உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26884 topics in this forum
-
துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள் படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA/AFP/GETTY IMAGES குழந்தை பருவம் மற்றும் அப்பாவித்தனத்தின் இழப்பை காட்டும் ஓவியங்கள். மூடப்பட்ட வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தின் வன்முறையை பேசும் சித்திரங்கள், தற்போதைய பயங்கரவாதத்தையும் எதிர்காலத்திற்கான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன. தெளிவான நிறங்களை கொண்ட இந்த சித்திரங்கள் ரத்தம் மற்றும் தீயை பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. வல்லமை கொண்ட கறுப்பு வண்ணம், வானத்தையும், பூமியையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இருளவில்லை, ஆனால் இருளை நோக்கிச் செல்லும் தோற்றம். இந்தக் கலைப்படைப்புகளின் கர்த்தாக்கள் யார்? இந்திய அரசின் ஆட்சி…
-
- 0 replies
- 916 views
-
-
மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு படத்தின் காப்புரிமைGREATER MANCHESTER POLICE பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் அரங்கத்தில் இரவில் தாக்குதல் நடத்தி 22 பேரை கொலை செய்த தற்கொலை குண்டுதாரி சல்மான் அபெடியின் சிசிடிவி புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதக் குற்றங்களை இழைத்ததான சந்தேகத்தின் பேரில், 11 ஆண்கள் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்தில் அபெடியின் அடையாளம் அறியப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அச்சுறுத்தல் நிலை நெருக்கடி என்ற கட்டத்த…
-
- 7 replies
- 609 views
-
-
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது என உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். இந்த வைரஸ் முதன்முதலில் 1947–ம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. கடந்த 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. ஜிகா வைரஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்…
-
- 0 replies
- 346 views
-
-
மத்திய லண்டன் திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல் – பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை:- மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ புகையிரத நிலையம் அருகில் உள்ள ஓல்டுவிக் திரையரங்குக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குறித்த திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். அத்துடன் அருகில் இருந்த உணவகங்கள், விடுதிகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதுடன் திரையரங்கை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 327 views
-
-
பிரிட்டிஸ் எயாவேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான நிறுவனம் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவையின் கணிணி கட்டமைப்பில் ஏற்பட்ட பாரிய தடை காரணமாக இந்த தற்காலிக சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பிரிட்டிஸ் எயர்வேய்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலமையை கருத்தில் கொண்டு கட்விக், மற்றும் ஹீத்ரோ விமான நிலையங்களுக்கு பயணிகள் சமூகமளிக்க வேண்டாம் என நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை கணிணி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தொடர்புபட்ட அதிகாரிகள் அதற்கான ஆதாரங்கள்…
-
- 1 reply
- 534 views
-
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி முடங்கும்: வெள்ளை மாளிகை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியேறுவதை உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பது போன்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் முகமூடிகள் அணிந்து நடித்து காட்டும் காட்சி | படம்: ஏபி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தினால் அமெரிக்காவின் பெருளாதார வளர்ச்சி முடங்கும் நிலை ஏற்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அவர் கடுமையாக விமர்சித்தும் …
-
- 0 replies
- 242 views
-
-
பலத்த கண்டனங்களைப் பெற்றுவரும் அமெரிக்க ஆளுனரின் நகைச்சுவை பத்திரிகையாளர்கள் குறித்து டெக்ஸாஸ் மாகாண ஆளுனர் கூறிய நகைச்சுவைக் கருத்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுனர் க்ரெக் அப்போட். கைத்துப்பாக்கிக்கான உரிமக் கட்டணத்தைக் குறைக்கும் ஒரு ஆணையில் கையெழுத்திடுவதற்காக, டெக்ஸாஸ் தலைநகர் ஒஸ்டினில் உள்ள ஒரு துப்பாக்கிப் பயிற்சி நிலையத்துக்கு வருகை தந்திருந்தார். ஆணையில் கையெழுத்திட்ட அவர் மேல் தளத்தில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியரங்குக்குக் சென்றார். அங்கு அவர் மிகச் சரியாக இலக்குகளைச் சுட்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். பின்னர், கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டே, “ய…
-
- 0 replies
- 486 views
-
-
spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% புதுடில்லி: காங்கிரஸ் தலைவர், சோனியா தலைமையில், 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், 'ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது' என, தீர்மா னிக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில், ஏகமனதாக வேட்பாளரை தேர்வு செய்வதில், கருத்து …
-
- 0 replies
- 197 views
-
-
சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த ஆஃப்கன் பாடகி ஆஃப்கன் நாட்டு பாடகியும், தொலைக்காட்சி நட்சத்திரமுமான அர்யானா சயீத், நிகழ்ச்சி ஒன்றில் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார். படத்தின் காப்புரிமைFACEBOOKK/ARYANA SAYEED Image captionஎரியும் இந்த ஆடையைத்தான் பாரிஸ் இசை நிகழ்ச்சியில் அணிந்திருந்தார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோப் பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது. பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்…
-
- 0 replies
- 487 views
-
-
இஸ்லாமியர்களின் நோன்புக் காலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு அமெரிக்காவின் அரச அலுவலகங்கள் சார்பாக ஒரு நிகழ்வை நடத்துவதற்கு விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை ஐக்கிய அமெரிக்காவின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் நிராகரித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்லாமியர்களின் புனித நோன்புக் காலம் இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி ஒரு சமய நிகழ்வை நடத்துவதற்கு மாநிலச் செயலக அதிகாரிகள் இருவர் ரெக்ஸ் டில்லர்சனிடம் அனுமதி கோரியுள்ளனர். என்றபோதும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த ரெக்ஸ், இது குறித்து பொது இடங்களில் பேசவேண்டாம் எனவும் அவ்வதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அமெரிக்காவில், கடந்த இருபது வருடங்களாக அமைந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலங்களில…
-
- 0 replies
- 266 views
-
-
இறைச்சிக்காக... மாடுகள் விற்க, நாடு முழுக்க தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு.நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்ஸ் தமிழ்.
-
- 3 replies
- 600 views
-
-
பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி படத்தின் காப்புரிமைREUTERS அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அதிரவைத்த ட்ரம்ப்பின் பேச்சு! ட்ரம்ப் அதிபரான பிறகு ஜெர்மனியுடன், தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதை கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக் கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ் கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள். மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில்…
-
- 5 replies
- 736 views
-
-
'என்னை மன்னித்துவிடுங்கள்' மான்செஸ்டர் தாக்குதல் தீவிரவாதியின் இறுதி தொலைபேசி உரையாடல் மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் காட்சி (இடது), தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய சல்மான் அமேதி மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி குண்டு வெடிப்பை நடத்தும் முன் 'என்னை மன்னித்துவிடுங்கள்' என்று தொலைபேசியில் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறு (21-ம் தேதி) இரவன்று லண்டன் மான்செஸ்டர் நகரில் அரியானா கிராண்டே அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 59 பேர் காயமடைந்தனர். இதனைத் தொ…
-
- 0 replies
- 350 views
-
-
டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.
-
- 10 replies
- 709 views
-
-
சிரியா மீது ஐக்கிய இராச்சியம் வீசிய ஏவுகணையில் எழுதப்பட்டிருந்த வசனம்...! சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் மீது எறிவதற்காக ரோயல் எயார் ஃபோர்சஸ் எடுத்துச் சென்ற ஒரு ஏவுகணையில், பழிக்குப் பழி என்பதைக் குறிப்பிடும் வகையில் ‘மென்ச்செஸ்டரில் இருந்து அன்புடன்...’ என்ற எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மென்ச்செஸ்டரில், பிரபல பொப் பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சியின்போது ஐ.எஸ். தற்கொலைப் படை இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் - குறிப்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர், சிறுமியர் - 22 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ். இயக்கத்தின் முகாம்கள் மீது ஐக்கிய இராச்சியத்தின் ரோயல்…
-
- 2 replies
- 470 views
-
-
பாதிக்கப்பட்டவர்கள் சென்ற கார் உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும் இதைத் தடுக்க முயன்ற அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை அக்கும்பல் படுகொலை செய்தது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் 4 பேர் நொய்டா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்…
-
- 1 reply
- 408 views
-
-
இன்றைய (25/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மேன்செஸ்டர் தாக்குதல் புலனாய்வுத்தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்வதை நிறுத்தியது பிரிட்டன்! தகவல் கசிவை அடுத்து தடாலடி முடிவு. *அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி அடிமையாக்கப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்! தாம் சந்தித்த கொடுமைகளை முதல் தடவையாக பிபிசியிடம் மனம் திறந்தனர்! *நூற்று இருபது மைல் தூரத்தில் இருந்து ஓடுபாதையை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம்! லண்டன் சிட்டி விமானநிலையத்தில் அறிமுகமாகின்றது!
-
- 0 replies
- 329 views
-
-
மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன் படத்தின் காப்புரிமைNEW YORK TIMES Image captionஇந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட…
-
- 1 reply
- 529 views
-
-
ஆசியாவில் முதல்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதி..! ஆசியப்பிராந்திய நாடுகளிலேயே முதன்முறையாக ஓரினசேர்கைக்கு அனுமதியளிக்கும் தீர்ப்பொன்றை தாய்வான் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்குமாரசின் உத்தரவை எதிர்த்து தாய்வானில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ஓரின திருமணத்தை அங்கீகரிக்கும் உத்தரவை கோரி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வலக்கை விசாரித்துள்ள அந்நாட்டு உச்ச நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையை தடுப்பது, பொதுமக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதற்கு ஈடாகுமெனவும், அதனால் ஓரினசேர்கைக்கு அனுமதி அளிக்கும்படி அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. …
-
- 0 replies
- 318 views
-
-
அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை முடக்கியது எகிப்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதான குற்றச்சாட்டின் பேரில், அல் ஜஸீரா உட்பட 21 இணைய தளங்களை எகிப்து அரசாங்கம் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் ஆதரவான செய்திகளும், பொய்யான தகவல்களும் இடம்பெறுவதாகக் கூறியே இந்த இணைய தளங்களை எகிப்து அரசு முடக்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்செய்தியை உறுதிசெய்யவோ, மறுக்கவோ முன்வராத எகிப்து அரசு ஊடகம் ஒன்று, ‘அச்செய்தி உண்மையாகவே இருந்தாற்றான் என்ன? இதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், மேற்படி இணைய தளங்கள் மீது எகிப்து அரசு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரியவ…
-
- 0 replies
- 266 views
-
-
மான்செஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மூவர் கைது பிரித்தானியா, மான்செஸ்டர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மூன்று பேரை இங்கிலாந்து பொலிஸார் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரித்தானியா, மான்செஸ்டர் பகுதியில் சக்தி வாய்ந்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இசை நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்த வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது 22 வயதான சல்மான் அபேதி என்பவர் என்றும், இவர் லிபியாவில் இருந்து சிறுவயதில் அகதியாக இங்கிலாந்து வந்தவர் என்றும் இங…
-
- 0 replies
- 293 views
-
-
விபத்துக்குள்ளானது அகதிகள் கப்பல்; பத்து குழந்தைகள் உட்பட 34 பேர் பலி! அளவுக்கதிகமான அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகினர். லிபியாவுக்கு 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் சுமார் ஐந்நூறு பேர் இருந்ததாகவும், அலை ஒன்று மோதியதில் படகில் பயணித்துக்கொண்டிருந்த சுமார் 200 பேர் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் இத்தாலி கரையோரப் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உயிர்காப்பு அங்கிகளை வழங்கியதுடன் அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். எவ்வாறெனினும், 34 பேரின் இறந்த …
-
- 0 replies
- 322 views
-
-
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..! இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இன்று அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகியுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர், இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பேருந்து நிலையம் அருகே இன்று அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் படுக…
-
- 0 replies
- 425 views
-
-
லண்டனில் முக்கிய இடங்களின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு மான்செஸ்டர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து, லண்டன் மாநகரின் வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP Image captionமத்திய லண்டனில் குவிக்கப்படும் இராணுவத்தினர். நாட்டின் பாதுகாப்பு அதியுயர் உஷார் நிலைக்கு உயர்த்தப்படுவதாக பிரதமர் அறிவித்ததை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய லண்டனின் சாலைகளில் இராணுவத்தினர் ரோந்துவர ஆரம்பித்துள்ளது, மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எமது செயதியாளர் கூறகிறார் நாடாளுமன்ற …
-
- 0 replies
- 388 views
-