Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Started by Subiththiran,

    பின்லேடனை போல் ஜார்ஜ்புஷ் ஆபத்தான தீவிரவாதி: கருத்துக்கணிப்பில் தகவல் இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளை சேர்ந்த பத்திரிகைகள் இணைந்து இந்த நாட்டு மக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. உலக அமைதிக்கு ஆபத்தாக இருக்கும் நாடு எது என்ற கேள்விக்கு அமெரிக்கா வினால் தான் உலக அமைதிக்கு ஆபத்து என்று அவர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இங்கிலாந்தில் 69 சதவிதம் பேரும் கனடாவில் 62 சதவிதம் பேரும், மெக்சி கோவில் 53 சதவிதம் பேரும் அமெரிக்காவால் உலக அமைதி கெடுகிறது என்று கருத்து கூறி உள்ளனர். பின்லேடனை போல சர்வதேச தீவிரவாதிகள் பட்டி யலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்சையும் அவர்கள் சேர்த்துள்ளனர். ஆபத்தான மனிதர் பின்லேடன் என்று இங்கிலாந்தில் 87 சதவிதத் தினர…

  2. நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது நவம்பர் 03, 2006 மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், தன்னைப் பார்த்து குரைத்த நாயை துப்பாக்கிõயல் சுட்டவரை போலீஸார் கைது செய்தனர். மயிலாடுதுறை, பட்டமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரது மகன் செல்வம். அவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்கள். செல்வத்தின் வீட்டு வழியாக முருகேசன் என்பவர் நடந்து சென்றபோது நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தனது கையில் இருந்த குருவி சுடும் துப்பாக்கியால் நாயை சுட்டார். இதனால் நாயின் முதுகுப் பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்து அது துடித்தது. நாய் சத்தம் கேட்டு செல்வத்தின் மனைவி சாவித்திரி வெளியே வந்தார். நாயை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவரது கையி…

  3. சிறுமியை சீரழித்த 'சாமி'க்கு 10 வருடம் சிறை! அக்டோபர் 30, 2006 வேலூர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு கங்காபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. சாமியாராக தன்னை அறிவித்துக் கொண்ட இந்த தண்டபாணி அப்பகுதியில் தன்னை நாடி வருவோரின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு வலிப்பு நோய்க்கு இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக திவ்யா என்ற 8 வயது சிறுமியை அழைத்து வந்தனர். அப்போது அந்த சிறுமியை சாமியார் தண்டபாணி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு தண்டபாணி கைது செய்யப்பட்டார். அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக…

  4. வைகோ மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பால் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகர் பால். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் வைகோஇ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார். வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினார். பிரபாகரனை ஆதரித்துப் பேசினார். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யமாறு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸார் புகாரைப் பெற மறுத்து விட்டனர். எனவே வைகோ மீ…

  5. வெறி நாய்களிடம் சிக்கி சிறுவன் படுகாயம்! அக்டோபர் 30, 2006 குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெறி நாய்களிடம் சிக்கி 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் அருகே குட்டபெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நாகராஜ். 7 வயதாகும் நாகராஜன் 2ம் வகுப்பு படித்து வருகிறான். கன மழை காரணமாக சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தனது நண்பர்களுடன் நாகராஜ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பந்து ஓடியதால் அதைப் பிடிக்க பின்னாலேயே ஓடியுள்ளான் நாகராஜ். அப்போது தெருவில் இருந்த ஒரு நாய் நாகராஜை விரட்டியுள்ளது. அந்த நாய் விரட்ட…

  6. பாட்னா: பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை. பீகார் மாநிலம் ¬சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது. சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்த…

  7. பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக; இனி பாமக எதிர்க்கட்சி ராமதாஸ் அதிரடி அக்டோபர் 30, 2006 சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது. இனிமேல் பாமக பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பெரும்பாலானவற்றை திமுக போட்டி வேட்பாளர்கள் கைப்பற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் பாமக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் கடும் அதிருப்தி அடைந்தன. குறிப்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை விட்டார். இந்த அறிக்கைக்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட…

    • 9 replies
    • 2.2k views
  8. சமூகத்தில் விதைப்பட்டும் கருத்துக்கள் கதைகள் பல அறிவுமட்டங்கள் உள்ள சமூகத்தை அடையும் போது சில சந்தர்ப்பங்களில் அவை தப்பான முடிவுகளுக்கான தவறான உதாரணங்களாகி பெரும் அழிவுகளைத் தந்துவிடுகின்றன. இது கூட அப்படி ஒன்றுதான்..வழக்கமாக சொல்லப்படும் சில தவறான உதாரணங்களை வைத்து புனையப்படும் கதைகளின் பாதுப்புகளாகச் சொல்லலாம்.. தவறான உதாரணங்களை சிந்தித்துத் தவிர்க்க வழிகாட்டுவதே நன்று. கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்! அக்டோபர் 30, 2006 - தட்ஸ் தமிழ் சேலம்: 3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் தானும் தற்கொலைக்கு முயன்றார். சேலம் மாவட்டம் சங்ககிரி என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருபவர் பழனிச்சாமி. இவரது…

  9. 'குடிகாரன்'விஜயகாந்த் மீது ஜெ. கடும் தாக்கு அக்டோபர் 23, 2006 சென்னை: குடிகாரனைப் போல பேசிக் கொண்டு, கருப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். அவரது வாரிசுகள் நாம்தான் என்று தேமதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா படு காட்டமாக விமர்சித்துள்ளார். விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதாவைத் தவிர மற்ற அத்தனை அரசியல் தலைவர்களும் லேசு பாசாகவும், காட்டமாகவும், கடுமையாகவும் விமர்சித்துப் பேசியுள்ளனர். ஆனால் ஜெயலலிதா மட்டும் விஜயகாந்த் குறித்து எந்தவித கடுமையான விமர்சனத்தையும் கூறாமல் இருந்து வந்தார். அதே போல விஜய்காந்தும் ஜெயலலிதாவை தா…

  10. [28 - October - 2006] [Font Size - A - A - A] கம்பாலா, 1999 ஆம் ஆண்டில் 30 வயதான பிறெட் முவாங்க என்ற எச்.ஐ.வி. தொற்றாளர் ஒருவர் உகண்டாவின் தலைநகரான கம்பாலாவின் சுற்று வட்டாரத்தில் 3 மாத குழந்தை ஒன்றை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தினால் நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. முவாங்கவின் இந்தச் செயல் அரிதான ஒரு சம்பவம் அல்ல. எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான வயது வந்த நபர்கள் நாட்டின் அப்பாவிச் சிறுமிகளையும் சிறுவர்களையும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன. இத்தகைய நோயாளர்கள் தங்கள் இச்சையை சிறு வயதினர் மீது தீர்ப்பதால் அவர்களுக்கும் நோய் தொற்றச் செய்கின்றனர். உகண்டாவில் 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் எச்.ஐ.வி. கிருமி காவிகளா…

  11. சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது. இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளிற்கான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளிலும் பார்க்க மேலதிக பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முகமாக இந்திய இராணுவத்தின் பயிற்சிநெறிமுறைகளை வழிநடாத்தும் இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியா ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொழுமபில் தங்கியுள்ள இந்திய இராணுவ அதிகாரி, சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளின் தளபதி டொனால்ட் பெர…

  12. "ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன். சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்…

  13. சென்னை: எம்.ஜி.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், கடந்த கால எம்.ஜி.ஆர். ஆட்சியையும் சேர்த்து குறை கூறி கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன் என்று அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் குண்டர் பலம், பண பலம், அதிகார பலம் ஆகியவற்றையும் தாண்டி, இதுவரை நடந்திராத மோசடித் தேர்தலை திமுக நடத்தி முடித்துள்ள நிலையில், கழகம் தனது நிலையை உறுதிப்படுத்தி 21 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. நம்மை சிறுமைப்படுத்த வேண்டும் என்று கருணாநிதியும், அவரது காவல்துறையின் உளவுப் பிரிவும், அதிமுக, தேமுதிகவை விட பின் தங்கியுள்ளதாக ஒரு …

  14. அக்கறை காட்டாத அக்கரை இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர்ச் சூழல் உருவாகியதையடுத்து ஈழத் தமிழ் அகதிகள் இந்தியா வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி 12, 2006 தொடங்கி ஜூலை 7, 2006 வரை 1363 குடும்பங்களைச் சேர்ந்த 4343 பேர் இராமேஸ்வரத்தை ஒட்டிய கடற்கரைகளில் வந்திறங்கியுள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள விவரங்களின் படி 31.01.2005 ஆம் திகதியில் இங்குள்ள 103 முகாம்களில் 14,031 குடும்பங்களைச் சேர்ந்த 52, 332 பேர் வாழ்கின்றனர். (பார்க்க: வெப்சைட்) புதிதாக வந்து சேர்ந்துள்ள அகதிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் சுமார் 58,000 அகதிகளுக்கும் குறையாமல் இன்று தமிழகம் முழுவதில் இருக்கிற முகாம்களில் உள்ளனர். தொடர்ந்து சராசரியாக நாளொன்றுக்கு 50 அகதிகளேனும் வந்து…

  15. உஜ்ஜைன்: ஆண் மானை அடைய நடந்த முயற்சியில், பெண் மான்களுக்குள் நடந்த சண்டையில் 9 பெண் மான்கள் பரிதாபமாக இறந்தன. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் மிருகக் காட்சி சாலை உள்ளது. இங்கு 60 மான்களுக்கும் மேல் உள்ளன. இவற்றில் 10 மான்களை மட்டும் தனியாக ஒரு இடத்தில் அடைத்து வைத்திருந்தனர். அவற்றில் ஒன்று மட்டுமே ஆண் மான். மற்றவை பெண் மான்கள். இந்த ஒத்தை ஆண் மானை அடைய பெண் மான்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக கடுமையான சண்டையும் நடந்தது. பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 9 மான்களும் அடுத்தடுத்து இறந்தன. இந்த பெண் மான்களுக்கிடையே சிக்கிய ஆண் மானும் பரிதாபமாக உயிரிழந்தது. மான்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் 'சோப்ளாங்கி' மான்கள், தப்பித்து ஓடி விடும். ஆனால் கு…

    • 3 replies
    • 1.5k views
  16. சரியாக 63 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1943 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி, தற்காலிக சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்தார். பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியதிலிருந்து, இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தற்காலிக சுதந்திர அரசு ஒன்று அமைக்கப்பட்டது. ~இந்த அரசு ஜப்பான், ஜேர்மனி, இத்தாலி உட்பட உலகில் ஒன்பது வல்லரசுகளுக்கு சமமானது| என்று அன்றைய தினம் நேதாஜி அறிவித்தார். 1943 ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி காலையில் சிங்கப்புூர் ~தைதோவா கெகிஜோ| வில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு வ…

  17. கள்ளக்காதலியை சந்திக்க பெண் வேடம் அணிந்த வாலிபர்: சிறுவனின் சேட்டையால் சிக்கினார் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் (வயது 24). இவருக்கும் வர்க்கலையைச் சேர்ந்த அனிதா (21) என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. அனிதாவுக்கு திருமணமாகி விட்டது. அவரது கணவர் துபாயில் பணியாற்றுகிறார். கணவனை பிரிந்து வாழ்ந்த அனிதாவுக்கு ஸ்ரீஜித்தின் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக அமைந்தது. கணவனை மறந்து ஸ்ரீஜித்தை அவர் உயிருக்கு உயிராக காதலித்தார். ஸ்ரீஜித்தும் அனிதாவையே சுற்றி சுற்றி வந்தார். இதற்கிடையே அனிதாவை திருமணம் செய்ய முடிவெடுத்து அவரை பெண் கேட்டு ஸ்ரீஜித் சென்றார். அனிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறி ஸ்ரீஜித்தை திருப்பி அனுப்பி விட்டனர். அனிதாவும், ஸ்ரீஜித்தும் நெருங்…

    • 1 reply
    • 2.6k views
  18. இந்தியா இலங்கைக்கு தேவையான ஆயுத தளபாடங்களை கப்பலில் ஏற்றி தயாராக வைத்திருப்பதாக கடற்படை தளபதி அறிவித்திருக்கின்றாராம். தமிழ்நாட்டு உறவுகள் இதற்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் இந்த செய்தி தமிழ் தொலைக்காட்சியில் வந்த செய்தி

    • 9 replies
    • 2k views
  19. இலங்கை அரசை கண்டிப்பதற்கு கருணாநிதி முன்வர வேண்டும் வீரகேசரி நாளேடு பா.ம.க. தலைவர் ராமதாஸ் கோரிக்கை. இலங்கை அரசை கண்டிப்பதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்வரவேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக எடுத்துரைக்க தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் புதுடில்லிக்கு அனைத்துகட்சிக்கள் குழு செல்ல வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் மேலும் கூறியாதவது:இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந்நாட்டு அரசை உரத்த குரலில் கண்டிக்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்வரவேண்டும்.. இது தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக்குழு புதுடில்லி சென்று இப்பிரச்சினையை …

    • 0 replies
    • 619 views
  20. தமிழக உள்ளூராட்சி தேர்தல்: திமுக கூட்டணி முன்னணியில் தமிழக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. தமிழக உள்ளாட்சிமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று புதன்கிழமை நடந்து வருகிறது. மதியம் இரண்டு மணி நிலவரப்படி, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருக்கிறது. சென்னை மாநகராட்சியின் வாக்கு எண்ணிக்கைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இன்று மாலை வரை தடைவிதித்திருப்பதால், அதன் வாக்குகள் எண்ணப்படவில்லை. மாநிலத்தில் மொத்தமுள்ள 102 நகரசபைகளில் சுமார் 75 நகரசபைகளில் ஆளும் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாகவும், 10 நகர சபைகளில் அதிமுக முன்னணியி…

    • 3 replies
    • 1.3k views
  21. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் அங்கிருந்து தப்பி ஜெகதாப்பட்டனம் வந்து சேர்ந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சௌந்தரராஜன் என்ற மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். அவரை ஜெகதாப்பட்டனத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள…

  22. பிரிட்டனின் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான `பி.பி.சி.'யின் உதவித் தலைவராக மதுரையில் பிறந்த டாக்டர் சித்ரா பரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார். இரத்த சிகிச்சை நிபுணரான சித்ரா பரூச்சா, பிரிட்டனின் பொது மருத்துவக் கவுன்சில் உட்பட பல்வேறு மருத்துவக் கவுன்சில்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2007 ஜனவரி 1 முதல் `பி.பி.சி.' யின் புதிய நிர்வாகக் குழு பதவியேற்கிறது. `பி.பி.சி.' தலைவராக மைக்கேல் கிரேட் நியமிக்கப்பட்டுள்ளார். http://www.thinakkural.com/news/2006/10/16...s_page13028.htm

  23. இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள் அக்டோபர் 10, 2006 அய்ஸ்வால்: மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினே மனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள். ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில் சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் க…

  24. அமெரிக்கா மீது போர் தொடுப்போம் - வடகொரியா எச்சரிக்கை முந்தா நாள் வரை அவ்வளவாகப் பேசப்படாத நாடாக இருந்த வடகொரியாவைப் பற்றித்தான், இன்று அத்தனை நாடுகளும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனானப்பட்ட அமெரிக்காவே கதிகலங்கிப் போய், கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது என்றால் சும்மாவா? நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால், நடந்திருப்பது இதுதான். ‘நீயா, நானா ஒரு கை பார்த்துவிடுவோம்!’ என்று புஷ்ஷின் மூக்குக்கு நேராக தனது ஆள்காட்டி விரலை உயர்த்திச் சவால் விட்டிருக்கிறார் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தை, இப்படி படு கேஷ§வலாக வட கொரியா செய்திருக்கிறது. ஆனால், எதற்காக அமெரிக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.