Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிரம்பின் அதிகார வேட்டையை கட்டுபடுத்த ஓபாமா திட்டம் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் முஸ்லிம்கள் மீதான கொள்கையை நடைமுறைப்படுத்த விடாமல் தடுப்பதற்காக முஸ்லிம்கள் பற்றிய தரவுகளை அழிப்பதற்கு ஓபாமா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2001 ஆம் ஆண்டு இரட்டைகோபுர தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவிற்குள் வரும் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களை சேர்ந்த முஸ்லிம் மக்கள் பற்றிய தரவுகள் தேசிய குடிவரவு அடிப்படையின் கீழ் அமெரிக்காவால் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்களை தீவிர கண்கானிப்பிற்கு உட்படுத்தி வரும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம்களின் வருகை க…

  2. 100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.! 70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது. ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/14727

  3. செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் நீங்கள் அடுத்தமுறை சென்றால் செல்போன் திரையை தேய்ப்பதற்குமுன் அதனைத் துடைக்க மறக்காதீர்கள். செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளில் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நுண்கிருமிகளை அகற்றும் ''டாய்லெட் பேப்பர்'' வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஜப்பானிய மொபைல் பெரு நிறுவனமான என் டி டி டொகோமோ செலுத்தி வருகிறது. அந்த பேப்பரில் நிறுவனத்தின் பொது வை ஃபை வலையமைப்பு கொண்ட இடங்கள் குறித்த தகவல்களும், ஸ்மார்ட் ஃபோன் பயண செயலி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடவட…

    • 1 reply
    • 342 views
  4. நைஜீரியாவில் 3 தொன் பிளாஸ்ரிக் அரிசி கண்டுபிடிப்ப 'Plastic' or not? Over 100 bags of fake rice seized in Nigeria By Paul Adepoju and Yemisi Adegoke, CNN Updated 11:28 PM ET, Fri December 23, 2016 …

  5. கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் சாத்தியமானது எப்படி? ஜெர்மன் அரசு தீவிர விசாரணை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படும் துனீசிய நபருக்கு ஆதரவரான நபர்கள் இருந்தனரா என்பதை கண்டறிய ஜெர்மன் நாட்டு விசாரணை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். அனிஸ் அம்ரி எவ்வாறு நாடுகடத்தப்படும் உத்தரவுகளைப் புறக்கணிக்க முடிந்தது என்றும் அவருக்கு தீவிர இஸ்லாமியவாத தொடர்புகள் இருப்பதாக சந்தேகம் இருந்த போதும், ஏன் பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கண்காணிப்பதை நிறுத்தினர் என்றும் விசாரித்து வருகின்றனர். பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து வெள்ளியன்று இத்தாலிய போல…

  6. பெர்லின் வகை தாக்குதல்கள் ’மத அச்சுறுத்தல்' தான்: ட்ரம்ப் டொனால்டு ட்ரம்ப் | படம்: ஏபி பெர்லின் வகை தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெர்மனியின் பெர்லின் நகரில் மக்களை கொல்வதற்கு முன்னர் அந்த நபர் வீடியோவில், கடவுளின் விருப்பத்தின்படி நாங்கள் உங்களைக் கொல்கிறோம் என்று கூறியுள்ளார். பெர்லின் போன்ற தாக்குதல்கள் உண்மையில் மத அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இத்தகைய வெறுப்புகளுக்கு எதிராக எப்போது அமெரிக்காவும், பிற நாடுகளும் போராடப் போகிறது?" என்று பதிவிட்டுள்ளார்.…

  7. வெளியுலக தொடர்பில்லாமல் வாழும் பூர்வீக குடிகள் :அந்நியர்களை நுழையவிடாமல் தடுக்கும் அதிர்ச்சி சம்பவம் 20,000 வருடங்கள் பழமையுடையவர்களாக கருதப்படும் ஒரு பூர்வீககுடி தன்னினம் வாழும் பகுதிகளுக்குள் அந்நியரை நுழையவிடாமல் வாழும் அதிர்ச்சியான சம்பவம் பிரேஸிலின் பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் நடந்துள்ளது. புகைப்படக்கலைஞரான ரிச்சர்சோ ஸ்டக்கர் தனது கேமாராவில் அமேசன் வனப்பகுதிகளை பதிவுசெய்ய ஹெலிக்ஹோப்டர் மூலம் பயணித்துள்ளார். பேரு எல்லைப்பகுதியிலுள்ள மலைக்காட்டுப்பகுதியில் சில ஆள் நடமாட்டங்கள் இருக்கவே அம்மக்களை தனது புகைப்படக்கருவியிற்குள் பதிவு செய்ய முற்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அம்மக்கள் கூட்டத்தினர் ஹெலிக்ஹோப்டரை நோக்…

  8. விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம் ட்ரம்ப்பின் மூத்த மகள் இவன்கா ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பிடம் விமானத்தில் தகராறு செய்த சக பயணி வெளியேற்றப்பட்டார். நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், வியாழக்கிழமை ட்ரம்ப்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பும் அவரது கணவரும் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு செல்வதற்காக பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இவன்கா ட்ரம்பின் பக்கத்து இருக்கையில் அமர மாட்டேன் என்று சக பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின் விமான அதிகாரிகள் வந்து அந்தப் பயணியை வ…

  9. இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா.. ஐ.நா.சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியது பாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளிடையே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை…

  10. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகர் மீது துருக்கி விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 88 பேர் உயிரிழந்தனர். சிரியாவின் பெரும் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ளது. இதில் அல்-பாப் என்ற நகரைக் குறிவைத்து துருக்கி விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 88 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 72 பேர் நகர மக்கள் ஆவர். 21 பேர் குழந்தைகள் என்று சிரியா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் துருக்கிக்கு ஆதர வான கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. அந்த கிளர்ச்சி படைக்கு ஆதரவாகவே துருக்கி ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. துருக்கி ராணுவ தாக்குதலுக்கு அந்த நாட்டு …

  11. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் நகரில் திங்களன்று தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார். * பல்லாயிரக்கணக்கான பார்வை இழந்தவர்களுக்கு ஒளி வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ள இயந்திரக் கண்கள். * கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களால் பிரிட்டனின் அஞ்சல் சேவையில் வேலைப்பளு அதிகரித்துள்ளது.

  12. பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குற…

  13. முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி ; டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தனது நிலைப்பாடு சரி என்பது துருக்கி, பெர்லின் தாக்குதல் மூலம் தெளிவாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் உள்ள டீரம்பின் மார் ஏலாகோ தோட்ட மாளிகையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெர்லின் தாக்கதல் மற்றும் துருக்கி தாக்குதல் என்பவற்றிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய போதே டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம்களுக்கு தனியான பதிவேடுகளை உருவாக்கல் மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்கா…

  14. லிபியா பயணிகள் விமானம்` கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு' மால்டா படையினர் சூழ்ந்துள்ள விமானம் லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார். ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட…

  15. பகை நாடுகளை அதிர வைத்துள்ள ஜப்பானின் இராணுவ கட்டுமானத்திட்டங்கள் ஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளுமன்ற அனுமதியையும் பெற்றுள்ளது. ஜப்பான் வரவு செலவு வரலாற்றில் முதன் முறையாக 97.5 ட்ரில்லியன் யென்கள் அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு கட்டுமானத்திற்காக அந்நாட்டு பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு, நிதியின் முதல் நிலையாக 1.4 வீதமான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தொகைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பாராளுமன்ற அனுமதியை அந்நாட்டு பிரதமர் சென்சோ அபே பெற்றுள்ளார். தற்போது பசுபிக் பிராந்திய வலையத்தில் கடல் ஆக்கிரமிப்பு பணிகளை சீனா முன்…

  16. பெர்லின் தாக்குதல் சந்தேக நபர் இத்தாலியில் சுட்டுக்கொலை பெர்லினில் லாரி மூலம் பலரைக்கொன்ற சந்தேக நபர் இத்தாலியின் மிலன் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளதுறை அமைச்சர் அறிவிததுள்ளார் BBC

  17. 37 ஆண்டுகளுக்குப் பின் சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம் உலகின் மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் 37 ஆண்டுகளுக்குப்பின் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பிரிட்டோரியா: உலகின் மிக வெப்பமான பாலைவனம், உலகின் மிக நீளமான 3-வது பாலைவனம் ஆகிய பெருமைகளைக் கொண்டது ஆப்ரிக்காவின் சகாரா பாலைவனம். கிட்டத்தட்ட 9 மில்லியன் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பாலைவனம் வடக்கு ஆப்ரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சகாரா பாலைவனத்தை சேர்ந்த அல்ஜீரியா, அன்செப்ரா ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு ஏ…

  18. ஜெர்மனியில் தாக்குதலுக்குத் திட்டமிட்ட சகோதரர்கள் கைது ஜெர்மனி முழுவதும் தீவிர பாதுகாப்பு வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக கொசோவோவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களை சந்தேகத்தின்பேரில் ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர். நெதர்லாந்து எல்லையை ஒட்டிய ஒபர்ஹசென் பகுதியில் உள்ள வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த லாரி தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்ட பிறகு, ஜெர்மனி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. லாரியை ஓட்டி வந்ததாக, சந்தேகத்தின்பேரில் தூனிஷிய நபரைக் கண்டுபிடிக்க ஐரோ…

  19. ரஷ்யாவின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோ: ரஷ்யா நாட்டின் நிக்கோல்ஸ்கோய் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிக்கோல்ஸ்கோயில் இருந்து சுமார் 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 5.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி 10.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 24 மணி …

  20. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் சந்தேக நபரான அனீஸ் அம்ரியை தேடி ஜெர்மனி போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். * ரஷ்யாவில் விஷ குளியல் எண்ணெயை குடிக்கும் போதை அங்கு அறுபது பேரை பலிகொண்டிருக்கிறது. உடனடி நடவடிக்கைக்கு அதிபர் பூட்டின் உத்தரவு. * ஒரு நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுகண்ட விஞ்ஞானி. சதுரத்துளையிடும் கருவியை கண்டுபிடித்த எரித்திரிய அகதி.

  21. தலபானால் கடத்தப்பட்ட அமெரிக்க/கனடிய பெற்றோரும் குழந்தைகளும்.

  22. வெடிப்பதற்கு தயாராகியுள்ள எரிமலை – 39000 வருடங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் பேரழிவு பல வருடங்களாக அமைதியாக இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலையானது தற்போது வெடிக்கும் நிலையில் உள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்தப் பகுதியிலுள்ள கேம்பி பிளக்கெரி எனும் எரிமலையானது தற்போது வெடிப்பதற்கு தயாராகி ஆபத்தான நிலையை அடைந்துள்ளதாக இத்தாலிய எரிமலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எரிமலை ஆய்வியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு எரிமலையின் மக்மா தீக்குழம்பு திரவ வெளியீட்டு நிலையை கண்டுப்பிடித்துள்ள சம்பவம் இதுவாகும். இவ் எரிமலை வெடிக்குமாயின் சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்படையும் நிலை உள்ளதாகவும் ஆய…

  23. பெர்லின் சந்தை தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் ஜெர்மனியின் பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தைக்குள் லொறியினைச் செலுத்தி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் ஆவண மோசடி தொடர்பில் ஜெர்மனியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டவர் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்ததாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பெர்லினில் உள்ள கெய்சர் வில்ஹெம் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய கிறிஸ்மஸ் சந்தையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த…

    • 3 replies
    • 761 views
  24. அலெப்போவில் நிலவும் சூழலை டிவிட்டரில் பகிர்ந்த 7 வயது சிறுமியுடன் எர்துவான் சந்திப்பு சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த கிழக்கு அலெப்போவில் உள்ள நிலைமை குறித்து டிவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்ட பானா அலாபெட் என்ற 7 வயது சிரியா நாட்டு சிறுமி, துருக்கி அதிபர் ரஸீப் தாயிப் எர்துவானை சந்தித்துள்ளார். 'ஏர்துவானை சந்தித்ததில் மகிழ்ச்சி' அங்காராவில் உள்ள துருக்கி அதிபர் மாளிகையில், பானா மற்றும் அவரது தம்பி ஆகியோர் எர்துவானின் மடியில் அமர்ந்திருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு அலெப்போவை விட்டு பானா மற்றும் அவரது குடும்பத்தினர் தப்பிச் சென்ற பின்னர், பானாவை துருக்கிக்கு அழைத்து வர எர்து…

  25. * பெர்லினில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் துனிஸிய நபரொருவரை ஜெர்மனிய போலிஸார் தேடுகிறார்கள். * மெக்ஸிகோவின் மிகப்பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட தீயில் முப்பத்தியொரு பேராவது மரணம். * ஆழத்தின் ரகசியம் அறிய முயற்சிக்கும் ஆய்வாளர்கள். ஆர்ட்டிக்கின் பழம் பனி, காலநிலை மாற்றம் குறித்த தகவலை தருமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.