue, Toronto, Ontario, M1S 5G5, Toronto, Ontario 39 Fee: FREE admission, parking and light lunch. Details: Join us at the 3rd Annual South Asian Diabetes Expo, hosted by the Canadian Diabetes Association. An educational event focused on the South Asian community to help prevent and manage diabetes, this full day program will feature presentations from experts, interactive sessions and a display of diabetes related products and services. Topics include diabetes and kidney, medication…
-
- 0 replies
- 650 views
-
-
இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் நடந்தது என்ன? நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கம்.. [sunday, 2010-11-14 19:15:30] சென்ற செப்டம்பர் 29 - அக்டோபர் 1 திகதிகளில் நியூ யார்க் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம் அமர்வில் நடைபெற்ற நிகழ்சிகளை சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததை பலரும் எமது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் முகமாக இவ் அறிக்கையைப் பிரசுரிக்கின்றோம். 29 செப்டம்பர் 2010 கணக்கின்படி நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவையின் மொத்த உறுப்பினர் தொகை 97 பேர் மாத்திரமே. (சில இணையத்தளங்கள் உண்மைக்கு புறம்பான வகையில் வெளியிட்டது போல் 115 பேர் அல்ல. மிகுதி 18 உறுப்பினர்-தேர்தல் தொகுதிகளில்இ சில…
-
- 0 replies
- 463 views
-
-
இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் - உருத்திரகுமாரன் அறிவிப்பு ! ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 14, 2010, 17:55[iST] மதுரை : இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது, இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீ…
-
- 0 replies
- 569 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை மறைத்து சிறீலங்கா அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பெல் பொற்றிஞ்சர் என்ற நிறுவனத்திற்கு சிறீலங்கா அரசு பல மில்லியன் டொலர்களை வழங்கியபோதும், சிறீலங்கா அரசின் கறைகளை அந்த நிறுவனத்தால் கழுவ முடியவில்லை என்பதால் சிறீலங்கா அரசு மிகுந்த ஆத்திரமடைந்துள்ளது. அண்மையில் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரீஸ் இன் பயணம் தோல்வியில் முடிவடைந்தது, சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தனது பயணத்தை கைவிட்டது போன்றன சிறீலங்காவுக்கு இந்த நிறுவனத்தால் நற்பெயரை ஏற்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பிய சிறீலங்கா அரசு அந்த நிறுவனத்திற்கான கொடுப்பனவுகளை நிறுத…
-
- 1 reply
- 454 views
-