உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் சுமார் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் 2-வது டெர்மினல் பகுதியில் ஒரு அறையில் உள்ள ஏர்கண்டிசன் கருவியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. பின்னர் விமானம் புறப்படும் பகுதியில் உள்ள ஹாலுக்கு ப…
-
- 0 replies
- 504 views
-
-
‘ஒசாமா பின்லேடனு’க்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பித்த ‘சதாம் ஹுசைன்’ கைது அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். சதாம் ஹுசைன் மன்சூரி (25) என்ற இளைஞர் ராஜஸ்தானின் பில்வாரா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்மையில் அரச அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையொன்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தார். அவரது விண்ணப்பத்தைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த விண்ணப்பத்தில் ஒசாமா பின்லேடனின் புகைப்படம் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தமையே! இதையடுத்து இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட…
-
- 1 reply
- 497 views
-
-
-
- 0 replies
- 253 views
-
-
நூற்று ஐம்பது நாடுகளில் கணினிகளை பாதித்த கடந்த வார இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருந்திருக்கலாம் என்று சில கணினி பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள். கடந்த காலங்களில் வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கணினி புரோகிராம்கள் இந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டிருப்பது சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. BBC
-
- 0 replies
- 320 views
-
-
ஐ.எஸ். குறித்த ரகசிய தகவலை ரஷ்ய அமைச்சரிடம் தெரிவித்தாரா டிரம்ப்? இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு குறித்த மிகவும் ரகசிய தகவல் ஒன்றை, ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளதாக அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைEPA உளவு மற்றும் வெளியுறவு ரீதியான அம்சங்களில் அமெரிக்காவின் பங்குதாரராக உள்ள ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்ற இத்தகவலை ரஷ்யாவிடம் பகிர்வதற்கு அப்பங்குதாரர் அனுமதியளிக்கவில்லை என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரத்தில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், ரஷ்ய வெளியுற…
-
- 0 replies
- 257 views
-
-
மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற…
-
- 0 replies
- 209 views
-
-
இன்றைய (15/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * உலகளாவிய இணைய தாக்குதல் வெறும் ஆபத்தின் அறிகுறி மட்டுமே; வெள்ளியன்று நடந்த தாக்குதல் மேலும் தொடரக்கூடுமென உலக அரசாங்கங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை. * தங்கள் வீடுகளும் முழுமையான சுற்றாடலும் அழிக்கப்படும் வகையிலான மீள்குடியேற்ற திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் மாஸ்கோவில் ஆர்பாட்டம். * சிறைக்குள் பொருட்களை கடத்தும் ஆளில்லா விமானங்களை தடுப்பது எப்படி? ஆளில்லா விமான எதிர்ப்பு கட்டமைப்பால் தடுக்கமுடியுமென வழிகாட்டுகிறது பிரிட்டன் சிறை ஒன்று.
-
- 0 replies
- 352 views
-
-
பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..! (படங்கள் இணைப்பு) பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார். இரண்டு கட்டங்களாக இடம்பெற்றுள்ள குறித்த ஜனாதிபதி தேர்தலில் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் 65 சதவிகித வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி கட்சி தலைவர் மரின் லீ பென்னை தோல்வியுற செய்துள்ளார். மேலும் மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த லீ மெரீன், தனது தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும், ஆளும் தரப்பிற்கு பலமான எதிர்க்கட்சியாக செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று இடம்பெற்ற பதவியேற்ப…
-
- 7 replies
- 593 views
-
-
காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாக். ராணுவம் குண்டுவீச்சு: ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவி வந்த பாகிஸ்தான் வீரர்கள், 2 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அவர்களது தலையைத் துண்டித்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பாகிஸ்தான் வீரர்கள், காஷ்மீரில் ரஜோரி செக்டாரில் உள்ள எல்லைப் பகுத…
-
- 1 reply
- 703 views
-
-
சுற்றுலாப்பயணிகளுடன் சென்ற பஸ் பள்ளத்தில் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 23 பேர் பலியானதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியிலுள்ள சுற்றுலாத்தளமான மர்மாரிஸ் மலைப்பிரதேசத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியின் ஓரத்திலிருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 23 பேர் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், விபத்து குறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பஸ்ஸின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட திடீர் கோளாறுதான் விபத்திற்கான ம…
-
- 0 replies
- 342 views
-
-
உலகளாவிய ரீதியில் பாரிய இணையவழித் தாக்குதல் ; முடங்கின பல அரசாங்க அமைப்புகள் உலகளாவிய ரீதியில் மோசமானதொரு இணையவழித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 99 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணைய சேவைகள் மீது இந்த இணையவழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரித்தானியாவின் தேசிய மருத்துவ சேவையின் இணைய கட்டமைப்பின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனால்…
-
- 2 replies
- 503 views
-
-
இந்தோனேசியாவில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய மர்மமான உயிரினத்தின் சடலம் (Video) இந்தோனேசியக் கடற்கரையில் மர்மமான உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. ஹூலூ கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த சடலம் 15 மீட்டர் நீளத்துடன் 35 தொன் எடை கொண்டதாக இருப்பதாக அந்நாட்டு ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்தவகை உயிரினம் என்பது தெளிவாகத் தெரியவில்லை என உள்ளூர்வாசிகள் குழம்பிப்போய் உள்ளனர். உயிரினத்தின் சடலம் கிடக்கும் சில மீட்டர் பரப்பளவில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்துள்ளனர். இது பெரிய சிப்பி மீனாகவோ அல்லது பெரிய பற்களைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா தயார் நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாவை சேர்ந்த ஒரு மூத்த ராஜிய அதிகாரி, நார்வேயில் முன்னாள் அமெரிக்க அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்துவது சாத்தியம் எனத் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில், கிம் ஜோங் உன்னை சந்திப்பதை பெருமையாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். வட கொரியாவின் பேலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுத திட்டம் குறித்து பதற்றம் அதிகரித்து வரும்…
-
- 0 replies
- 386 views
-
-
அமெரிக்காவில் சவால் விட்டு மாட்டிக்கொண்ட நிர்வாகம்: - அசத்திய இளஞன் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்டர் வில்கெர்சன். அங்குள்ள உணவகம் ஒன்றுக்குச் சென்ற அவர், உங்கள் கடை சிக்கனுக்கு விளம்பரம் செய்கிறேன். அதுக்கு பரிகாரமா, எனக்கு இலவசமாக சிக்கன் வேணும் என்று விளையாட்டாகக் கேட்டுள்ளார்.கடைக்காரரும் தினமும் சிக்கன் சாப்பிட்டுக்கோ. ஆனா, உன் விளம்பர டிவிட்டர், ஒரு கோடியே 80 லட்சம் ரீ டிவிட் ஆகணும். சரியா என்று கேட்டுள்ளார். இதை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த கார்டர். ஏதோ ஒரு டுவிட் போட்டுள்ளார். இவர் போட்ட டிவிட், அதிகமாக ரீடிவிட் ஆகி, அவர் சொன்ன, ஒரு கோடியே 80லட்சத்தைத் தாண்டி பறந்தது.அதன் பின் கடை…
-
- 0 replies
- 523 views
-
-
பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்ட 1600 அகதிகள்! பிரான்ஸில் அகதிகள் முகாமிலிருந்து 1600 அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டுள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ளPORTE de la Chapelle பகுதிக்கு இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் 350-க்கும் அதிகமான பொலிசார் குவிக்கப்பட்டனர்.அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமிற்கு சென்ற பொலிசார் அங்கு தங்கியிருந்த 1600 பேரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்ட இந்த முகாம், அதிகாரப்பூர்வமாக அரசால் அமைக்கப்பட்ட அகதிகள் முகாம் அருகில் உள்ளது.அதிகாரப்பூர்வ முகாமில் அதிகளவில் அகதிகள் தங்கியுள்ளதால்…
-
- 0 replies
- 403 views
-
-
எவரெஸ்ட் சிகரத்தில் நடந்த திருமணம்: - ஆச்சர்யத்தில் ஆழ்த்திய காதல் ஜோடி! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அந்த சொர்க்கத்திலே திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்... அப்படி ஓர் அற்புதமான அனுபவத்தைப் பெற்றிருக்கின்றனர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர். ஜேம்ஸும் ஆஷ்லேவும் தங்கள் திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, 10 டிகிரி செல்ஸியஸ் குளிரில்.. மேகங்களுக்கு மிக அருகில்... தன் காதலியைக் கரம்பிடித்துள்ளார் ஜேம்ஸ்.ஜேம்ஸ், ஆஷ்லேவின் இந்தத் திருமண நிகழ்ச்சியில், போட்டோகிராஃபர் சார்லடன் சர்ச்சில் மற்றும் மலையேற்றத்தில் கைத…
-
- 0 replies
- 431 views
-
-
இன்றைய (12/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம்; மோசமடையும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக தெருவில் இறங்கி போராடும் வெனிசூவேலா மக்கள். * போக்கோ ஹராமால் விடுவிக்கப்பட்டாலும், தம் குடும்பங்களுடன் மீண்டும் இணைய முடியாமல் சிரமப்படும் நைஜீரிய சிறுமிகள். * புவி வெப்பமடைவதால் பாதிக்கப்படும் ஆப்ரிக்க ஆப்பிள் விவசாயிகள்; ஏற்றுமதி சந்தைகளில் வந்து குவியும் வேற்றுநாட்டு ஆப்பிள்களால் கூடுதல் பாதிப்பு.
-
- 0 replies
- 259 views
-
-
பதவி நீக்கம் செய்யப்பட்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடக்கூடாது என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஜேம்ஸ் கோமிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைALEX WONG/GETTY IMAGES "நமது உரையாடல் தொடர்பான பதிவுகள் ஏதும் இல்லை என நம்புகிறேன்" என்று வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில், அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த கோமி, கடந்த ச…
-
- 0 replies
- 343 views
-
-
உலகை ராணுவ பலத்தால் மிரட்டும் ’டாப் 5’ நாடுகளிடம் என்ன இருக்கிறது? இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்...? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கொண்டு, இந்த உலகை ஒரு முறை அழித்துவிடலாம். அமெரிக்காவிடமுள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இந்த உலகத்தை 27 முறை லட்ச லட்சத் துண்டுகளாக வெடிக்கச் செய்து விளையாடலாம். உலக நாடுகளிலுள்ள மொத்த அணுஆயுதங்களையும் சரியாகப் பொருத்தி விசையைச் சொடுக்கினால், இந்தச் சூரிய மண்டலமே எப்படி இருந்தது என்ற வரலாறே தெரியாதவண்ணம் அழிந்து போய்விடும். இதுவரை வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்ல, நம் கனவில் கூட நி…
-
- 1 reply
- 1.8k views
-
-
இம்மானுவேல் மெக்ரோன்: தாராளர்களின் புதிய முகம்! பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவேல் மக்ரோன் | படம்: ஏஎஃப்பி மெக்ரோனின் வெற்றிகளும், தோல்விகளும் பிரெஞ்சு தாராளவாதிகளின் மொத்தத் தலைமுறையையும் நிர்ணயம் செய்யும் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் இம்மானுவேல் மெக்ரோனின் வெற்றி கிட்டத்தட்ட பட்டாபிஷேகக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருப்பது உத்வேகம் தரும் விஷயம். ஆம், அவர் 60% வாக்குகள் பெற்றிருக்கிறார். அதேசமயம், பிரான்ஸின் சமீபத்திய வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைந்த வாக்கு சதவீதமும், செல்லாத வாக்குகளும் பதிவான தேர்தலில்தான் அவர் வென்றிருக்கிறார். மெக்ரோனுக்கு வாக்களித்தவர்களும் கூ…
-
- 0 replies
- 381 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்.. * அமெரிக்கா தலைமையிலான படைகள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை அவர்களின் பலம் மிக்க இடங்களில் இருந்து அகற்றிவரும் நிலையில், ஐரோப்பா திரும்பும் வெளிநாட்டு போராளிகள் சிலரை சந்தித்தது பிபிசி, * ஒரு காலத்தில் மரண தண்டனையாக பார்க்கப்பட்ட எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது மற்றவர்களின் ஆயுட்காலத்துக்கு நிகராக வாழ முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள், * கோடிகள் புரளும் மீன்வர்த்தகம் மோசமான நெருக்கடியில்; அதிகரித்த மீன்பிடியால் அருகிவரும் ஹில்சா மீன்கள் பற்றிய தகவல்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 278 views
-
-
சீனாவில் நிலநடுக்கம்: 8 பேர் பலி - 20 பேர் காயம் சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பிஜிங்: வடமேற்கு சீனாவில் ஜின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியம் உள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.58 மணிக்கு இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. டேக்ஸ்கோர்கான் கவுண்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. பூமி அதிர்ச்சியால் அங்கு இருந்த மக்கள் பீதியில் அங்கிருந்து ஓடினார்கள். மரங்களால் செய்யப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 8…
-
- 0 replies
- 281 views
-
-
சுத்தத் தமிழில் ட்வீட் தட்டிய மோடி... கமென்ட்டில் வரிந்துகட்டிய தமிழ் நெட்டிசன்ஸ்! சர்வதேச வேசக் தினத்தில் கலந்துகொள்வதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் ட்வீட் செய்துள்ளார். கௌதம புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வேசக்’ / ‘புத்த பூர்ணிமா’ நாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு, மே 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற புனித நாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில்…
-
- 0 replies
- 745 views
-
-
காஷ்மீரின் முடிவில்லாத துயரம் இந்தியர்களில் யார் பெரிய தேசியவாதிகள், காஷ்மீரிகளில் யார் பெரிய துரோகிகள் என்ற விவாதத்திலேயே நாம் இப்போது காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். பல அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியபடி, காஷ்மீர் பிரிவினையை வலியுறுத்தும் அதிருப்தியாளர்களை அழைத்து நாம் பேசினால்தான் பாகிஸ்தானுக்கு இதில் மூக்கை நுழைக்க வழியிருக்காது. காஷ்மீரின் நகர் மக்களவை இடைத்தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறையும், மிகக் குறைந்த வாக்குகளே பதிவானதும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் பயனுள்ளதாக இருப்பதற்குப் பதில் வசைமாரிக்கே வழிவகுத்தன. உண்மையான பிரச்சினைகளைத் திரையிட்ட…
-
- 1 reply
- 568 views
-
-
“பரீட்சை எழுத வேண்டுமா? உள்ளாடைகளைக் கழற்றுங்கள்” கேரளாவில், ‘நீட்’ எனப்படும் உயர்கல்விக்கான அனுமதிப் பரீட்சை எழுதச் சென்ற மாணவியரிடம், உள்ளாடைகளைக் கழற்றிவிட்டு வருமாறு கூறிய நான்கு ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில், ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதிகாண் மற்றும் அனுமதிப் பரீட்சை நடப்பது வழக்கம். இதில் சித்தியெய்துபவர்கள் அரச மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டம் கற்க அனுமதிக்கப்படுவர். இதற்கான அனுமதிப் பரீட்சைகள் இன்று நடைபெற்றன. இத்தேர்வின்போது மாணவ, மாணவியர் விடைகளைப் பார்த்து எழுத வாய்ப்புள்ளது என்பதனால் ஆடைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். …
-
- 4 replies
- 2.1k views
-