Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தயவு செய்து இதை உங்களுக்குத் தெரிந்த உலகத் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என எல்லோருக்கும் இதை அனுப்புங்கள்: Few Minutes Away ... for 21st Century's First Mass Massacre!!!. Dear world!.. Are you ready to hear the news about at least 50,000 - 100,000 Tamil people killed in Sri Lanka ...? Do you want to act now ...? OR Going to talk the same story after everything finished like Rwanda ... THINK! THINK! THINK!

  2. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினைத் தடுத்திடக் கோரியும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் 'உரிமைக்குரல்' பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (17.04.2009) நடைபெறவுள்ள இப்பேரணியில் நோர்வேயின் அனைத்து பிரதேசங்கள், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக பேரணி ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. காலை 10:00 மணிக்கு Frognerparken இல் இருந்து வெளிவிவகாரத்துறை அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் ஊடாக Youngstorget ஐ சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. சமாதானப் …

  3. to: sg@un.org cc: ngochr@ohchr.org,Kontakt@info.diplo.de,khanj@un.org,imrv@humanrights.de,colombo. col@icrc.org,colombo.general@fco.gov.uk,colombo@unicef.org,secretariat@ncca.org. au, secretary@unicef.ca,den@un.org,info@amnesty.org.uk,info@amnesty.ca,secrt@ohchr.o rg,amnesty-eu@aieu.be,apu@ohchr.org,musial@un.org,npillay@ohchr.org,walter.kaelin@oefre.uni be.ch,idp@ohchr.org,guterres@unhcr.org,chanm@who.int,wfpinfo@wfp.org,hq@iom.int, iomsl@sltnet.lk,holmes@un.org,mediainfo@un.org,angela.kane@un.org The Secretary-General, UN. Hon Ban Ki Moon April 15, 2009. Dear Sir, Having cornered about 200000 homeless, half starved IDP (civilians) by herdin…

  4. இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு மேற்கண்ட கவனயீர்ப்பில், ஆளாளுக்கு கமராக்களஈ கொண்டு வந்தும், மொபைலிலுல் படம் எடுக்கிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்தவும். நிரந்தர விசா இல்லாத பலர் இந்த கவனயீர்ப்பில் பங்கு பெறுவார்கள். இந்த படங்கள் எடுப்பதால், அது ஒருக்கால் எதிரி கைக்கு போனால் நிலமை மோசமாகும். நேற்றும் கூட இளம் பிள்ளையள் கோசம் போடுவதை ஒருத்தர் வளைத்து வளைத்து படம் எடுத்தார். எடுக்கவேண்டாம் என்று சொன்னதும் தான் புதினத்தின் பிரதினிதி என்றும் சொன்னார் இப்படி ஆளாலுக்கு படம் எடுக்க விட்டால், நிச்சயமாக கூட்டத்துக்கு வரும் ஆக்களின்ர அளவு குறையும். இந்த படம் எடுப்பு தொடர்ந்தால் பொம்பிளை பிள்ளையள் கூட்டத்துக்கு வாரது முற்றாக நிக்கவும் கூடும். …

    • 6 replies
    • 2k views
  5. நெதர்லாந்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் இரு தாய்மார்கள் பற்றி "ஸ்பிட்ஸ்" பத்திரிகையில் வெளிவந்த புகைப்படம் நெதர்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நிகழ்வு நடைபெறவுள்ளது. டென்காக் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கும் பேரணி நாடாளுமன்றம் வரை செல்லவுள்ளதாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. - மகிந்த அரசால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - அனைத்துலக ஊடகத்துறையினரை வன்னிப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையினை அறிதல் வேண்டும் - அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகு…

    • 0 replies
    • 678 views
  6. ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]

  7. மனு - அனைவரும் அனுப்புகள் http://www.gopetition.co.uk/petitions/brit...-sri-lanka.html http://www.voiceagainstgenocide.org/vag/node/30 இதையும் பாருங்கள் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45956

    • 0 replies
    • 1.1k views
  8. அமெரிக்கா நியூயோர்க்கில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வரும் வெள்ளி 17ம் திகதி நடைபெறவுள்ளது. அமெரிக்கா, கனடா வாழ் உறவுகள் கலந்து கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளார்கள்.

  9. Australian Tamils need to act, ACT RIGHT NOW!! Major protests have already started all over the world to stop this act of genocide against Tamil civilians. A mass protect has been called for Tomorrow, April 8, 2009 at Hyde Park, Sydney from 3pm - 5pm. This war against Tamils must stop!! Source:TamilNational.com

  10. ஆஸ்திரேலியாவில் பிரதமரின் இல்லம் சுற்றிவளைப்பு; மக்கள் ஆவேசத்துடன் உண்ணர்ச்சி பூர்வமாக சாலை மறிப்பு Dr. Brian Seneviratne addressing the protest in Sydney

  11. Four Tamil youth, S. Ramana, S Chandiran, K. Banu and a Tamil media personality P. Theiveekan have staged a hunger strike today at 2.00 pm at Pultney Street, Dandenong Park in Melbourne. They have placed four demands to the Australian Government upon which they are staging this strike. They urge the Government of Australia to exert diplomatic pressure on Sri Lanka, • To enforce immediate and permanent ceasefire • To ensure basic humanitarian aids reach to people in Vanni, the conflict zone. • To allow freedom to Tamils to choose their place of living. • To enter in to an immediate negotiation between GoSL and LTTE with a third party mediation, based on …

  12. இந்த இணைப்புகளை அழுத்துவதன் மூலம் மின்னஞ்சல் மற்றும் குறிப்பிட்டளவு பாக்ஸ் என்பன தானியங்கி மென்பொருளால் அனுப்பப்படும். தனித்தனியாக அழுத்துங்கள் இந்த முன்னெடுப்பினை நீங்கள் செய்வதுடன் நின்றுவிடாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமும் செய்ய சொல்லுங்கள் (1) Permanent Mission of the United Kingdom to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=28 (2)Appeal to The Permanent Mission of Mexico to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=27 (3)Appeal to Permanent Mission of France to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=26 (4) Appeal to P…

    • 2 replies
    • 1.5k views
  13. Urgent Request from Oprah, Give us a voice Team -------------------------- Hello friends, This is the "Oprah Give Us A Voice" team writing to you with urgency. As we get closer to Chicago we have new challenges arising every hour. The enemies of peace are on our website daily casting a vote that Oprah should not give us a voice. They are hourly outnumbering our friends who are supporting us. Also, they are emailing Oprah and propelling false propaganda that we are part of the LTTE and that our message should not be heard. These people are clearly worried that our message of peace might resonate to Oprah. Please help us in our cause by doing the follo…

    • 1 reply
    • 1.5k views
  14. போராட்டத்தில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டும் நடவடிக்கை, Si ces enfants étaient vos enfants, comment réagirez-vous ? If these children were your children, how you respond? இவர்கள் உங்கள் குழந்தையாக இருந்தால், என்ன செய்வீர்கள் ? என்ற தலைப்பில் ஒரு பைல் உருவாக்கியுள்ளேன் தரவிறக்கம் செய்து பாருங்கள், இவற்றில் வெளி நாட்டவர்களிடம் கையொப்பம் வேண்டுவதற்காக செய்துள்ளேன், இதன் மூலம் எங்களுக்கு ஒரு நியாயம் வெளி நாட்டவர்களுக்கு ஒரு நியாமா என்று கேட்டு இவற்றை தொடர்புள்ள அமைப்புக்களுக்கு அனுப்ப முடியும், இது எனது ஆலோசனையே இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசனை செய்து நடவடிக்கையில் இறங்குங்கள் http://kelvi.net/file.rar

    • 2 replies
    • 1.3k views
  15. சிட்னி உண்ணாநிலை போராட்ட படங்கள் மற்றும் காணொளி

  16. இங்கு ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக ~கவளம்`இது வன்னி வாழ் மக்களிற்கான ஒரு நிதி சேர்ப்பு ஆகக்குறைந்த தொகை 50யூரோ,, பற்றுச் சீட்டுமூலம் பணம் பட்டுவாடா செய்ய வீடு,வீடாகச் சென்றே இதை மக்களிடம் கொடுத்து நிதி சேர்க்க போனோம்,சில வீடுகளில் இதை வாங்க மறுப்பு கூறிய சிலர்,சீட்டுக்கும், வட்டிக்கு பணம் கொடுப்பபதையும்,தண்ணியடிப்தற

    • 2 replies
    • 1.5k views
  17. ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை, எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]

  18. இன்று பிற்பகல் நெதர்லாந்தில் கில்வர்சும் நகரில் "மீடியா பார்க்" எனும் இடத்தில் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. நெதர்லாந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் படியாகவும். நெதர்லாந்து மீடியாக்க தமிழர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந் நிகழ்வு பற்றிய செய்திகள் அதிகமான செய்தி இணையத்தளங்களில் இட்ம்பெற்றிருந்தன. அதை விட இன்றிரவு இடம்பெற்ற இரவு பிரதான செய்திகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தி இணைப்புகள் http://www.nos.nl/nosjournaal/artikelen/20...jdsrilanka.html http://www.dag.nl/binnenland/tamils-demons...ediapark-251769 http://www.nu.nl/algemeen/1948032/tamils-d...-mediapark…

    • 0 replies
    • 512 views
  19. இலண்டன் பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள புல்தரையைச் சுற்றி உள்ள வீதியை உறவுகள் மறித்து வைத்திருக்கிறர்கள்.சற்று முன்தான் அங்கிருந்து வந்தேன். தயவு செய்து பேராட்டத்தில் கலந்த கொள்ளக் கூடிய உறவுகள் அங்கு சென்றால் பேராட்டதின் வலிமை கூடும்.சுழற்சி முறையில் தொடர்சியாக நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்;.எங்களை புல்தரைக்கு விட மறுக்கிறார்கள்.

  20. யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்போட் மாநகரிலும் சிறிலங்கா அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து எதிர்வரும் 17.04.2009 அன்று ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. உறவுகளே அணிதிரள்வீர். உரிமைக்காய் குரல் கொடுப்பீர். எங்கும் எழுவோம் எம் தேசம் காப்போம் தங்கும் வீடொன்றும் தாய் வீடல்லவே ! http://tnggermany.wordpress.com/

    • 2 replies
    • 909 views
  21. Former TNA MP, M.K.Eelaventhan addresses Tamil Media Tamil National Alliance member and former Sri Lankan MP Mr. M. K. Eelaventhan, is embarking on a hunger strike, demanding that the international community take immediate action to stop the war against Tamils in Sri Lanka. Mr Eelaventhan has been in politics for sixty years, fighting for recognition of the political aspirations of the Tamils in Sri Lanka. http://www.vimeo.com/4131036

  22. யேர்மனியிலும் நாடாளுமன்ற முன்றலில் உண்ணாநிலைப் போராட்டம் ! தமிழகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகள் தோறும் தமிழினம், சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் தமது உறவுகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், உடனடியாகப் போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதோடு அரசியல் ரீதியாக தமிழினத்தினது இனப்பிரச்சினைக்கான தீர்வுகாணப்பட வேண்டுமென வலியுறுத்தியும், தமிழரது தலைமையான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தென்துருவம் முதல் வடதுருவம் வரை வரலாற்றுப் பயணமாக, வரலாற்றுப் பணியாக தமிழினத்தின் விடுதலை வேட்கையும் உரிமைக்குரலும் ஓங்கிவரும் வேளையில், அதன் தொடர் எழுச்சியாக, யேர்மனியிலும் டுசுல்டோவ், ஸ்ருட்காட், விஸ்பாடன், சாபுறுக்கன், எனத் தொடராகப் பல நகரங்களில் முன்ன…

    • 1 reply
    • 957 views
  23. சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர…

    • 3 replies
    • 959 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.