உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றம், கிழக்கைப் பிடித்து விட்டோமென வெற்றி விழாவைத் தொடர்ந்து வடக்கிலும் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக சிறிலங்கா கூறும் நிலையிலும் தாய்த் தமிழகம் இப்படியேதான் இருக்குமா? என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் புதிய ஏடான "கருஞ்சட்டை தமிழர்" கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட தமிழர் இயக்கப் பேரவையின் செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் "கருஞ்சட்டை தமிழர்" (ஓகஸ்ட் 2007) ஏட்டில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை: ஈழத்தில் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றில் கிழக்குப் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அமெரிக்க கை பொம்மையாகிப்போன இந்திய பிரதமர் மிரட்டுகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 12 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இந்தியா - அமெரிக்கா இடையிலான, சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை எதிர்க்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தால், சனிக்கிழமையன்று இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அரசுக்கும் தமிழ் நாட்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் வெளியாயின. கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகையில், அமெரிக்க கை பொம்மையாகிப்போன பிரதமரின்…
-
- 0 replies
- 715 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரித்தானியா நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிக் குழுவினருக்கு அமெரிக்காவின் கலிபோர்ணியா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டத்தரணியான கரன் பாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழுவுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த வியாழக்கிழமை (02.08.07) கரன் பாக்கர் அனுப்பிய மனு: தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்தமையானது சட்ட ரீதியாகவும் உண்மையடிப்படையிலும் தவறானது. உண்மையில், அவ்வாறான தடை நடைமுறையில் உள்ள மனிதாபிமானச் சட்டத்துக்கு முரணானது. அமெரிக்காவும், சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்குமாறு பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும…
-
- 2 replies
- 1k views
-
-
பிரிட்டனில் அகதிஅந்தஸ்துக் கோரி விண்ணப்பம்செய்த ஈழத்தமிழர் ஒருவரின் வழக்கில் திருப்புமுனையான, முக்கியமான தீர்ப்பை பிரிட்டனின் அகதி மேன்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. வழக்குத்தாக்கல் செய்த அகதி, இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவர் அந்நாட்டு அரசாங்கத்தால் கைது செய்யப் பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படு வார் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புமூலம், பிரிட்டனின் உள் துறைத் திணைக்களத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான அணுகுமுறையிலும் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள அவர்களுடைய மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான சட்டநிவாரணங்களிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியாவைச் சேர்ந்த பிரஸ்தாப நபர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
துருக்கியில் குர்திஸ் இனத்தவர்களையும் உள்ளடக்கிய புதிய பாராளுமன்ற பதவியேற்பு [06 - August - 2007] துருக்கியில் பல வருடங்களின் பின்னர் குர்திஸ் இனத்திற்கு சார்பான 20 பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய பாராளுமன்றம் சத்தியப் பிரமாணம் செய்துள்ளது. 1983 களிலிருந்து தொடரும், துருக்கி மற்றும் குர்திஸ் இன மோதலுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு தாம் விரும்புவதாக புதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 1991 இற்குப்பின்னர் தற்போது முதற் தடவையாக குர்திஸ் இன பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனரென்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பாராளுமன்றத்திற்கு தெரிவான குர்திஸ் இன உறுப்பினர்கள் குர்திஸ் மொழியிலேயே தமது சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்ட போதும் தற்போது இவர்…
-
- 0 replies
- 670 views
-
-
Tiger ban could bite Howard in his seatFont Size: Decrease Increase Print Page: Print Cameron Stewart and George Megalogenis | August 04, 2007 THE Howard Government risks harming its re-election chances in two marginal Sydney seats, including the Prime Minister's electorate of Bennelong, if it moves to list the Tamil Tigers as a terrorist organisation.Research obtained by The Weekend Australian highlights the danger of an ethnic voter backlash if the Government proscribes the Liberation Tigers of Tamil Eelam. The Tamil Tigers are banned in the US, Britain, Canada and the 27 countries of the European Union, prompting speculation that Australia will also ban the group. Lega…
-
- 6 replies
- 2.3k views
-
-
அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…
-
- 0 replies
- 888 views
-
-
அமெரிக்கவில் Mississipp ஆற்றுக்கு மேலுள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது, இதில் பலவாகனங்கள் அகப்பட்டுள்ளது. ஒருவர் பலி மேலதிகவிபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்
-
- 17 replies
- 3.2k views
-
-
ஆங்கில நாடாக வேகமாக மாறிவரும் தமிழகம் [30 - July - 2007] -எம்.ஏ.சேவியர்- தமிழ்நாடு வேகமாக `ஆங்கில நாடாக' மாறி வருகிறது. அந்த அளவுக்கு கிராமம் முதல் நகரங்கள் வரை ஆங்கில மோகம் பரவி இருக்கிறது. ஆங்கிலமே அறிவு என்ற கருத்து வேரூன்றியுள்ளது. தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்று மேடைகளில் முழங்குகிற அரசியல் கட்சிகளிலிருந்து திரைப்படங்கள் வரை ஆங்கில ஆதிக்கமும் அதன் மோகமும் ஊடுருவியிருக்கிற அவல நிலை தமிழகத்தில்! ஆங்கிலத்தில் பேசினால்தான் நாகரிகம், கௌரவம், மதிப்பு, பெருமை என்ற மாயை பெரும்பாலானோர் மனங்களில் புகுத்தப்பட்டுள்ளது. ஆங்கில மோகத்தின் விளைவுகளை சமூக, அரசியல், பண்பாடு போன்ற பல தளங்களில் வெளிப்படையாகவே காண முடிகிறது. குழந்தைகள் அம்மாவை `மம்மி' என்றும் …
-
- 9 replies
- 2.8k views
-
-
இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும் தீர்வில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் வீரகேசரி நாளேடு இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியடைந்த போதிலும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பெரும்பான்மையான தமிழ் மக்கள் நம்புவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டோன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவ
-
- 1 reply
- 799 views
-
-
நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்: கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்! ஆகஸ்ட் 02, 2007 வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது. Shot at 2007-08-01 நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது. இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்] தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அமைதிப்படை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் இந்திய அமைதிப்படையின் தியாகங்களை கௌரவிக்க தவறிவிட்டதாக இந்திய அமைதிப் படையின் தபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்ரினற் ஜென்ரல் கல்கத் விசனம் தெரிவித்துள்ளார். 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டின் இறைமைக்காக போராடிய அயல் நாட்டு படையினரின் திய…
-
- 8 replies
- 1.5k views
-
-
பரத முனிவர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப்பெறு! 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலான தொல்காப்பியமும், ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரமும் தமிழர்களுக்கே உரிய ஆடல் கலையின் சிறப்பினை விவரிக்கின்றன. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பரதமுனிவரை தமிழக நடனக்கலைக்குத் தந்தை எனக் கற்பித்து, பொய்யான ஒரு கூற்றினை தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் பரப்பிவருகிறார்கள். இந்தப் பொய்மையை நிலைநிறுத்த பரதமுனிவருக்கு தமிழ்நாட்டில் கோயில்கட்டவும் முற்பட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இக்கோயில் கட்டுவதற்கு அரசு நிலத்தையும், பணத்தையும் வாரி வழங்கினார். பொய்யை மெய்யாக்கவும் தமிழர்களை இழிவுபடுத்தவும் நடைபெறும் இந்த முயற்சியைக்…
-
- 5 replies
- 2.2k views
-
-
4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் இங்கிலாந்து அறிவிப்பு வீரகேசரி நாளேடு அந்நியநாட்டு கிரிமினல்கள் 4 ஆயிரம் பேரை நாடு கடத்துவோம் என்று இங்கிலாந்து நாட்டு பிரதமர் கோர்டன் பிரவுன் அறிவித்தார். வெளிநாட்டிலிருந்து இங்கே குடியிருப்பவர்கள் வேலை செய்யலாம், குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள். சட்டப்படி அவர்கள் நடந்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க வேண்டும். நிலைமை கைமீறி போவதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 4 ஆயிரம் கிரிமினல்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரதமர் பிரவுன் கூறினார்.
-
- 8 replies
- 2.3k views
-
-
வேலூர் அகதி முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவலா? - போலீசார் விடிய விடிய சோதனை வேலூர், ஜுலை. 30- வேலூர் மாவட்டத் தில் இலங்கை அகதி களுக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாலாஜா, பானாவரம், வேலூர் கருக முத்தூர், ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய 6 இடங்களில் செயல்படுகிறது. அகதி முகாம்களில் இலங் கையில் இருந்து அகதிகளாக திரும்பிய தமிழ் குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 50 பேர் அகதி களாக உள்ளனர். அகதிகள் முகாம்களில் அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என்று `கிï' பிரிவு போலீசுக்கு உளவு பிரிவு போலீசார் ரகசிய தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அகதி கள் முகாம்களை தீவிர மாககண்காணிக்கும்படி கிï பிரிவு போ…
-
- 1 reply
- 888 views
-
-
அணுச் சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் : அமெரிக்கா! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்துமானால் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது! இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தின் உள்ளீடுகளை விளக்கி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலரும், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவருமான நிக்கோலாஸ் பர்ன்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். "சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தமாகும். அதன் விதிமுற…
-
- 0 replies
- 882 views
-
-
எகிப்தில் புராதன நகரம் கண்டுபிடிப்பு [29 - July - 2007] [Font Size - A - A - A] எகிப்தின் மத்தியதரைக் கடல் பகுதியில் உள்ள அலெக்சாண்டரியா நகருக்கு அடியில் புராதன நகரம் இருந்ததை அமெரிக்க தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஜீன்-டேனியன் ஸ்டான்லி தலைமையிலான குழுவினர் இந்த புராதன நகரை கண்டுபிடித்துள்ளனர். ஸ்மித்சோனியன் குழுவினர் எகிப்தில் அலெக்சாண்டர் நிறுவிய அலெக்சாண்டரியா நகரில் உள்ள துறைமுகத்தில் நீருக்கு அடியில் தோண்டியபோது இந்த பழைய நகரம் இருப்பது தெரியவந்தது. அலெக்சாண்டர், கி.மு. 331 இல் அலெக்ஸாண்டரியா நகரை நிறுவினார் என்பது வரலாறு. அங்கு உலகிலேயே மிகப்பெரிய நூலகத்தை நிறுவினார். அங்குள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜயகாந்த் பட பாணியில் 'செல்போன் வெளிச்சத்தில்' நடந்த ஆபரேஷன்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரில், மருத்துவமனையில் திடீரென மின்சாரம் கட் ஆகி விட்டதால் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சமீபத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் சபரி. இப்படத்தில் செல்போன் விளக்கொளியில், அறுவைச் சிகிச்சை நடப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று பலரும் அந்தக் காட்சியை விமர்சித்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. மத்திய அர்ஜென்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் வில்லா மெர்சிடீஸ். இந்த நகரில் உள்ள பாலிகிளினிக்கோ ஜூன் டி பெரோன் என்ற மருத்துவமனையில், லியானோர்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வாஷிங் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை! ஜூலை 27, 2007 கோலாலம்பூர்: மலேசியாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தெரங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அப்தில்லா அல் ஹாடி (7) என்ற சிறுவன் தனது தம்பி நஸ்ருல் ஹபீஸுடன் (14 மாதம்) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஹபீஸ், வாஷிங் மெஷினுக்கு அருகே உள்ள மாடிப் படியில் ஏறியுள்ளான். சில படிகள் ஏறியவுடன், அவனது கைக்கு வாஷிங் மெஷின் எட்டியுள்ளது. இதையடுத்து அதன் மேல் புற மூடியைத் திறந்து பார்த்துள்ளான். வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சு…
-
- 15 replies
- 2.9k views
-
-
ஜனாதிபதி வெப்சைட்டில் இருந்த அப்துல்கலாம் கட்டுரைகள் மாயம் [Friday July 27 2007 11:13:08 AM GMT] [Naffel] அப்துல்கலாம் ஜனாதி பதி பதவியில் இருந்த போது www.presidentofinelia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைககள் வெளியிட்டிருந்தார். இது தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் இ- மெயில்களை படித்து அவர்களுக்கு பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கி அவர்களை கவர்ந்தார். இதனால் அந்த வெப்சைட்டை தினந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்து படித்து வந்தனர். சில சமயம் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் வரை இதை பார்த்து பயனடைந்து வந்தனர். இந்த மாதம் மட்டும் ஒரு கோடி பேர் இந்த வெப்சைட்டை பார்த்தனர். …
-
- 4 replies
- 1.8k views
-
-
முகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன் மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது. இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது. சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியா…
-
- 8 replies
- 2.4k views
-
-
அமெரிக்க - இந்திய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி நிலையில். அமெரிக்கா இந்தியாவிற்கு இடையிலான அணுசக்தி பரவல் ஒத்துழைப்பை பரஸ்பரம் இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளக்கூடிய அணுசக்தி ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கடந்த வாரம் இராஜதந்திர மட்டப்பேச்சுகள் முடிவேதும் எட்டப்படாத நிலையில முடிந்துள்ளன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ,வெளிவிவகார செயலாளர்கள் என முக்கியமான பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதித்தனர். அணுச்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த முட்டுக்கட்டைகளைப் போக்க அமெரிக்க அதிபர் ஜோர்ஜ்புஸ்சும்,இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொலைபேசிய…
-
- 0 replies
- 737 views
-
-
பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி ஜூலை 26, 2007 டெல்லி: தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் கூறுகையில், பிரதமரை சந்தித்தபோது நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தேன். கடந்த முறையை விட இந்த முறை விரிவாகவே பேசினேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநில முதல்வர்களை அழைத்து மாநாடு நடத்தி கருத்தறிய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அனைவரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
அப்துல் கலாம் [26 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திருமதி பிரதீபா பட்டீல் நேற்று புதன்கிழமை பதவியேற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில் முதற்தடவையாக பெண்மணியொருவர் ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்திய அரசியல்வாதிகள் பெருமை பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அது பெருமைப்பட வேண்டியதுதான். ஆனால், அதையும் விட பெறுமதியான பெருமைக்குரிய முன்னுதாரணத்தை வகுத்து பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எளிமையான வாழ்வு மற்றும் நேர்மைப் பண்புகள் குறித்து இந்திய அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசுவார்களா என்பது சந்தேகமே. அப்துல் கலாம் அரசியல்வாதி அல்ல. அவர…
-
- 0 replies
- 848 views
-
-
ஐ.நா.வின் முயற்சியும் தோல்வி - நவம்பர் 28 இல் தனிநாடு பிரகடனம்: கொசோவோ அதிரடி அறிவிப்பு. சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினை அமைப்பதற்கான ஒரு தலைப்பட்சமான விடுதலைப் பிரகடனத்தை எதிர்வரும் நவம்பர் 28 ஆம் நாளில் வெளியிட உள்ளதாக கொசோவோ பிரதமர் அஜிம் சேக்கு அறிவித்துள்ளார். கொசோவா தலைநகர் பிறிஸ்டினாவில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அஜீம் சேக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மையத்தில் கொசோவோவிற்குரிய ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தலைப்பட்சமாகத் தனிநாட்டினைப் பிரகடனப்படுத்துவதைத் தவிர வேறு வழி எமக்குத் தென்படவில்லை. கொசோவோவிற்கான …
-
- 3 replies
- 1.4k views
-