Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சுத்தமான இல்லமே சுகம் தரும் இல்லம்.நாம் வசிக்கும் இல்லத்தை தூய்மையாய் வைத்துக் கொள்ள சில ஆலோசனைகள்: *பொருட்களை,தேவைக்கு மேல், அவை எவ்வளவு மலிவாகக் கிடைத்தாலும் வாங்கி சேர்க்காதீர்கள்.அவை வீணே இடத்தை அடித்துக் கொள்ளும். *பயனற்ற பொருட்களைக் கழிப்பதில் தயக்கம் வேண்டாம்.பின்னால் எதற்காகவேனும் பயன்படும் என்று குப்பை சேர்க்காதீர்கள். *மூதாதையர் மீது பற்றும் பாசமும்வைக்க வேண்டியதுதான்.அதற்காக அவர்கள் உபயோகித்த பழைய பொருட்களை சேர்த்து வைக்காதீர்கள். அவர்கள் கூறிய அறிவுரைகளைக் கடைப் பிடிப்பதே நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதை. *அதிக கடவுள் படம் இருந்தால்தான் அதிக பக்தி உடையவர் என்று பொருள் அல்ல.கரப்பான்களும்,பல்லிகளும் சூழ,துடைத்து வைக்க இயலாமல் வைத்திருப்பதைக் காட்டிலு…

  2. சிந்தனைதான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கிற உந்து சக்தி.எனவே மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பிவிடு. ஆயிரம் தடவைகள் வீழ்ந்தாலும் இலட்சியத்தைப் பிடித்துக்கொள்.ஆயிரம் தடவைகள் தோற்றுப் போனாலும் மீண்டும் முயற்சி பண்ணிப்பார். வலிவுடன் இரு.எல்லா மூட நம்பிக்கைகளையும் கைவிட்டு அப்பால் செல்.விடுதலை பெறு. எந்த வேலையும் அற்பமானதல்ல.தனது மனதுக்குப் பிடித்த காரியத்தை ஒரு முட்டாள் கூட செய்து முடிக்க முடியும்.ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக ஆக்கிக் கொள்பவனே புத்திசாலி. உன் தவறுக்கு அடுத்தவனைக் குற்றம் சொல்லாதே.உன் கால்களிலேயே நில்.முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள். நீ இன்றிருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு.நீ எப்படி ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ,அப்படியே ஆவதற்கான ஆற…

  3. தொலைக்காட்சி, இணையம், கணினி விளையாட்டு : மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிப்பதாக ஆய்வு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் நேரத்தை செலவிடுதல் அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை பாதிப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகின்றது. ஆய்வு முடிவுகளின் படி, தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக கணினி அல்லது தொலைக்காட்சித் திரைகளை பார்க்கும் மாணவர்கள் அவர்களது தேர்வுகளில் குறைவான புள்ளிகள் பெறுவதாக அந்த ஆய்வு கூறுகிறது. ஒரு மணி நேரம் படிப்பு தொடர்பான வீட்டுவேலை (ஹோம்வேர்க்) அல்லது வாசித்தலில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி அதை செய்யாத அவர்களது சக மாணவர்களின் தேர்ச்சியைவிட அதிகமாக இருக்கின்றது. விளையாட்டு போன்…

  4. முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இ…

  5. அறிவுத் திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம். ‘அதிகச் சுமை குறைவான தயாரிப்பு’ என்கிற பொருளில் அமைந்த புதிய புத்தகத்தைப் படித்தபோது இன்றைய அமெரிக்க உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் பரிதாபப்பட்டேன். போட்டிகள் அதிகமாகிவிட்ட இந்நாளில் நல்ல உயர்நிலைக் கல்வியும் வேலையும் பெற கடினமாக பாடங்களைப் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டுவிட்டனர். பள்ளிக்கூடத்திலும் வீட்டிலும் மாணவர்களை எப்போதும் “படி” “படி” என்றே நச்சரிக்கின்றனர். இந்த இம்சை தாங்காமல் சில மாணவர்கள் ஊக்க மருந்துகளைச் சாப்பிடுகின்றனர், சிலர் படிப்பதாக நடித்து ஏமாற்றுகின்றனர். இப்போதைய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தூக்கம் வராமலோ தூங்க முடியாமலோ மிகவும் அவதிப்படுகின்றனர் என்ற தகவல…

    • 0 replies
    • 1.1k views
  6. எங்கிட்ட அன்பு இருக்கு கொடுக்கிறேன் உங்களிட்ட இருந்தா திருப்பி கொடுங்க....உங்களை சிந்திக்க வைக்கும் இவரின் பேச்சை கேளுங்கள் .

    • 0 replies
    • 567 views
  7. லண்டன் தமிழர் கடைக்குள் நடந்தது தெரியுமா…? முக்கிய எச்சரிக்கை… கடந்த 3 தினங்களுக்கு முன்னர் லிவர்-பூல் பகுதியில் உள்ள ஒரு தமிழரின் கடைக்குள் , கத்தியோடு ஒருவர் புகுந்துவிட்டார். ஆனால் கடைக்குள் Till ல்(கஜானாவில்) நின்ற நபர் யார் தெரியுமா ? ஒரு பெண்ணும் அவரது கைக் குழந்தையும் தான். அங்கே வேறு யாரும் இல்லை. தனியாக ஒரு பெண் கடையில் நிற்பதே ஆபத்து. இதில் வேறு அவர் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு அங்கே நின்றுள்ளார். இதனால் திருடனுக்கு அடித்தது வாசி. உள்ளே புகுந்து பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். பிரித்தானியாவில் பல இடங்களில் தமிழர்கள் கடைகளை வாங்கிக் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கணவனும் மனைவியுமாக கடைகளில் நிற்கிறார்கள். கணவன் எப்போது காஷ் & கரிக்கு …

    • 0 replies
    • 501 views
  8. ஆமீக சிந்தனை - நெல் மணி -----------------------------------------ஒருவனின் வாழ்க்கை " நெல் " மணிகள் போல் இருக்கவேண்டும் . இறந்தபின்னும் "சோறு " என்னும் பொருளாய் பிறருக்கு உதவுகிறது . உயிரோடிருந்தால் மீண்டும் தளிர்த்து பல நெல் மணியாக உலகிற்கு உதவுகிறது . மனித வாழ்க்கை அவனது ஒழுக்கத்தில் தான் இருக்கிறது.ஒரு நெற்குவியலில் உள்ள (சப்பி நெல்) பயனற்ற நெல் பார்ப்பதற்ற்கு அழகாக இருந்தாலும் .அதோ சோறாகவோ மீண்டும் தளிர் விடவோ முடியாத பொருளாய் தூக்கி வீசப்படுகிறது . ஒழுக்கமற்ற மனிதர்கள் எப்போதே இறந்து விட்டார்கள் . முதலாவது ஒழுக்கமற்ற செயலை செய்யும்போதே அவன் இறந்துவிட்டான் . அவர் உயிரோடு உலாவுவது .பயனற்ற நெல்லுக்கு சமனானவன்.+சிந்தனை உருவாக்கம் கே இனியவன் வாழ்க வளமுடன்

  9. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.பிறப்பு: அக்டோபர் 15, 1931இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு) பிறப்பு:1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில…

  10. வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும்! ----------- உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்! ------------ முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன்எங்கோ செய்துகொண்டிருக்கிறான் * நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை* காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே! * வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. * அலட…

  11. தமிழ் விஞ்ஞான தந்தை அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள் ------------------------------------------------------------------ அப்துல்கலாமின் பெருமைகள்: விருதுகள்: 1981 – பத்ம பூஷன் 1990 – பத்ம விபூஷன் 1997 – பாரத ரத்னா 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 2007 – கிங் சார்லஸ்-II பட்டம் 2008 – பொறியியல் டாக்டர் பட்டம் 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 2009 – ஹூவர் மெடல் 2010 – பொறியியல் டாக்டர் பட்டம் 2012 – சட்டங்களின் டாக்டர் 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்: அக்னி சிறகுகள் இந்தியா 2012 எழுச்சி தீபங்கள் அப்புறம் பிறந்தது …

  12. ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களின் சராசரி வயது 9 - உலுக்கும் ஆய்வு முடிவுகள்! " பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் கணிப்பொறி முன்போ, செல்போனிலோ மூழ்கினால் உஷாராக வேண்டும். நன்றாக கவனித்து பார்த்தால் ஒருவேளை அவர்கள் ஆபாச இணைய தளங்களுக்கு அடிமையாகி இருக்கக் கூடும்" என்ற அதிர்ச்சி தகவலை தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது லண்டனைச் சேர்ந்த ரெஸ்க்யூ எனும் அரசு சார்பற்ற நிறுவனம். ஆபாச படம், இளம் வயதில் கருக்கலைப்பு, மனித கடத்தல், எய்ட்ஸ், முறையற்ற பாலியல் உறவு, பாலியல் வல்லுறவு உள்ளிட்டவைகளுக்கு எதிராக கல்லூரிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகி வருகிற…

  13. இணைய ஷாப்பிங்கும் போர்ன் போதையும் ஆர். அபிலாஷ் இணையத்தில் பொருள் வாங்குவதும் மால்களிலும் தி.நகர் தெருக்களிலும் அலைந்து பேரம் பேசாமலும் பேசியும் வாங்குவதும் வேறுவேறா? ஏன் கேட்கிறேன் என்றால் இணைய ஷாப்பிங் ஒரு தொற்று வியாதி என்றும், வாடிக்கையாளர்களை மாட்ட வைத்து நிரந்தர கடனாளிகளாக்கும் கார்ப்பரேட் சதி என்றும் சமீபமாய் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. நான் கல்லூரியில் படிப்பதற்காய் சென்னைக்கு கிளம்பும் வேளையில் ஒரு மூத்த எழுத்தாளர் என்னை இது போலத் தான் எச்சரித்தார். அது தொண்ணூறுகளின் பிற்பகுதி. இணையம் ஒரு நிர்வாணக் கடற்கரை போல் திறந்து விரிந்திருந்தது. இணையத்தில் சிக்கி இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று முந்தின தலைமுறையினரிடத்து பீதி உண்டானது. மூத்த இலக்கியவாதி என்னிடம…

  14. வணக்கம்! நான் தான் முத்தண்ணாவின் வீட்டு முற்றத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மாமரம், முற்றத்து மாமரம். முத்தண்ணா, முத்து என்பது அவரது பெயர், பெயருக்கு ஏற்றவாறு ஒரு முத்தான மனிதர் என்று அவரது உறவினர்களும் நண்பர்களும் எனது நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் கூறியிருக்கிறார்கள். முத்து என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், கிடைபதற்கு அரிதான ஒன்று என்பது மட்டும் தெரியும். காரணம், ஒருநாள் முத்தக்கா, முத்தண்ணாவின் மனைவி ராணி, முத்தண்ணாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ‘முத்தக்கா’ என்றுதான் அழைப்பார்கள், முற்றத்தில் அமர்ந்து வானொலிப் பெட்டியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த போது ‘ஆழ்கடலில் முத்தெடுத்து’ என்ற பாடலைக் கேட்டவுடன் ‘இஞ்சேருங்கோ’ என்று முத்தண்ணா…

  15. மனைவிகளின் முதல் எதிரி ! சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். டீ கொடுத்த நண்பரின் மனைவி, ''அண்ணே, இந்த ஒலகத்துலேயே நான் வெறுக்கிற ஒரே விஷயம் என்ன தெரியுமாண்ணே?'' என்றார். நான் சிரித்துக்கொண்டே அவரைப் பார்க்க, பதிலுக்கு அவர் கொஞ்சம்கூட புன்னகைக்காமல் ''செல்போன்!''என்றார். ''ஏன்?'' என்றேன். ''சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அந்த செல்போனை நோண்ட ஆரம்பிச்சிடுவார். டி.வி பார்க்கிறது, சாப்பிடறது, புக் படிக்கிறதுனு என்ன வேலை செஞ்சாலும், செல்லு கையோடயே தான் இருக்கும். அப்பப்போ அதை எடுத்துப் பாத்துக்கிட்டே இருப்பார். தூக்கம் சொக்குற வரைக்கும் அதுதான் கதி. அப்படியும்கூட, சார்ஜ் போட்டு அவர் கைக்கு எட்டும் தூரமா வெச்சுக்குவார். காலையில அது முகத்துலதான் முழிப்பார்…

  16. ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் -------------------------------------------- நடைமுறையில் ஒற்றுமை என்றால் என்ன என்பதை உதாரண ங்கள் மூலமாகவே வெளிப்படுத்தி வருகின்றோம். சேர்ந்து வாழுதல், ஒன்று சேர்ந்து செயற்படுதல், ஒருவொருக்கு ஒருவர் பாதுகாப்பளித்தல் , பகிர்ந்துண்ணல் என சூழ்நிலைக்கும் தேவைக்கும் ஏற்றவாறு ஒற்றுமைக்கு உதாரணங்களைக் கொடுக்கிறோம். ஒற்றுமைக்கு சிறந்த உதாரணம் ஒன்றை முன் வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். ஒன்றுகூடி வாழுதல் அல்லது சேர்ந்து வாழுதல் ஒற்றுமை எனப் பெரும்பாலானவர்கள் கருதிக்கொள்கிரார்கள். சேர்ந்து வாழுதல் அல்லது கூடி வாழுதல் ஒற்றுமை அல்ல. நாம் எல்லோருமே சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சேர்ந்து வாழ்தலானது குடும்பம், சமூகம், சமுதாயம், நாடு என…

  17. அறிந்ததும் அறியவேண்டியதும் ------------------------------------------------ அறிந்திருத்தல் சம்பந்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, எதை அறிந்திருக்கின்றோம், எவ்வாறு அறிந்திருக்கின்றோம், எவ்வளவு அறிந்திருக்கின்றோம் என்பவை தான். எதை அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் எமது நினைவுகளின் தொகுப்பில் இருந்துதான் அடையாளம் காண முடியும். நிகழ்வுகளின் சேகரிப்புத்தான் நினைவுகள். இந்த நிகழ்வுகள் ஐம்புலன்களின் ஊடாக எமது ஆழ் மனதில் பதியப்படுகின்றன. தொட்டுணர்தல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்பவற்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இப்பதிவுகளை நாம் அறிந்திருத்தல் என்கிறோம். எந்தெந்த விடயங்களை நாம் அறிந்திருக்கின்றோம் என்பதை நாம் இலகுவாக அடையாளம் காண்பதற்கு, ஒன்றை நாம் பா…

  18. கல்யாணம் என்றாலே இளைஞர்கள் மனசுக்குள் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். அது காதல் கல்யாணமோ அல்லது அரேஞ்டு மேரேஜோ அது பற்றிக் கவலை இல்லை. மொத்தத்தில் கல்யாணத்தை ஆர்வத்துடன் உற்சாகத்துடனுமே இளைஞர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கல்யாணச் செலவு என்று சொல்லத் தொடங்கியதுமே மனம் பதறத் தொடங்கிவிடும். ஏனெனில் கல்யாணச் செலவுக்கான கடனை அடைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். தனக்கு மிஞ்சிய செலவு செய்து கல்யாணத்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை, என்றாலும் சமூக அந்தஸ்து என்ற வறட்டு கௌரவம் எளிய கல்யாணத்தை நடத்த விடுவதில்லை. இது நமது நாட்டு அனுபவம் என்று எண்ணிவிடாதீர்கள், தென்கொரியாவிலும் இப்படித்தான் இருந்தது நிலைமை. ஆனால் அங்கே இப்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. அவர்கள் எளிய திருமணங்களை …

    • 0 replies
    • 490 views
  19. 'ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் காத்திருக்கிறாயா... எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா? எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு!’ இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராகக் கருதப்படும் நிக் வ்யூஜெஸிக், அடிக்கடி உச்சரிக்கும் உத்வேக வரிகள் இவை. இந்த வார்த்தைகளை நிக், வெறுமனே உதடுகளால் உச்சரிக்கவில்லை. தன் வலி மிகுந்த பிறவியில், வளிமண்டலத்தில் எப்படியேனும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் வழி தேடி, போராடி, உச்சம் தொட்ட பின், உணர்ந்து உச்சரித்தவை. 1982-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி... ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடி…

  20. இப்படி எத்தனை நாள்தான் நான் இந்த வேலையிலேயே இருக்கப்போகிறேன். எதையாவது சாதிக்கணுமுன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சவன் கடைசியில இப்படி குடும்பம் பிள்ளைக்குட்டின்னு சிக்கலில சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்; எந்த விஷயத்துலயும் முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தா, நான் உடனே என்னோட நண்பர்கள் பலரைக் கலந்துக்கிறேன். அவங்க பல மாதிரியான ஐடியாக்களைத் தந்து என்னை செயல்படவிடாம செஞ்சுடுறாங்க; முடியாதுன்னு சொல்லவேண்டிய இடத்துல சரின்னு சொல்லிட்டு வர்றதே எனக்குப் பிழைப்பா போயிடுச்சு! மேற்கண்ட ஸ்டேட்மென்ட்களில் நீங்கள் எதையாவது ஒன்றைச் சொல்பவராயிருந்தால் செரில் ரிச்சர்ட்சன் எழுதிய 'ஸ்டாண்டு அப் ஃபார் யுவர் லைஃப்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் படித்தாகவேண்டும். பெற்றோர், வீட்ட…

  21. வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences ஒருவருக்கு முன்னே உள்ளது 4 கட்டைகளாக இருக்கின்றது. மற்றவருக்கோ 3 கட்டைகளாக இருக்கின்றது. நேரே காட்சியைப் பார்க்கும் பொழுது ஒருவன் துரத்தப்படுகின்றான். கமெரா கண்களால் பார்க்கும் பொழுது துரத்தப்படுவன் கையில் கத்தியை எடுக்கின்றான். பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படமே ஒரே சம்பவத்தை வேறு வேறு திசைகளில் இருந்து பார்ப்பதை கருப் பொருளாய் கொண்டது. இதுதான் இன்றைய சமுதாயமும் - எங்கள் வாழ்வும். குறிப்பிட்ட ஒரு சிறிய கிராமத்தில் அல்லது நகரின் ஒரு பகுதியில் எங்கள் இனம் எங்கள் சொந்த பந்தம் என்று வாழ்ந்து விட்டு தேனிக்கூடு கலைந்தது போல உலகம் முழுக்க பரந்து வாழும் பொழுது புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். செங்கல…

    • 0 replies
    • 988 views
  22. தொடர்பாடலின் மறுபக்கத்தை யாரறிவர்?

  23. மாணவி பாக்யா சென்னை நந்தனத்தைச் சேர்ந்த மாணவி பாக்யாவுக்கு சமூக சேவை தொடர்பான ஆராய்ச்சிக்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமூகக் கொள்கைகள் துறையில் உயர் கல்வி பயில இடம் கிடைத்திருக்கிறது. கட்டணத் தொகையாக 30 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரால் அவ்வளவு பணத்தைத் திரட்ட முடியாத நிலையில், பொதுமக்களிடம் நிதி திரட்டும் கிரவுட் ஃபண்டிங் மூலம் இணையத்தின் வாயிலாக உதவியை நாடியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "நான் சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றேன். பின்னர் மும்பையில் உள்ள டாடா சமூகக் கல்லூரியில் [TISS] சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்றேன். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ…

  24. எல்லா தினங்களும் நமக்கு உவப்பானதாக இருப்பதில்லை. எல்லாச் சூழல்களும் பிடித்தமானதாக இல்லை. ஆனால், கசப்பான தினங்களையும் விரும்பாத சூழல்களையும், அவற்றில் பங்கேற்கும் மனிதர்களையும் சந்திப்பதைத் தள்ளிப்போடலாமே தவிர, அவற்றிலிருந்து தப்பிக்கவே முடியாது. கேள்வி- பதில் அப்படியான தருணங்கள் பெரும்பாலும், நாம் நமது தரப்பு பதில்களை,விளக்கங்களைச் சொல்கிற தருணங்களாகவே இருக்கின்றன. உதாரணமாக வேலை செய்பவர், வேலை கொடுப்பவர்,வியாபாரம் செய்பவர் ... என யாராக நீங்கள் இருந்தாலும் ---உங்கள் பாஸ் / முதலாளி / மேலாளர் /வாடிக்கையாளர் /அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டே தீரும். ஆனால், இந்தப் பதில்கள்,பெரும்பாலும், நீங்கள் வெளிப்படுத்தும் அதே உணர்வுகளுடன் புரிந்து…

    • 0 replies
    • 565 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.