உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இர…
-
- 1 reply
- 369 views
-
-
இந்தியாவின் இருண்ட காலம்: பிரிட்டிஷ் இந்தியாவைக் கொள்ளையடித்த வரலாறு 2015ஆம் வருடத்தின் மே மாத இறுதியில் 'பிரிட்டன் தனது முன்னாள் குடியேற்றங்களுக்கு இழப்பீடுகள் வழங்க கடமைப்பட்டிருக்கிறது' என்ற பொருளில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் சசி தரூரை ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தது. இந்த விவாதத்தில் சசி தரூர் தரப்பு வெற்றிபெற்றது. ஜூலை மாதத் துவக்கத்தில் இந்த விவாதம் காணொளிக் காட்சியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரத்திற்குள் அந்தக் காணொளி லட்சக் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது. …
-
- 1 reply
- 706 views
-
-
17 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்து 17 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 2 விமானங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஒரே விமானம் இடையில் நிற்காமல் பேர்த் நகரில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்துள்ளது. குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர்’ நிறுவனத்தின் விமானம் இச்சாதனை நிகழ்ச்சியுள்ளது. பேர்த்நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 14,498 கி.மீட்டர் (9,009 மைல்) தூரம் இடை நிற்காமல் 17 மணி நேரம் பறந்தது. மேலும் இது இடையில் நிற்காமல் நீண்ட தூரம…
-
- 2 replies
- 542 views
-
-
பாரதீய ஜனதாவின் வெற்றிகளும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும்… கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்…
-
- 0 replies
- 344 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - `தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு` படத்தின் காப்புரிமைTWITTER/TN YOUNGSTERS TEAM தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உர…
-
- 0 replies
- 282 views
-
-
உலகப் பார்வை: மக்களை நெகிழ்த்திய ஃப்ரான்ஸ் போலீசின் உயிர் தியாகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ஃபிரான்ஸ் மக்களை நெகிழ வைத்த காவலர் படத்தின் காப்புரிமைEPA பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்…
-
- 0 replies
- 593 views
-
-
'இயற்கையின் மர்மம்': ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைWESTERN AUSTRALIA GOVERNMENT ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும். கடற்கரை…
-
- 1 reply
- 854 views
-
-
பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் "பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவரிடம் மிக பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது". படத்தின் காப்புரிமைGETTY IMAGES "ஊடக நபர்கள் இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தவரிடம் கேட்கின்றனர். ப…
-
- 1 reply
- 432 views
-
-
பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் தீவிரவாத தாக்குதல்: இருவர் பலி பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் தீவிரவாதி நடத்திய துப்பாக்சிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளார். மேலும் எட்டு பேர் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சூட்டு சம்பவத்தில் பலியானவர் ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் மேலும் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் தகவல். இதனையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தாக…
-
- 5 replies
- 715 views
-
-
Cambridge Analyticaவும் இலங்கைத் தேர்தலும் Mark Zuckerbergக்கும் சிக்கித் தவிக்கும் Facebookம்… கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா (Cambridge Analytica) என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்ட…
-
- 2 replies
- 406 views
-
-
அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை: 30 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை கொல்வதற்கு இஸ்ரேல் எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது என்கிறார் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி, Image captionபாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூ…
-
- 0 replies
- 343 views
-
-
நாளிதழ்களில் இன்று: காவல்துறை விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - "விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியார்" படத்தின் காப்புரிமைTHE HINDU வதோதரா மாநகர காவல் துறை, பிரியா பிரகாஷ் படத்தை போக்குவர…
-
- 0 replies
- 344 views
-
-
உலகப் பார்வை: டிரம்புடன் உறவு - மன்னிப்பு கேட்ட `பிளேபாய்` பத்திரிகை மாடல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மன்னிப்பு கேட்ட மாடல் படத்தின் காப்புரிமைDIMITRIOS KAMBOURIS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 2006 ஆம் ஆண்டு உறவில் இருந்ததற்காக `பிளேபாய்` பத்திரிக…
-
- 0 replies
- 274 views
-
-
ஆஃப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டும் முயற்சிகளை பலவீனப்படுத்துகிறதா ரஷ்யா?, உணவுப் பற்றாக்குறையில் தவிக்கும் சிரியாவில் கிழக்கு கூட்டா மக்கள், ரோமில் அதிகரித்து வரும் குப்பைகளை சமாளிக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ள தன்னார்வலர் அமைப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 222 views
-
-
சிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா: போர் நிறுத்தம் அறிவித்த கிழக்கு கூட்டா போராளிகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES டமாஸ்கசுக்கு வெளியே, கிழக்கு கூட்டாவின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் சிரிய ப…
-
- 0 replies
- 435 views
-
-
ஏழு மடங்காக அதிகரிக்கும் உலகின் தண்ணீர் தேவை #WorldWaterDay இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு" என்கிறது திருக்குறள். நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால், நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோமா என்பது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய…
-
- 1 reply
- 445 views
-
-
பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள், சீன பொருட்களின் இறக்குமதிக்கு மேலதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் திட்டம், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உலகின் முதல் இசைக்குழு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 279 views
-
-
மிகவும் மனதை ஈர்க்கும், மற்றும் பதியும் மீளுருவாக்கம் மற்றும் மறுபயனீடு.
-
- 0 replies
- 769 views
-
-
தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஃபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா…
-
- 0 replies
- 315 views
-
-
அறிவுசார் சொத்துகளை திருடுவதா? சீனா மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சீனா மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தொழில்களில் உள்ள அறிவுசார் சொத்துக்களை திருடுவது மற்றும் அந்நாட்டுக்கு மாற்றம் செய்வதை ஊக்…
-
- 0 replies
- 361 views
-
-
பயன்பாட்டாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியது எப்படி? ஃபேஸ்புக், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களிடம் அமெரிக்கா, பிரிட்டன் விசாரணை. எந்தத் தவறும் செய்யவில்லை என்று இரு நிறுவனங்களும் மறுப்பு, அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட விரும்புவது ஏன்? முதன் முறையாக அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டது வடகொரியா மற்றும் கனடாவின் டொரொன்டோவில் உயர் கட்டுமானங்களில் பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்க புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 345 views
-
-
இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால்…
-
- 5 replies
- 795 views
-
-
"தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தியேட்டர் லைசென்ஸ…
-
- 0 replies
- 485 views
-
-
உலகப் பார்வை: பெருங்கடலில் பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்காக உயரும் அபாயம்: ஆய்வில் தகவல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். கடலில் 3 மடங்கு பிளாஸ்டிக் அதிகரிக்கும் படத்தின் காப்புரிமைAFP குப்பைகளைக் குறைப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த 10 வருடத்தில் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்கு அதிகரிக்கும் என பிரிட்டன் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஆய்வின் அறிக்கை எச்சரித்துள்ளது புதினுக்கு வாழ்த்து தெரிவித்ததால் விமர்சிக்கப்பட்ட டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற விளாடிமிர் புதி…
-
- 0 replies
- 333 views
-
-
“எங்கள் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சி தோல்வியடையும்” - சீன அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சீனாவை பிளவுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும் என்று அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைLINTAO ZHANG/GETTY IMAGES நாடாளுமன்றத்தில் ஆற்றிய தேசியவாத நிறைவுரையில், உலக அளவில் முன்னேறி வரும் நாடு என்று சீன…
-
- 0 replies
- 362 views
-