உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலக செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரான் அதிபர் ஹசன் ருஹானி இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான வார்த்தை போரில் செளதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. லெபனன் தீவிரவாத குழுவான ஹெஸ்புல்லா குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை போர் பிரகடனமாக அது கருதுவதாக செளதி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபிய தலைநகரை குறிவைத்து ஏவிய ஏவுகணை ஒன்றுக்காகவும் இரான் மீது செளதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. படத்…
-
- 0 replies
- 402 views
-
-
எதிர்வரும் 10 நாட்களில்... 200 க்கும் மேற்பட்ட விமானங்களை, இரத்து செய்யும் ஈஸிஜெட்! எதிர்வரும் 10 நாட்களில் 200 க்கும் மேற்பட்ட விமானங்களை ஈஸிஜெட் இரத்து செய்யவுள்ளது. இதனால் அரை கால விடுமுறையில் வெளிநாடு செல்லும் குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. லண்டனின் கேட்விக் விமான நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 24 விமானங்கள், மே 28ஆம் திகதி முதல் ஜூன் 6ஆம் திகதி வரை இரத்து செய்யப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மென்பொருள் செயலிழப்பு காரணமாக வியாழக்கிழமை, சுமார் 200 விமானங்களை இரத்து செய்ய ஈஸிஜெட் கட்டாயப்படுத்தியது. இந்த பிரச்சினை பிரித்தானியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை பாதித்தது. வெள்ளிக்கிழமை காலை மேலும் 20 ஈஸிஜெட் விமானங்…
-
- 0 replies
- 288 views
-
-
ஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன. கருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர். முன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவ…
-
- 0 replies
- 394 views
-
-
புதுடில்லி: கடும் வெயில் அடித்து கொண்டிருந்த நேரத்தில் டில்லியில் இன்று மாாலை 4.55 மணியளவில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் கும்மிருட்டில் மூழ்கியது. புழுதி புயல் வீசி போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது, பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. டில்லியில் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்தது. குறிப்பாக டில்லி அருகே உள்ள குர்கான், நொய்டாவில் பலத்த மழை பெய்தது. மதியம் வெயில் 45 டிகிரி செல்சியஸ் கொளுத்தி வாங்கியது . பின்னர், பலத்த மின்னலும், இடியும் மக்களை அச்சுறுத்தியது. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன. மாலை 4.55 மணியளவில் திடீரென இருட்டியது. தொடர்ந்து புயல் காற்று வீசியது. நேருக்கு நேர் என்ன வருகிறது என்பதை கூட பார்க்க ம…
-
- 0 replies
- 586 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ''குடித்துவிட்டு உளறிய இஸ்ரேல் பிரதமர் மகன்'' படத்தின் காப்புரிமைGETTY IMAGES இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் ஒரு மதுபான விடுதிக்கு வெளியே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஒரு இஸ்ர…
-
- 0 replies
- 278 views
-
-
பின்லேடனின் குடும்பத்திடம்... நன்கொடை வாங்கிய விவகாரம்: இளவரசர் சார்லஸ் அறக்கட்டளை தலைவர் விளக்கம்! அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவருமான ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இருந்து வேல்ஸ் இளவரசர் சார்லஸின் அறக்கட்டளை நன்கொடை வாங்கிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் விளக்கம் அளித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் அறக்கட்டளை நிதியம், கடந்த 2013ஆம் ஆண்டில் பெரிய மற்றும் பணக்கார சவூதி குடும்பத்தின் தேசபக்தர் பக்ர் பின்லேடன் மற்றும் அவரது சகோதரர் ஷபிக் ஆகியோரிடமிருந்து பணத்தைப் பெற்றதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 398 views
-
-
இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ப…
-
- 0 replies
- 217 views
-
-
கோவையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள அமைச்சர், எம்பி!! – மதிமுக, பெரியார் திக ஆவசம் இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் எம்பி காசிம் பைசல் இன்று பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயிரக்கணக்கில் தமிழைக்கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இவர்கள் தமிழ் மண்ணில் கால்வைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக இருவரும் ஓட்டம் பிடித்தனர். கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கை…
-
- 0 replies
- 745 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவை விரும்பவில்லை என்கிறார்க…
-
- 0 replies
- 333 views
-
-
உலகப் பார்வை: மக்களை நெகிழ்த்திய ஃப்ரான்ஸ் போலீசின் உயிர் தியாகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ஃபிரான்ஸ் மக்களை நெகிழ வைத்த காவலர் படத்தின் காப்புரிமைEPA பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்…
-
- 0 replies
- 586 views
-
-
ஆஃப்கனை இணைக்கும் எல்லையில், ராணுவ நடவடிக்கைகளால் சிக்கிய பழங்குடி சமூகம்; கொலம்பியாவில் ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால், போதை செடி வளர்க்கும் விவசாயிகள்; எத்தியோப்பிய கலாசாரத்தை கலைகளின் மூலம் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கை சகோதரர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 156 views
-
-
ஹூஸ்டன்: கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் செல்லும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை படைத்த சுனிதா வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை விண்வெளிக்குப் பயணமாகிறார். இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா கடந்த 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் மூலம் விண்ணுக்குப் பறந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்புகையில், கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா மரணத்தைத் தழுவ நேரிட்டது. இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னொரு அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான சுனிதா வில்லிம்யஸுக்குக் கிடைத்துள்ளது. சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பா…
-
- 0 replies
- 1.7k views
-
-
மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் பேரன் வருண்காந்தி. இவர் மறைந்த சஞ்சய்காந்தி-மேனகாகாந்தியின் ஒரே மகன். பாரதீய ஜனதா கட்சியின் இளம் எம்.பி.யான வருண்காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். பாரதீய ஜனதாவில் தேசிய செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். 30 வயதாகும் வருண்காந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகள் யாமினிராய் சவுத்திரி. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். வருண்-யாமினி திருமணம் வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் காசியில் (வாரணாசி) உள்ள காசி காமகோடீஸ்வரர் கோவிலில் நடக்கிறது. காஞ்சி சங்கராச்சாரியார் தலைமையில் இந்து முறைப்படி திருமண சடங்குகள் நடைபெறுகிறது. திருமண விழாவை எளிமையாக நடத்த மேனகாகாந்தி விரும்புவதா…
-
- 0 replies
- 397 views
-
-
சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும் இந்தியா: அமெரிக்கா அறிக்கை By NANTHINI 01 FEB, 2023 | 11:54 AM இந்தியா தொடர்ந்து தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி, அதன் புதிய முக்கோணத்தை செயற்படுத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆயுத உத்தி, பாரம்பரியமாக பாகிஸ்தானை மையமாக கொண்டது. எனினும், இப்போது சீனாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள், நிலம் சார்ந்த விநியோக அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை நிரப்புவதற்கு அல்லது மாற்றுவதற்கு கு…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
அதானி, மோதியை விமர்சித்த சோரோஸ்: பாஜகவை கோபப்படுத்திய அமெரிக்க பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ் யார்? இக்பால் அகமது பிபிசி இந்தி சேவை 18 பிப்ரவரி 2023, 14:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜார்ஜ் சோரோஸ் அதானி - பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
சட்டப் பிரிவு 377: இந்தியாவில் ஓரினச்சேர்க்கை இனி சட்டபூர்வமாகுமா? இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 சட்டபூர்வமாகச் செல்லுமா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் பெரும் பணியை இந்திய உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது. விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேல…
-
- 0 replies
- 379 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்க…
-
- 0 replies
- 393 views
-
-
வாஷிங்டன், அடுத்த வாரம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்நிலையில், ரஷ்யாவுடன் வியாபாரம் செய்வதற்கு இது சரியான நேரமல்ல என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை இது எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் செய்தித்துறை செயலாளர் மேரி ஹார்ப் கூறுகையில், 'எங்களுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருந்தாலும் பல நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. எனக்கு தெரிந்த வரையில் ஒரு நாட்டின் அதிபரின் பயணம் மற்றொரு நாட்டு அதிபரின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்காது. முதலில் அதிபர் புதினின் வருகையால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். வர்த்தக, பொருளாதா…
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கைக்கு ஆயுதமா?: ஜெ Monday, 26 February , 2007, 19:44 சென்னை "இலங்கைக்குக் கடத்துவதற்காக மதுரைக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் மேற்படி விநியோக இடங்களை வந்து சேருகின்றன என்பதற்குக் கருணாநிதி என்ன விளக்கம் தர இருக்கிறார்? உளவுப் பிரிவு என்றும் 'க்ஞ் பிராஞ்ச் என்றும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு என்றும் பல பிரிவுகள் காவல் துறையில் இவை பற்றியெல்லாம் கண்டுபிடிப்பதற்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்று அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
-
- 0 replies
- 834 views
-
-
கனடா எல்லைப் பகுதி சேவைகள் முகமை புதன்கிழமை பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் பாபடோஸ் என்ற இடத்தில் இருந்து வந்த பயணி ஒருவரிடமிருந்து 4,6000 டொலர்களை பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் மற்றும் பயங்கரவாத நிதிச்சட்டத்தின் கீழ் இப்பறிமுதல் இடம்பெற்றுள்ளது. பொதிகள் இறக்கப்படும் போது அதிகாரிகள் பொதிகள் கொணர்வியில் ஒரு தனி சூட்கேசை கவனித்துள்ளனர். சூட்கேசை மேலதிக சோதனையிட்ட போது அதற்குள் கறுப்பு நிற மடிக்கணனி பை இருந்துள்ளது. பையை சோதனையிட்ட போது சந்தேகம் வெளிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பையின் உட்பக்க லைனரில் சிறிய வெட்டு போட அதற்குள் பெரிய தொகை 100 யுஎஸ் டொலர்கள் வெளிப்பட்டுள்ளது. பொதியின் சொந்த காரரை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பயணி தனக்கு பணம் சம்பந்தமாக எதுவும…
-
- 0 replies
- 251 views
-
-
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள வெளிநாட்டுப் போராளிகளில் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் பெண்கள் என்று ஆஸ்திரேலியா வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுயுள்ளார். ஆஸ்திரேலியாவில் சுமார் 40 பெண்கள் பயங்கரவாதத்தில் பங்கேற்றுள்ளனர் அல்லது பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கூடுதலான யுவதிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் கூறுகிறார். அவ்வகையில் கூடுதலானப் பெண்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ள தமது கணவருடன் இணைந்துகொள்வதற்காகவோ அல்லது போராளி ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதற்காகவோ சிரியா மற்றும் ஈராக்குக்கு பயணமாகிறார்கள் என்று ஜுலி பிஷப் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள…
-
- 0 replies
- 316 views
-
-
பிரெக்சிற் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது: பிரதமர் மே தற்போது எட்டப்பட்டுள்ள பிரெக்சிற் ஒப்பந்த வரைவு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்படின், பிரெக்சிற் ஒப்பந்தம் குறித்த மறுபேச்சுவார்த்தைக்கு ஐரோப்பிய ஒன்றியம் சம்மதிக்காது என, பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரித்தானிய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை. எனவே, வேறொரு உடன்பாட்டை எட்டுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் உரைத்தால் அதனை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்காது. இங்கு நான் என்னைப் பற்றி சிந்தி…
-
- 0 replies
- 397 views
-
-
மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது. சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டொல்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது. மீன் பிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டொல்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டொல்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம்…
-
- 0 replies
- 165 views
- 1 follower
-
-
2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவு சவுதி அரேபியாவில் சிறைகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தான் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய சவுதி இளவரசர் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் பாகிஸ்தான் விஜயத்தையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மானுடன் நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இதன்போது, சவுதி சிறைகளில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சவுதி இளவரசரிடம் அவர் விடுத்தார். அத்துடன் ஏழைத் தொழிலாளர்களாக சவுதிக்கு சென்ற இவர்களின் குடும்பத்தினர் சிறைக…
-
- 0 replies
- 397 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புக்கான படம் கட்டுரை தகவல் எழுதியவர், லூ நியூட்டன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான். ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மைமிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் எச்சரிக்கப்பட்…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-