Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ரஷ்யாவில் பனிக்கட்டி படலத்தில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள் மீட்பு!!! ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு அமைந்துள்ளது. அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன. அந்த பனிக்கட்டி படலத்தை கட்டுமான பணி ஒன்றிற்க்காக கடந்த 8ஆம் திகதி கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள். அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையில் 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. அதாவது 27 ஜோடி கைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த 27 கைகளில் பல கைகளில…

  2. சிரியா: சிறையில் இருக்கும் ஜிகாதிகளை வெளியேற்றும் கிளர்ச்சியாளர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெய்ஷ் அல்-இஸ்லாம் கிளர்ச்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் கிழக்கு கூட்டாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதி போராளிகளை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு சிரியா கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் …

  3. காஷ்மீர்: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் காவல்துறை பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணுவத்தின் காவலில் இருந்தபோது கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 23 ராணுவத்தினர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை அனுமதி கோரியுள்ளது. ஷபீர் அகமது மாங்கோ எனும் அந்த விரிவுரையாளரின் கிராமம் இரவு நேரத்தில் ராணுவத்தால் தாக்கப்பட்டபோது, அவரை ராணுவத்தினர் அழைத்து…

  4. உலகப் பார்வை: பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர் படத்தின் காப்புரிமைAFP நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரே பெண் தலைவரான மொரீசியஸ் அதிபர் அமீ…

  5. மீளமுடியாத நோயுள்ளவர்களின் 'கருணைக்கொலைக்கு' இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை து…

  6. அமெரிக்க அதிபர் - வடகொரிய தலைவர் நேருக்கு நேராக சந்திக்க ஆர்வம், மழைக்காலம் நெருங்குவதால், ரோஹிஞ்சாக்கள் வசிக்கும் வங்கதேச எல்லை முகாம்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  7. வடகொரிய அதிபரை சந்திக்க டிரம்ப் ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க டிரம்பை நேரில் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்கவிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக, வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் உடன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம…

  8. பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் தஞ…

  9. 2019 தேர்தலில் பலவீனமடையுமா பாஜக கூட்டணி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மே 20, 2014 அன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு இது. தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி. படத்தின் காப்புரிமைPTI கடந்த பொதுத் தேர்தலில், தேசிய ஜனநா…

  10. காவிரி நதிநீர் பங்கீடு: டெல்லியில் இன்று நான்கு மாநில அதிகாரிகள் கூட்டம் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி இந்து படத்தின் காப்புரிமைSIDDARAMAIAH - CM OF KARNATAKA / FACEBOOK கர்நாடக மாநிலத்து…

  11. உலகப் பார்வை: தாலிபன் பற்றி துப்பு கொடுக்க சன்மானம் அறிவித்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தாலிபன் பற்றிதுப்பு கொடுத்தால் சன்மானம்: அமெரிக்கா படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுல்லா ஃபசுல்லா பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் தலைவர…

  12. கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANPREET ROMANA இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார். …

  13. முன்னாள் உளவாளியை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி கொல்ல முயற்சி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்பெயினில் வேலைநிறுத்தம், பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை குறையாத நாடியாவின் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. சிரியாவில் நடக்கும் குத்தகைப் போர்! சில வாரங்களுக்கு முன்னர், சிரியா – இஸ்ரேல் எல்லையில் கோலன் ஹைட்ஸ் பகுதிக்கு (இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய பகுதி) சென்றிருந்தபோது, கொரிய தீபகற்பத்துக்குப் பிறகு, உலகின் மிக ஆபத்தான இரண்டாவது போர்ப் பிரதேசம் அந்த எல்லைப் பகுதிதான் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருந்தேன். மதிப்புக்குரியவர்களே, அந்தக் கட்டுரையில் முக்கியத் திருத்தம் செய்ய விரும்புகிறேன். சியோலில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், வட கொரிய வீரர்களும் தென் கொரிய வீரர்களும் கொண்டாட்ட மனநிலையில் ஒன்றாகப் பேரணியாகச் சென்றதைப் பாரத்த பிறகு, சிரியாவிலிருந்து பறந்துவந…

  15. கர்நாடகா: லோக் ஆயுக்தா நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே கத்திக்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தின் காப்புரிமைTWITTER Image captionவிஸ்வநாத் ஷெட்டி கர்நாடக மாநில ஊழல் வழக்குகள் விசாரணை அமைப்பான லோக் ஆயுதத்தாவின் நீதிபதி வ…

  16. உலகப் பார்வை: குழந்தைகளை திருடிய முன்னாள் ராணுவ சர்வாதிகாரி மரணம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். அர்ஜென்டினா: கடைசி ராணுவ ஆட்சியாளர் மரணம் படத்தின் காப்புரிமைAFP மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அர்ஜென்டினாவில் கடைசி ராணுவ ஆட்சியாளரான ஜெனெரல் ரெனால்டோ பிக்னன் தனது 90வது வயதில் உயிரிழந்தார். அவர் ஜூலை 1982 முதல் டிசம்பர் 1983 வரை பதவியில் இருந்தார். அரசின் எதிர்ப்பாளர்களின் குழந்தைகளைத் திருடி, ராணுவ ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 56 பேரின் க…

  17. சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி, ஆஸ்திரேலியாவில் அதானியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு மற்றும் வெனிஸ்வேலாவில் ஒரு வீட்டின் விலைக்கு நிகராக விற்கப்படும் ஒரு குவளை காஃபி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. சிரியாவில் நடக்கும் நீண்ட போருக்கு யார் காரணம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமைதியான முறையில் தொடங்கிய ஒரு போராட்டம், முழு உள்நாட்டுப் போராக உருவெடுத்த கதை. போர் தொடங்கியது எப்படி? போர் தொடங்குவதற்கு பல காலங்களுக்கு முன்பே, சிரியாவின் மக்கள் வேலையின்மை, அதிகம் பரவியிருந்த ஊழல் மற்…

    • 3 replies
    • 1k views
  19. லெனின் சிலையை இடித்து அதன் தலையை வைத்து கால்பந்தாடிய பாஜகவினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இதன் உச்சக்கட்டமாக, கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலை ஜேசிபி கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

  20. நீரவ் மோதி மோசடி: வாராக்கடனாகிறாதா 8,000 கோடி ரூபாய்? முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்து படத்தின் காப்புரிமைFACEBOOK/NIRAVMODI Image captionநீரவ் மோதி பண உத்தரவாதக் கடிதம் மூலம் நீரவ் மோதி, மெகுல் சோக்சி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 12,700 கோடி ரூபாய் கடனில் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடனாக வாய்ப்புள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் மொத்த பணத்தையும் வாராக்கடனாக அறிவிக்க வேண்டும். தற்போது 8,000 கோடி அளவிலான…

  21. உலகப் பார்வை: 'மியான்மரில் பட்டினி கிடக்கும் ரோஹிஞ்சா மக்கள்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மியான்மர்: 'இனச்சுத்திகரிப்பு இன்னும் நிற்கவில்லை' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மியான்மரின் ரகைன் மாகாணத்தில் வசிக்கும் ரோஹிஞ்சா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்ப…

  22. மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்த…

  23. பிரிட்டன் பல்பொருள் அங்காடியில் மகளுடன் நிலைகுலைந்த முன்னாள் ரஷ்ய உளவாளி கவலைக்கிடம், சீன அதிபர் பதவியில் ஆயுள்வரை ஷீ ஜின்பிங் தொடருவதை எதிர்த்தால் நடவடிக்கை , தேநீரின் தரத்தை உறுதிப்படுத்தும் பணியாளர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. தென் கொரிய தலைவர்களுடன் கிம் ஜோங்-உன் விரைவில் சந்திப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அடுத்த மாதம் நடக்கவுள்ள ஒரு உச்சி மாநாட்டின்போது வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அரசின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு பிறகும், கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவராக பதவியேற்ற பின்னரும் இருநாட்டு தலைவர்…

  25. சிரியாவில் விபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: 32 பேர் பலி படத்தின் காப்புரிமைUK MOD ரஷ்யாவின் ராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் மரணம் அடைந்தனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். இறந்தவர்களில் 26 பேர் பயணிகள், 6 பேர் விமானத்தில் பணிபுரிந்தவர்கள். சிரியாவின் கடலோர நகரமான லடாகியாவில் உள்ள ஹமேமீம் விமான தளத்தில், ஆன் -26 விமானம் இறங்க முற்பட்டபோது இந்த விபத்து நடந்துள்ளது, என்று அமைச்சர் ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று கூறி உள்ள ரஷ்யா, தொழில்நுட்ப கோளாறுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.