Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எமது மக்கள் மீது சிங்கள பாசிச பெளத்தர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலையை தடுக்க இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் முறைப்பாடுகளை தெரிவியுங்கள். இது மேற்குலக இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வழங்கப்பட்டது 1-800-GENOCIDE 1-800-436-6243 கனடா ,அமெரிக்கா வாழ் தமிழ் உறவுகளே உதவுங்கள்

  2. எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…

    • 0 replies
    • 337 views
  3. கனடிய உறவுகள் கலந்துகொள்ளலாம் IDP Awareness Day Date: Thursday, June 25, 2009 Time: 12:00pm - 7:00pm Location: Dundas Square Street: Yonge & Dundas City/Town: Toronto, ON IDP Awareness Day is an educational, non-profit art initiative to raise awareness about the plight of the world’s internally displaced people. It will take place on June 25th, 2009 in Dundas Square, Toronto, Canada. IDP stands for Internally Displaced Person. IDPs are persons forced or coerced to flee their homes but whom, unlike refugees, continue to live within their country’s borders. They are often obliged to leave their homes as a result of, or in order to, avoi…

    • 0 replies
    • 771 views
  4. 5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம். தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது. …

    • 0 replies
    • 827 views
  5. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான தர்னிகாவின் மனு அவுஸ்திரேலிய நீதிமன்றால் நிராகரிப்பு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் 2018 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பிராந்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலாவில் உள்ள வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் தர்னிகா முருகப்பனின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். தாய் பிரியா, தந்தை நடேஸ் மற்றும் சகோதரி கோபிகா உட்பட அவளுடைய குடும்பத்தின் மற்றவர்…

  6. சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18ஆம் திகதி குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர். 40 மற்றும் 54 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

  7. 27 JUN, 2025 | 10:28 AM இலங்கையில் காணாமல்போனவர்களிற்கான நீதி ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகின்றது என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை செம்மணியில் உள்ள புதைகுழிகள் வேதனையுடன் நினைவூட்டுகின்றன. நாம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல முடியாது. காணாமல் போனவர்களுக்கான நீதி ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையையும் பொறுப்புக்கூறலையும் கோருகிறது. https://www.virakesari.lk/article/218596

  8. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை 26.03.2016) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள்.

    • 0 replies
    • 1.4k views
  9. அவுஸ்ரேலியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை இளைஞன் மாயம் அவுஸ்ரேலியாவில் நான்கு நண்பர்களுடன் கடந்த ஞாயிறன்று ஆற்றில் குளிக்கச் சென்ற 28 வயது இலங்கை இளைஞர் காணாமற் போன நிலையில் அவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மீட்புக்குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது. உயரமான ஒரு குன்றிலிருந்து ஆற்றுக்குள் குதித்த ஒஸான் ஜானக ஜெயசூர்ய என்ற இந்த இளைஞர் ஆற்றுக்குள் விழுந்தபின் ஒரு தடவை மேலே வந்ததாகவும் பின்பு ஒரேயடியாக மறைந்து விட்டதாகவும் இவருடன் சென்ற நண்பர்கள் தெரிவித்தனர் நண்பர்களில் ஒருவர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும், ஜானகவின் உடலை எங்கும் காணமுடியவில்லை என்றும், பிழையாக ஏதோ நடந்துவிட்டதை தான் உணர்ந்ததாக…

  10. http://www.thepetitionsite.com/petition/288619796

    • 0 replies
    • 3.1k views
  11. பிரிட்டனில்17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான். மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகி…

  12. சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மனியில் தமிழர் தேசம் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவதை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக Aalen , Berlin மற்றும் Bochum நகரங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன . Aalen நகர் தமிழ் மக்கள் யேர்மன் மக்களுடன் நகர மத்தியில் ஒன்றுகூடி ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இன அழிப்பை எடுத்துரைத்து , சர்வதேச சமூகத்திடம் தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்து வேண்டுகோள் விடுத்துள்ளனர் . இவ் நிகழ்வில் உரையாற்றிய திரு தனபாலசிங்கம் வைரனமுத்து அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு 65 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் மிக மோசமான மனிதவுரிமை மீறலை விளக்கியதுடன், இன்றும் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக இன அழிப்புக்கு முகம்கொடுத்து வருகின்றன…

  13. ஒரு பேப்பருக்காக எழுதிய கட்டுரையை இங்கும் இணைக்கிறேன் நவம்பர் 27 தமிழ் மண் விடுதலையடைய வேண்டும்,தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை விருப்பு வெறுப்புகளை சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள். தியாகம் என்ற சொல்லின் எல்லை எது என்ற கேள்விக்கு உதாரணம் காட்டக் கூடிய வகையில் வாழ்ந்து தமிழ் மண்ணின் விடிவிற்காய் தம் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக சீலர்களுக்கான நாள் மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா? இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தா…

  14. ஆஸ்திரேலிய தினத்திற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. அதாவது பிரிட்டீஸ் காலனியாதிக்கம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த நாள் இது ஆகும். இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய தினம் ஆண்டு தோறும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடி மக்களை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்கள…

    • 0 replies
    • 399 views
  15. கறுப்பு ஜீலை 2009 ஜேர்மனி பெரிதாய் பார்க்க

  16. புதுடில்லி: இங்கிலாந்தை சேர்ந்த, 'டெஸ்கோ' நிறுவனம், இந்தியாவில் பன்முக சில்லரை விற்பனையில் கால்பதிக்கிறது. இதற்கு, மத்திய அமைச்சரவைக் குழு, நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தியாவில், டெஸ்கோ நிறுவனம், துவக்கத்தில், 11 கோடி டாலர் (680 கோடி ரூபாய்) முதலீடு செய்ய உள்ளது. டாடா குழுமத்தின், 'டிரென்ட் ஐபர்' மார்க்கெட் நிறுவனத்தில், டெஸ்கோ நிறுவனம், 50 சதவீத பங்கு மூலதனம் மேற்கொண்டு, கூட்டாக செயல்பட உள்ளது. டிரென்ட் ஐபர் நிறுவனம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், 16 பன்முக சில்லரை விற்பனையகங்களை நடத்தி வருகிறது. இவற்றின் வாயிலாக, டெஸ்கோ நிறுவனம், காய்கறிகள், தேயிலை, மரச்சாமான்கள் உள்ளிட்ட, 14 வகை பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இந்தியாவில், பன்முக சில்லரை வர்த்தகத்தில், அன்ன…

  17. Bukinghamshire aylesbury என்னும் இடத்தில தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்த 25 வயது இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் oxford வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 08/09/2014 2.25pm மணியளவில் ஊன்று கோலுடன வந்த 63 வயது வெள்ளை மனிதர் ஒருவர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபடுகிறது. குத்தியவனை பொலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர். http://www.bucksherald.co.uk/news/more-news/updated-man-arrested-for-attempted-murder-after-stabbing-in-convenience-store-1-6285864 http://www.bucksherald.co.uk/news/more-news/buckingham-st…

  18. செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. Posted on August 7, 2024 by சமர்வீரன் 86 0 செஞ்சோலை மலர்களின் படுகொலை, 18 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு-யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 359 views
  19. பெல்ஜியதில் இருந்து ஜெனிவாவில் உள்ள ஐ நா (ஐக்கிய நாடுகள்) நோக்கி நீதிக்கான நடைப்பயணத்தினை மேற்கொண்டவர்களாகிய திரு வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, திருலோகநாதன் மருதையா மற்றும் திரு ஜக்கமுத்து க்ராசியன் ஆகிய இவர்கள் இரண்டாவது நாளான இன்று ஐரோப்பா நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்தனர். இவ் சந்திப்பின்போது தமது நடைபயணத்திற்கான நோக்கங்கள் பற்றி விளக்கிக் கூறினார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான உண்மைத்தன்மையை அவ்அமர்வில் எடுத்துக்ஊறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். மேலும் இவ் ஒ…

  20. சிறீலங்கா அரசினால் பாதிக்கப்பட்ட தமிழர்களே கடந்த காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அல்லது குடும்பத்தினரையோ உறவுகளையோ இழந்து போய் அதன் நேரடி சாட்சியங்களாய் இருக்கின்ற தமிழர்கள் உதவுங்கள் . tamils for justice அமைப்பின் ஊடாக எங்களிற்கு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட படுகொலைகள் அனியாயங்களை இந்த உலகிற்கு வெளிக் கொண்டுவரவும் எமது போராட்டத்திற்கான நியாயத்தை தெரிவிக்கவும் உதவுங்கள். திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் 5 மாணவர்கள் மற்றும் பிரெஞ்சு தொண்டு நிறுவன பணியாளர்கள் 18 பேர்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய மின்னஞ்சல் sathiri@hotmail.com அல்லது தொ.பே இ…

    • 0 replies
    • 805 views
  21. ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்கள் பிப் 13, 2013 தமிழின இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவா நோக்கி! ஜெனிவா நோக்கி செல்லும் இனப்படுகொலைகளின் சாட்சியங்களை ஏந்தி செல்லும் வானுருதி பாரிஸ் நகரில் வியாழக்கிழமை 14/02/2013 மாலை 3h 00 மணிக்கு பிரெஞ்சு பாராளமன்றம் முன் நின்று பாரிசில் பல பகுதிகளில் மக்களின் பார்வைக்கு நிற்கும். தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நாளை லண்டன் மாநகரில் இருந்து ஐரோப்பிய நகரங்கள் ஊடாக ஜெனிவா நோக்கி சிறி லங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறி லங்கா அரசினால் நடாத்தப்பட்டநடாத்தப்பட்டு கொண்டிருக்கும் இனப்படுகொலையை சர்வதேச மக்கள், அரச மையங்களிடையே எடுத்து செல்லும் முகமாக புறப்படும் வானுருதி பிரான்ஸ் பாரிஸ் நகரூடாக வரும் வியாழக்கிழமை…

  22. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரில் போலியான அறிவிப்பு! AdminFebruary 3, 2021 அண்மையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. அண்மையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான கடிதத் தலைப்பில் 20.01.2021 திகதியிடப்பட்டு ‘அனைத்து தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழ்ச்சோலைகள் நிர்வாகிகளுக்குமான அறிவிப்பு” ஒன்று வெளிவந்துள்ளது. இது விடயமாக சில சங்கத் தலைவர்கள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர். இப்படியான போலிகளை இனம்கண்டுகொண்டு விழிப்போடு எமது பணிகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம். தற…

  23. பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு 81 Views முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்ஸில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாரிஸ் புறநகர் பகுதியான கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. https://www.ilakku.org/?p=49536

  24. https://www.kuriyeedu.com/wp-content/uploads/2019/05/Pessu.mp4 https://www.kuriyeedu.com/?p=187880

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.