Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!'' அனல் கக்கும் அமீர் அணி இரா.சரவணன் மீனவர் பிரச்னையில் சிங்கள அரசுக்கு எதிராகப் பேசியதற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் அடைக்கப்பட்ட நேரம், 'சீமானின் பேச்சுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட பிரச்னை!’ எனக் கை கழுவினார் இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. அதற்கு பதிலடியாகப் பேசிய இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளர் அமீர், 'பாரதிராஜாவா... பசில்ராஜாவா?’ எனப் பேட்டி கொடுத்துப் பிரளயம் கிளப்பினார். பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் அன்றைக்கு வெடித்த மோதல், இயக்குநர் சங்கத் தேர்தல் வரை இன்றும் நீள்கிறது! வருகிற 19-ம் தேதி இயக்குநர்கள் சங்கத் தேர்தல். 'இதுவரை இயக்குநர்கள…

  2. முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (13.06.2011) மதியம் 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லியில் நாளை (14.06.2011) மதியம் 12 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்கவும், வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டு, மின்வெட்டு பிரச்சினை நீடித்து வருகிறது. ஏற்கனவே, மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்குமாறும், பொது வினியோக திட்டத்திற்கு வழங்குவதற்காக இப்போது வழங்கப்படும் மண்எண்ணெய் அளவை அதிகரித்து கூடுதல் ஒதுக்கீடு செய்யுமாறும் முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதம…

  3. Published By: DINESH SILVA 26 AUG, 2023 | 11:54 AM அன்டார்டிகாவில் கடந்த வருடம் பனிப்பாறை உடைந்ததால் ஆயிரக்கணக்கான பென்குயின் குஞ்சுகள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் பேரழிவு என வர்ணித்துள்ளனர். என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலிங்சவுசன் கடற்பகுதியில் பென்குயின்கள் இனப்பெருக்கம் செய்யும் ஐந்து இடங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த பகுதி அன்டாட்டிக்கிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்த பகுதியே கடல் பனியால் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது பென்குயின்கள் வசிக்கும் பகுதிகள் குஞ்சுகள் வளர்ந…

  4. உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூர் Mar 04, 2015 Ariram Panchalingam Don't miss, Local, News Ticker, Top Slider, World 0 உலகின் மிகவும் செலவுமிக்க நகரமாக சிங்கப்பூரே தொடர்ந்து உள்ளது என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை அடுத்து பரிஸ், ஒஸ்லோ, ஜுரிக் மற்றும் சிட்னி ஆகியவை செலவுமிக்க நகரங்கள் என அந்த ஆய்வு கூறுகிறது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைத் தரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் 133 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. உணவு, உடை, மின்சாரம், வீட்டுவரி, தொலைபேசி, இணையத்தளம், குடிநீர், கழிவுநீர் போன்ற 160 செலவீனங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அத்தியாவசியப் பொருட்களை பொறுத்தவரையில் நியூயோர்க்கைவிட சிங்கப்பூரில் விலைகள…

    • 0 replies
    • 288 views
  5. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானம் December 19, 2018 An anti-Brexit protester carries flags opposite the Houses of Parliament in London, Britain, May 10, 2018. REUTERS/Hannah McKay பிரெக்ஸிட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு பிரித்தானிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரெசா மேயினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தின் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்ததிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு இன்னமும் 101 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பாராளுமன்ற உ…

  6. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் பாரதிராஜா, ’’பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கில் இடுவதை எதிர்த்து திரையுலகினர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர், நடிகைகள், மாணவர்கள், வக்கீல்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரமும், தகுதியும் முதல்வருக்கு உள்ளது. எனவே, தூக்கு தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைத்துறையினர் கடிதம் எழுதுகின்றனர். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் திரைத்துறையினர் முடிவு செய்துள்ளனர்’’ என்று தெரிவித்தார். http://www.nakkhe…

  7. ட்ரம்பை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். இவற்றினடிப்படையில், டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு, செனட்சபையின் நீதிக்குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவராகக் காணப்படும் பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதனை அரசியலமைப்பின் உறுப்புரைகள் அனுமதிப்பதாக, 2017 ஆம் ஆண்டில் அந்நாட்டு துணை சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்ரைன் தெரிவித்ததாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்…

  8. ஈராக்கில் இருந்து இராணுவப் படைகள் திரும்பப் பெறுவதைத் தொடர்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பில் குறைப்பு ஏதும் இல்லை வியாழன் அன்று ஈராக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு உத்தியோகபூர்வமாக முடிவடைதல்மற்றும் ஒரு நாள் கழித்து பாக்தாத்தில் அமெரிக்கத் தலைமையகமான காம்ப்விக்டரியை மாற்றியது ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வுகள் மத்திய கிழக்கில்அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி என்பதைப்பிரதிபலிக்கவில்லை. வடிவமைப்பு மாறுகிறது, ஆனால் உள்ளடக்கம் மாறவில்லை. ஈராக்கிற்கு எதிராக அதன் ஆக்கிரோஷப் போரை வாஷிங்டன் மார்ச் 20, 2003ல் இருபோலிக் காரணங்களைக் கூறித் தொடக்கியது: அமெரிக்காவில் கிட்டத்தட்ட 3,000பேரைக் கொன்ற செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை நடத்திய அல்குவேடாபய…

  9. லண்டனில், பாரிய தீ விபத்து! லண்டனிலுள்ள கட்டடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் Barking பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 3.31 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/லண்டனில்-பாரிய-தீ-விபத்த/

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்பு நிருபர், பிபிசி நியூஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இரான் நடத்திய பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடி விரைவில் தொடங்கும் எனத் தோன்றுகிறது. முன்பு, இரானின் நெருங்கிய கூட்டாளிகளாகிய ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவையும், ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவையும் இஸ்ரேல் கொலை செய்ததற்கான பதிலடியாகவே இரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறுகிறது. இஸ்ரேலின் பதிலடி "துல்லியமானதாகவும் மரண அடியாகவும்" இருக்கும் என்றும், இரான் எதிர்பார்க்காத தருணத்தில் பதிலடி விழும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ…

  11. தீவிரவாத தாக்குதல் அபாயம்: பெல்ஜியத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் மத்திய ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட…

  12. பீய்ஜிங் விமான நிலையத்தில் 'உலகின் மிகப் பெரிய' புதிய பயணிகள் தளம் பீய்ஜிங்கின் புதிய விமான பயணிகள் தளம் சீனத் தலைநகர் பீய்ஜிங்கின் விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அதாவது பயணிகள் தளம் ஒன்று இன்று உத்தியோகப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, முதன்முதலாக பயணிகளை வரவேற்றுள்ளது. இவ்வாண்டில் பின்னர் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் இத்தளத்தைப் பயன்படுத்துவார்கள். உலகின் மிகப் பெரிய விமான பயணிகள் தளம் இதுதான் என்று சீனா கூறுகிறது. 170 கால்பந்தாட்ட மைதானங்களின் பரப்பளவு கொண்டது அது. பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் நோர்மன் ஃபாஸ்டர் இதனை வடிவமைத்துள்ளார். நான்கே ஆண்டுகளில் ஐம்பதாயி…

    • 0 replies
    • 609 views
  13. கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள் படம்: ராய்ட்டர்ஸ். அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும். இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமு…

  14. Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா? Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது. உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ (Peter Navarro) என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத…

  15. கனடாவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி; காயம் 2 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ. கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டேவாஸ் நகரிலிருந்து அவர் கூறும்போது, "சஸ்கட்சேவனில் உள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.…

  16. சிம்பாப்வே துணை ஜனாதிபதியை கொல்ல முயன்ற மனைவி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு சிம்பாப்வே துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவைக் அவரது மனைவி கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஹராரே நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, துணை ஜனாதிபதியின் மனைவியும், தொழிலதிபரும், முன்னாள் மொடல் அழகியுமான மேரி முபைவா, பலத்த பாதுகாப்புக்கு இடையில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவர் மீது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக துணை ஜனாதிபதி கான்ஸ்டான்டினோ சிவெங்காவை, மருத்துவ சிகிச்சைக்காக தென்னாபிரிக்கா- பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, கொல்ல முயன்ற…

  17. தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…

  18. இத்தாலியின் வெனிஸ் நகரை மீண்டும் வெள்ளப்பெருக்கு நனைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் பெரும் வெள்ளப்பெருக்க சந்தித்த வெனிஸ் நகரம் அதிலிருந்து மெல்ல மீண்டது. இந்நிலையில் வெனிஸ் நகரை வெள்ளப்பெருக்கு முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்குள்ள புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ள நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு வெனிஸ் மக்களை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. https://www.polimernews.com/dnews/94073/வெனிஸ்-நகரில்-மீண்டும்பெருக்கெடுத்த-வெள்ளத்தால்மக்கள்-தவிப்பு https://globalnews.ca/news/6329944/venice-italy-flooding-december/

    • 0 replies
    • 433 views
  19. இதுவரை 425 பேர் உயிரிழப்பு: வுஹான் நகர் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது! சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் இதுவரை வெளியான தகவலின் பிரகாரம் 425 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வுஹான் நகரை சீன இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான வேலையில் இராணுவம் இறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக 200இற்கும் அதிகமான இராணுவ உயர் அதிகாரிகளுடன் 130 வாகனங்கள் வுஹான் நகரை அடை…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க- கியூப உறவில் ஒரு புதிய விடியலாக கம்யூனிஸ கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம். - தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக தொடரும் போராட்டங்கள் அங்கு மீண்டும் இன முரண்பாடு தொடர்வதை காண்பிக்கிறது. தனது தேசிய நல்லிணக்க திட்டத்தை பூர்த்தி செய்து விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - தனது உயிரை காப்பாற்றியவரை சந்திக்க ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கும் ஒருபென்குவின்.

  21. 17,000 கோடியை சுருட்டிய சஹாரா! சுருட்டியும் பிடிபடாத அம்பானி!! கடன் பத்திரங்களை விற்று திரட்டிய ரூ 17,700 கோடி நிதியை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் சஹாரா குழுமத்துக்கு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சஹாராவின் சார்பாக ‘உணர்ச்சிபூர்வமாக சொல்கிறோம்’ என்ற தலைப்புடன் ஆங்கில நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் கடந்த வாரங்களில் வெளியிடப்பட்டிருந்தன. (விளம்பரத்தை பார்க்க இங்கே அழுத்தவும்) சுப்ரதோ ராயால் 1978-ல் தொடங்கப்பட்ட சஹாரா உத்தர பிரதேச கிராம மக்களிடம் சிறு முதலீடுகளை திரட்டுவதன் மூலம் தனது வியாபரத்தை ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற அளவில் கூட சேமிப்பு வாங்கப்பட்ட இந்தத் திட்டம் 4 கோடி மக்களை ஈர்த்தது. இந்த அடித…

  22. சிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு சிரியாவின் ஜப்லே நகரில் குண்டு வெடிப்பு நடந்த பிறகு அப்பகுதியை பார்வையிடும் ஒருவர். | படம்: ஏ.ஏஃப்.பி. படம்: ஏஎஃப்.பி சிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழந்தனர். தலைநகர் டமஸ்கஸ் மண்டலத்துக்கு உட்பட்ட ஜப்லே மற்றும் டார்டஸ் நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணியில் இந்த இரு நகரங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மொத்தம் 7 சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. ஜப்லே நகரில் 53 பேரும், டார்டஸ் ந…

  23. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159159&category=WorldNews&language=tamil

  24. துருக்கி ஹெலிகொப்டர் விபத்தில் 17 படையினர் பலி சனிக்தென்கிழக்கு துருக்கியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 17 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலை காரணமாக சிர்ட் மாநிலத்திலேயே இந்த கொடிய விபத்து நிகழ்ந்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்டிஷ் போராளிகளுக்கும் துருக்கி இராணுவத்திற்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது. இந்நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இராணுவ வீரர்களை காவிச்சென்ற ஹெலிகொப்டரே சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டரில் பயணித்த 13 படை வீரர்களும் 4 ஹெலிகொப்டர் அதிகாரிகளுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக சிர்ட் ம…

  25. அமெரிக்க பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 18). இவர் விலையுயர்ந்த வெள்ளை நிற பெராரி கார் வைத்துள்ளார். இவரது கார் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை புகைப்படம் எடுப்பதற்காக பின்தொடர்ந்தவர் மற்றொரு கார் ஏற்றியதில் பலியானார். இந்த சம்பவம் குறித்து கலிபோர்னியா மாகாண காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, பாப் பாடகரின் கார் வேகமாக பயணித்து கொண்டிருந்தது. அவருக்கு பின்னே மற்றொரு காரில் ஒருவர் தொடர்ந்து வந்தார். போக்குவரத்து சிக்னலில் பெராரி கார் நின்றபோது பின் தொடர்ந்தவர் தனது காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பெராரி காரை படம் பிடித்தார். அதன் பின் தனது காருக்கு திரும்பினார். ஆனால் அவரை மற்றொரு கார் மோதியதில் கீழே விழுந்தார். அவர் மருத்துவமன…

    • 0 replies
    • 505 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.