Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் உடந்தை அம்பலம்! அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. நீதிக்குப் புறம்பான படுகொலைகளைத் தடுப்பதையும் சட்டப்பூர்வமான முறைமைகளுக்கான ஆயுதப் போராட்டம் நடத்துவதையும் அரச பயங்கரவாதத்தைத் தடுக்க ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படுகிற முறைகளினூடே தற்காப்பினை மேற்கொள்ளுகிற செயற்பாடுகளையும் பயங்கரவாதம்- பயங்கரவாதம் என்று கூச்சல் போடுகிற அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட சர்வதேச சமூகத்த்தி "சட்டவிரோத பயங்கரவாத" செயல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.யின் இரகசிய வதை முகாம்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்த…

  2. இந்த வார விருந்தினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் & விடுதலைச் சிறுத்தைகள் 'விடைகொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக் காடே, பறவைகள் கூடே, மறுமுறை ஒருமுறை பார்ப்போமா? ' என்கிற ஏக்கம் வழிகிற வரிகளின் அர்த்தம் புரிந்து வருந்தாமல், அதன் இலக்கிய நயத்தை வியந்துகொண்டு இருக்கிறோம் தமிழர்களே! வாழ்க்கையைத் தொலைத்து, வந்தேறிகளாக அவமானப் படுகிறவர்களின் மரணக் கூக்குரல் காற்றில் கலக்கிறது ஊமைப் பேரோசையாக! மேற்கத்திய இசை அலறும் கொண்டாட்டங்களிலும், பெருங்குரலெடுத்து இரையும் இயந்திரங்களின், வாகனங்களின் பரபரப்பிலும், அகதிகளின் அவல விசும்பல்களையும் அழுகைச் சத்தத்தையும் காதுகொடுத்துக் கேட்க யாருக்கு இதயம் இருக்கிறது? இரக்கம், கருணை, மனிதநேயம் போன…

  3. 11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண் கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…

  4. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் பதின்மூன்று மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய காவல் துறையினர் கூறியுள்ளனர். தன்ட்டீவாரா மாவட்டத்தில் உள்ள தேவர்பள்ளி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பத்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். உடல்களை கைப்பற்ற முடியாததால், இந்த எண்ணிக்கையினை, கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வெளியிடுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக சட்டீஸ்கர் மாநிலத்தில் சண்டை தீவிரம் அடைந்…

    • 0 replies
    • 843 views
  5. கொஞ்ச நாட்களாய் அதாவது கலைஞரின் பிறந்த நாளுக்குப் பிறகு வலையுலகில் சில ஈழத்தமிழர்கள் ஒரு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.... அதாவது கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவரா என்பதே அந்தக் கேள்வி... அவர் உலகத் தமிழர்களின் தலைவராய் ஒப்புக்கொள்ளப்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈழத்தமிழர்கள் இறங்க வேண்டிய அவசியமேயில்லை.... தமிழகத் தமிழர்கள் அவரை தமிழினத் தலைவர் என்று தான் அழைக்கிறார்களே தவிர, உலகத் தமிழர்களின் தலைவர் என்றெல்லாம் சொல்வது கிடையாது.... அது சரி... இவ்வளவு பேச்சு பேசுகிறார்களே? இவர்களின் அபிமான புலிகள் அமைப்பு உலகத் தமிழருக்கு பொதுவானதா என்று சிந்தித்ததின் விளைவே இந்தப் பதிவு.... ஈழத்திலே வசிப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே தமிழகத்தில் இருந்து எவனும் குரல் க…

    • 18 replies
    • 3.6k views
  6. இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள…

    • 0 replies
    • 975 views
  7. லுங்கியால் கட்டி அகதி சித்ரவதை சலுகைகளில் கைவைக்கும் அதிகாரிகள்* நடவடிக்கை எடுக்குமா புதிய அரசு? தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளிடம் நடக்கும்மனித உரிமை மீறல் அவலங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1983 க்கு பிறகு இலங்கையில் மீண்டும் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையில் சண்டை துவங்கும் என்பதால் உயிரை பாதுகாத்துக்கொள்ள அகதிகளாக தமிழகம் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகம் வரும் இவர்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை சந்திக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். தனுஷ்கோடி வந்த அகதிகளிடம் கடற்படை வீரர் ஒருவர் வரம்பு மீறி நடந்ததோடு அமெரிக்க டாலர்களையும் பறித்து கொண்டார். அகதி ,புலனாய்வுதுறை அதிகாரிகளிடம் தெரிவிக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்த கடற்…

    • 13 replies
    • 3.4k views
  8. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாடே தமிழக அரசின் நிலைப்பாடாகும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி கூறியுள்ளார். இன்று இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. இலங்கைப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமரிடமும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியிடமும் பேசினீர்களா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கின்ற முடிவுதான் தமிழக அரசின் முடிவு என்று கூறினார். இலங்கையில் இருந்து அண…

    • 2 replies
    • 1.2k views
  9. கண்ணகி சிலை மீண்டும் மெரினாவில் இந்திய சென்னை மெரினா கடற்கரையில் காட்சி தந்த கற்புக்கரசி கண்ணகியின் சிலை முன்னாள் தமிழக முதல்வர் நடிகை ஜெயலலிதாவினால் அகற்றப்பட்டது தெரிந்ததே! இப்போது இச் சிலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் கடந்த 3ம் திகதி மீண்டும் மெரினாக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை மகிமைப்படுத்தும் நோக்கோடு 02.01.1968 ம் தேதியன்று பத்துத் தமிழறிஞர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது. சிலையுருவில் நிற்கும் சான்றோர்கள் பின்வருவோர். 1. திருவள்ளுவர் 2. ஔவையார் 3. கம்பர் 4. ஜி.யூ.போப் 5. கால்டுவெல் 6. பாரதியார் 7. பாரதிதாஸன் 8. வ.உ.சிதம்பரனார் 9. வீரமாமுனிவர் 10. கண்ணகி இவர்களுள் வீரமாமுனிவர், கால்டுவெல், …

  10. தகவல் மூலம் :- தமிழ்முரசு

  11. இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும்: மாலைதீவு நிதி அமைச்சர் இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியா பாரிய பங்காற்ற முடியும் என்று மாலைதீவு நிதி அமைச்சர் அகமெட் சகாகீத் தெரிவித்துள்ளார். இருநாள் பயணமாக இலங்கை வந்திருந்த அவர், கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார். "இந்தியா இப்போதும் முக்கியமானது. சர்வதேச அனுசரணையாளர்களை விட இந்தப் பிரதேசத்தில் வலிமை வாய்ந்த இந்தியாவினால் சிறப்பாக செயற்பட முடியும்" என்றார் அவர். வடக்கு-கிழக்கு வன்முறைகள் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாலைதீவு இலங்கையை விட சிறிய நாடு. தன்னளவில் என்ன வகையான உதவிகளைச் செய்ய இயலுமோ செய்யும் என்றும் அவர்…

  12. இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம் மே 19, 2006 சென்னை: இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, …

  13. பா. ஜ. க வும் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்டுள்ளதாம். http://thatstamil.oneindia.in/news/2006/06...6/05/lanka.html நன்றி: தற்ஸ்தமிழ்

    • 0 replies
    • 833 views
  14. உலக வரைபடத்தில் மற்றொரு குட்டி சுதந்திர தேசம் உலக வரைபடத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் சின்னஞ்சிறு தேசமொன்று உதயமாகிறது. மலைகளுக்கு இடையில் அட்ரியாட்டிக் கடல், அல்பேனியா, பொஸ்னியா, குரோசியா, சேர்பியா நாடுகளை எல்லைகளாகக் கொண்ட குட்டி பால்கன் நாடான மொன்டிநீக்ரோ சுதந்திர தேசமாவதற்குரிய அங்கீகாரத்தை அந்நாட்டின் 6 இலட்சத்து 50 ஆயிரம் குடிமக்களில் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த 4 இலட்சத்து 85 ஆயிரம் பேர் வழங்கியுள்ளனர். 1990 களில் இடம்பெற்ற போர்களால் யூகோஸ்லாவிய சம்மேளனம் ஏற்கனவே துண்டாடப்பட்டுவிட்டது. பொஸ்னியா, குரோசியா, மசிடோனியா, ஸ்லோவேனியா என்று தனித்தனி தேசங்களாக இவை வரலாற்று ஏட்டில் இடம்பிடித்திருக்கையில் சேர்பியாவுடன் ஒன்றித்திருந்த மொன்டிநீக்ரோ பூரண சுதந்திரம் பெறுவதற…

  15. வைகோவால் தயாநிதி உயிருக்கு ஆபத்து: பிரதமரிடம் திமுக எம்.பிக்கள் புகார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். செ.குப்புசாமி தலைமையில் திமுக எம்.பிக்கள் குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், கடந்த 1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பின்னர், வைகோவினால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அப்போது மத்திய உளவுத்துறை தகவல் அனுப்பியது. இதையடுத்து அப்போதைய அதிமு¬க அரசு கருணாநதிக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்தது…

    • 8 replies
    • 1.6k views
  16. சுவிசில் இன்னும் B-C விசாக்களில் வதியும் மக்கள் இனி ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயனிக்க முடியுமாம் இம் நடை முறை எதிர் வரும் 07.07.2006ல்லிருந்து நடைமுறைக்கு வருகுதாம் மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.

    • 0 replies
    • 792 views
  17. இன்று அதிகாலை 4 மணியளவில் கிழக்கு லண்டனில் Lansdown Road, Forest Gate பகுதியில் உள்ள வசிப்பிடமொன்றில் 250க்கு எதிர்ப்பு பிரிவு பொலிசாரால் தேடுதல் நடாத்தப்பட்டது. இதன் போது ஒருவர் சுடப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். 23 வயதுடைய இந்த நபர் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பெயரில் கைது செய்யப்பட்டதாக ஸ்கொட்லண்ட் யார்ட் கூறியுள்ளது. இந்த நபர் தற்போது சிகிச்சைகாக Whitechapel பகுதில் அமைந்துள்ள Royal London வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பபடுகின்றது. இது தவிர 20 வயது மதிப்புடைய இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டு மத்திய லண்டன் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    • 7 replies
    • 1.8k views
  18. எம்பி 3 பிளேயரை கொள்ளையர்களுக்கு கொடுக்கவில்லை என்று கொலை செய்யப்பட்ட இளைஞனின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்டவர் பெல்ஜியத்துக்கு போலந்தில் இருந்து நாடு கடத்தப்படுகின்றார்..! எம்பி 3 காவும் கழுத்துகளாக மாறியுள்ள பள்ளிச் சிறுவர் சிறுமிகளே..செல்லிடத் தொலைபேசியோடு இவை குறித்தும் விழிப்பாக இருங்கள்..! :idea: http://news.bbc.co.uk/1/hi/world/europe/5035300.stm

    • 0 replies
    • 828 views
  19. சினிமாவில் நடிகர் விவேக் நடித்தது நிஜமானது திருப்பதி கோவில் உண்டியலில் தலைகீழாக குதித்த வாலிபர் `சுவாமி, நானே உனக்கு காணிக்கை' என்று கத்தியபடி உள்ளே பாய்ந்ததால் பரபரப்பு நகரி, மே.30- `நாகேஸ்வரி' சினிமாவில் நடிகர் விவேக் உண்டியலில் விழுந்ததைப் போல, திருப்பதி கோவில் உண்டியலில், ஒரு வாலிபர் தலைகீழாக குதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். "நாகேஸ்வரி'' சினிமாவில், வேலை வெட்டி இல்லாமல் திரியும் நடிகர் விவேக், கோவில் உண்டியலில் குதித்து பல சேட்டைகளை செய்வார். படத்தில் நகைச்சுவையாக இடம்பெற்ற இந்தக் காட்சி, தற்போது உண்மையிலேயே நடந்து விட்டது. வரிசையில் நின்ற வாலிபர் இந்தச் சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ப…

    • 0 replies
    • 1.4k views
  20. ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்ற சின்னாளபட்டி வியாபாரிகள் 300 பேர் கதி என்ன? போர் அபாயத்தினால் குடும்பத்தினர் பீதி சின்னாளபட்டி,மே.30- ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கைக்கு சென்ற திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த வியாபாரிகள் 300 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. சின்னாளப்பட்டி சேலை தென்னிந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சேலை என்றாலே அதற்கு தனி மவுசு தான். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலை உள்ளிட்ட பல்வேறு ரக சேலைகள் வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி அழையாமல், சின்னாளபட்டி தயாரிப்பு சேலைகளை வாங்கி நேரடியாக தென்ஆப்பிரிக்கா, …

    • 0 replies
    • 1k views
  21. சரத் எம்பி பதவியை பறிக்க திமுக கோரிக்கை மே 25, 2006 டெல்லி: திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்ட நடிகர் சரத்குமாரின் எம்.பி. பதவியை பறிக்கக் கோரி ராஜ்யசபா தலைவர் பைரான் சிங் ஷெகாவத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. திமுகவில் இருந்து வந்த சரத்குமார் அக்கட்சியின் சார்பில் கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அவர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். ஆனால், தனது எம்பி பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவில்லை. தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பிய சரத்குமார், அதைச் செய்யவில்லை. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமானால் ராஜ்யசபா தலைவரி…

  22. Karunanidhi receives Rajapakse's special envoy Thondaman By: S Venkat Narayan Source: The Island - May 27, 2006 Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi received Sri Lankan President Mahinda Rajapakse's Special Envoy Arumugam Thondaman in Chennai on Thursday. The Ceylon Workers Congress (CWC) chief called on the veteran Indian Tamil leader and personally conveyed to him President Rajapakse's felicitations on becoming the southern Indian state's chief minister for the fifth time early this month. Earlier, on the day the 83-year-old Karunanidhi was sworn in, Sri Lanka's Deputy High Commissioner in Chennai Sumith Nakandala had delivered to …

  23. இப்பதான் விளங்கினதாக்கும்? இல கணேசனுக்கும் கோபம் வருகுதுபோல... http://thatstamil.oneindia.in/news/2006/05...5/26/lanka.html

    • 8 replies
    • 1.7k views
  24. இன்று இந்தோனேசியாவில் யாவா எனும் இடத்தில் புவி நடுக்கத்தால் 1300 க்கும் மேற்பட்டோர் பலி http://news.bbc.co.uk/1/hi/world/asia-paci...fic/5022558.stm

  25. தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும்: வைகோ [சனிக்கிழமை, 27 மே 2006, 08:45 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய இலங்கை அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். "இலங்கைத் தீவிலிருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி (தங்கள் உயிரைப் பணயம் வைத்…

    • 1 reply
    • 866 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.