Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா ஓம் …

  2. முருக வழிபாடு சமய வாழ்க்கையில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள் எங்கும் முருகன் எதிலும் முருகன் என்ற நம்பிக்கையுடன் முருக வழிபாட்டில் ஈடுபடுவர். தேவர் குலமும், மனித குலமும் உய்வடைய முருகப் பெருமானின் தோற்றமும், விழுமிய துணையாக அமைந்தது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான். ஆவனது திருவருள் எங்கணும் பரவி அருள் பாலிக்கின்றது. இயற்கையழகுடன் கூடிய இடங்களில் அவனது கோயில்கள் எழுந்துள்ளன. காடு, மலை, சோலை, அரங்கம் எங்கணும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. அதுவே முருகனது தெய்வீகப் பெருமைக்குச் சான்று. மக்களுக்கு உயித்துணையாக விளங்கும் கடவுள் முருகப்பெருமான்,அம்மை அப்பனோடு எழுந்தருளி அருள் பாலிக்க…

  3. கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு! வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1226247

  4. கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள் By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு. இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியம…

  5. நமச்சிவாய வாழ்க நாதன்தாழ் ..பல குரல்களில் சிவ புராணம் (By SPB)

  6. மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர். ‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர…

  7. 'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேற…

  8. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிற்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இக் கோயில் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவுடையார் என்றும், ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுவதால் அவ்வூர் ஆவுடையார் கோயில் என்றே வழங்கலாயிற்று. இவ்வூரைத் தமிழ் இலக்கியங்கள் திருப்பெருந்துறை என்றே குறிப்பிடுகின்றன. மாணிக்கவாசகரான வாதவூரர் இக் கோயிலின் வரலாறு மிகவும் சிறப்புடையதாகும். மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் தமிழ் இதிகாசங்கள் கூறுகின்ற நாயன்மார்களில் ஒருவரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்கு…

    • 1 reply
    • 905 views
  9. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார். மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள். அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக…

  10. "பூமியில் மலைகளும் நதிகளும் எது வரை உள்ளதோ அது வரை மக்களிடையே ராமாயணம் நிலைத்து நிற்கும்" - ராமாயணத்தில் வால்மீகி முனிவர் 1-2-34 ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். அயோத்யா இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம். வடக்கு ரயில்வேயின் வாரணாசி - லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. பக்ஸர் …

  11. நவ கைலாயங்கள் சிவனிற்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் நவ கைலாயங்கள் என்று சொல்லப்படும் இந்த 9 கோவில்களும் நாம் முற்பிறப்புகளிலும் மற்றும் இந்த பிறப்பிலும் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபட மிகவும் முக்கியமானவை ஆகும். இக் கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி பெற்று விளங்குகின்றன. குறிப்பாக இந்த சிவன் கோவில்கள் ஒன்பதும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் கங்கையைவிட அதிக புண்ணியம் தாமிரபரணி ஆற்றிற்கு உள்ளது என்று “தாமிரபரணி மகாத்மியம்”சொல்கிறது. 1. பாப நாசம் 2. சேரன்மாதேவி 3. கோடக நல்லூர் இவை மூன்றும் மேலக்கைலாயங்கள் என்றும், 4. குன்னத்தூர் 5. முறப்பநாடு …

  12. முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்? முருகக்கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. …

  13. இலங்கையில் உள்ள இதிகாச இடங்கள்! ராமாயணச் சம்பவங்களால் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் இலங்கையில் அதிகம் உண்டு. சீதையின் பெருமையை உணர்த்துவதாகவும், ராம- ராவண யுத்தம் நிகழ்ந்ததற்கான சரித்திரச் சான்றுகளாகவும் திகழும் அந்தத் திருத்தலங்கள் (அவ்வூரில் வழங்கப்படும் பெயர்களால்) குறித்து அறிவோமா?! வெரகண்டோட்டா: சீதாதேவியைக் கடத்தி வந்த ராவணனின் புஷ்பக விமானம் இறங்கிய இடம் இது. ராவண கோட்டே: ராவணனது தலைநகருக்கு தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோட்டை இது. சீதா தேவி இங்குதான் சிறை வைக்கப்பட்டிருந்தாள். சீதா கோட்டுவா: சீதாதேவி சிறைவைக்கப்பட்டிருந்த மற்றொரு கோட்டை இது. இங்கு மண்டோதரி வாழ்ந் ததாகக் கூறுவர். அசோக் வாடிகா: சீதையைத் தேடி ஸ்ரீராமன் வருகிறான் என்பதை அறிந்த ராவண…

  14. சிவலிங்க மகிமைகள் சிவலிங்கம்-உருவத்தாலும், வழிபாட்டு முறைகளாலும், அமையப் பெறும் மூலப் பொருட்களாலும் பல்வேறு வகையாக பிரீத்து சிவாகமங்களாலும், சாஸ்திரங்களாலும் வழிபடப்படுகின்றது. அப்படி சிவலிங்க சொரூபத்தை அவ்வியக்த லிங்கம், வியக்தா வியக்த லிங்கம், வியக்த லிங்கம் என மூவகையாக பிரீத்துப் போற்றுவர். பீடமும், லிங்கமுமாயிருப்பது அவ்வியக்தலிங்கம். லிங்கத்திலே முகமும், தோள்களும் வெளிப்பட இருப்பது வியக்தா வியக்தலிங்கம். எல்லா அவயங்களும் வெளிப்பட்டிருப்பது வியக்தலிங் கம் ஆகும். மேலும் வழிபடப் பெறும் அடிப்படையில் சிவலிங்கத்தை அசல லிங்கம், சலன லிங்கம், சலா சலலிங்கம், அசலசல லிங்கம், என வகைப்படுத்திக் கூறுகின்றனர். கோபுரம், விமானம் முதலியன அசல லிங்கம். இரத்தின லிங்கம் ம…

  15. இலங்கையில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள்.... 01...நல்லூர் கந்தசுவாமி கோயில்.,,, நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில்இ யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது... 02...மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.,,,, இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது . 03...செல்வச் சந்நிதி…

  16. காஞ்சிபுர சிவத் தலங்கள் காஞ்சி மற்றும் காஞ்சி புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவத் தலங்கள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ள கோயில்கள் கச்சிநெறிக்காரைக்காடு புண்ணியகோடீசம் சிவாஸ்தானம் மணிகண்டீசம் சார்ந்தாசயம் அங்கீரசம் அத்திரீசம் - குச்சேசம் காசிபேசம் கௌதமேசம் பார்க்கவேசம் வசிட்டேசம் பராசரேசம் ஆதீபிதேசம் கருடேசம் பணாதரேசம் காயாரோகணம் சித்தீசம் அரிசாப பயந்தீர்த்ததானம் இஷ்டசித்தீசம் கச்சபேசம் சுரகரேசம் தான்தோன்றீசம் அமரேஸ்வரம் அனேகதங்காவதம் கயிலாயநாதர் கோயில் வீ…

  17. அறுபடைவீடு 1.அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி 2.சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில் 3.அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்,சுவாமிமலை 4.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருத்தணி 5.அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,திருச்செந்தூர் 6.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம்

  18. புகழ் பெற்ற நமது கடந்த காலத்தின் மீதமிருப்பவை. கருடா விஸ்ணு கெங்கனா சிலை! இந்தோனேஷியாவில் பாலியில் பழமையான மற்றும் பிரமாண்டமான விஸ்ணு பகவான் கோவில்.விஸ்ணு பகவான் தன் வாகனமான கருடனில் அமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.இந்த சிலை உலகின் மூன்றாவது உயரமான சிலை.சுமார் 30 மீட்டர் உயரம் கொண்டது.

  19. சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது ஒரு நதிநீர் சிக்கல்தான்! - புத்த பூர்ணிமா சிறப்புப் பகிர்வு புத்தர் இந்த மூன்று காட்சிகளையும் சித்தார்த்தன் 29 வயதுவரை காணவில்லை என்பது நம்பக் கூடியதா? மேற்சொன்ன யாவும் நாள்தோறும் பொதுவாக நிகழ்பவை. அப்படியிருக்க சித்தார்த்தர் 29 வயதில் வரை பார்க்கவில்லை என்பது நம்பும்படி உள்ளதா? இவை அனைத்துமே புனை சுருட்டல்கள். இன்று 26.05.21 வைகாசி பவுர்ணமி, புத்தரின் பிறந்தநாள். 'ஆசை, கோபம், கனவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் வாழும் தெய்வம்' - என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், கருணையே வடிவமானவர், சித்தார்த்த க…

  20. சக்திபாலன் சரவணன் சுப்ரமண்யன் குருபரன் கார்த்திகேயன் சுவாமிநாதன் தண்டபாணி குக அமுதன் பாலசுப்ரமணியம் நிமலன் கருணாகரன் சேனாபதி குகன் சித்தன் கதிர் வேலன் கருணாலயன் திருபுரபவன் பேரழகன் கந்தவேல் முத்துக் குமரன் உதயகுமாரன் பரமகுரு உமையாலன் தமிழ்செல்வன் சுதாகரன் சத்குணசீலன் சந்திரமுகன் அமரரேசன் மயூரவாஹனன் செந்தில் குமார் சிவகுமார் ரத்னதீபன் லோகநாதன் தீனரீசன் சண்முகலிங்கம் குமரகுரு முத்துக்குமரன் அழகப்பன் தமிழ்வேல் மருதமலை வேலன் குகானந்தன் பழனிநாதன் தேவசேனாபதி தீஷிதன் கிருபாகரன் பூபாலன் சண்முகம் உத்தமசீலன் குருசாமி சுசிகரன் கிரிர…

  21. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய-பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), இராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் 'தியோகெமிகல் சொசைடி' (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன. இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிக…

  22. ஸ்ரீ ஆஞ்சநேயர் பெயர்கள் 1. அப்யந்த் - பயமற்றவன் 2. அக்ஷன்த்ரே - ராவணனின் இளைய மகன் 3. அமித் விக்ரம் - எல்லையற்ற மற்றும் மிகைப்படுத்தக் கூடிய வீரம் 4. ஆஞ்சயா - தோல்வியில்லாதவன், முடிவில்லாதவன் 5. ஆஞ்சநேயா - அஞ்சனையின் மைந்தன் 6. அதுலித் - ஒப்பில்லாதவன் 7. பக்தவத்சல் - பக்தர்களைக் காப்பவன், பக்தர்களை நேசிப்பவன் 8. பவிஷ்ய சதுரனா - எதிர்காலத்தை அறிந்தவன் 9. சதுர் பஜன் - நான்கு கைகள் கொண்டவன் 10. சிரஞ்சீவி - இறப்பில்லாதவன் , ஹனுமான் இறப்பில்லாதவர் என்று அறியப்படுபவர். 11. தீன் பந்தவ் - ஒடுக்கப்பட்டவரின் பாதுகாவலர் மற்றும் காப்பாளர் 12.தீரா - தைரியம் மிக்கவன் 13. தியான் ஆஞ்சநேயா - தியானத்தில் இருப்பவன் 14. கு…

  23. 64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். 1.நீலகண்ட பைரவர் 2.விசாலாட்சி பைரவர் 3.மார்த்தாண்ட பைரவர் 4.முண்டனப் பிரபு பைரவர் 5.ஸ்வஸ்சந்த பைரவர் 6.அதிசந்துஷ்ட பைரவர் 7.கேர பைரவர் 8.சம்ஹார பைரவர் 9.விஸ்வரூப பைரவர் 10.நானாரூப பைரவர் 11.பரம பைரவர் 12.தண்டகர்ண பைரவர் 13.ஸ்தாபாத்ர பைரவர் 14.சீரீட பைரவர் 15.உன்மத்த பைரவர் 16.மேகநாத பைரவர் 17.மனோவேக பைரவர் …

  24. சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப் பாலமுத முண்டாரு மரசு மெய்திப் பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே. சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வ…

  25. மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து செழுக் கமலத் திரள் அன, நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர்; யான், பாவியேன்; புழுக்கண் உடைப் புன் குரம்பை, பொல்லா, கல்வி ஞானம் இலா, அழுக்கு மனத்து அடியேன்; உடையாய்! உன் அடைக்கலமே. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை, நின் பெருமையினால் பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே! நின் திருவருளால், என் பிறவியை வேர் அறுப்பவனே! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. பெரும் பெருமான், என் பிறவியை வேர் அறுத்து, பெரும் பிச்சுத் தரும் பெருமான், சதுரப் பெருமான், என் மனத்தின் உள்ளே வரும் பெருமான், மலரோன், நெடுமால், அறியாமல் நின்ற அரும் பெருமான்! உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.