உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது பிரியாணிக்காக பஸ்களுக்கு தீ வைக்க உதவினேன்: கர்நாடக போலீஸாரிடம் இளம்பெண் திடுக்கிடும் தகவல் தீக்கிரையான தமிழகத்தைச் சேர்ந்த 42 கேபிஎன் பேருந்துகள் பெங்களூரு போராட்டத்தின் போது, ஒரு பிரியாணி பாக்கெட்டுக் காக கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் பங் கேற்றதாக கைது செய்யப்பட் டுள்ள இளம்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, பெங்களூருவில் கடந்த 12-ம் தேதி வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தினர். தமிழ…
-
- 0 replies
- 343 views
-
-
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ தளத்தின் மீது தாக்குதல்: 17 படையினர் பலி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஷ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளர்.அதில் 17 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் பயங்கரமான தாக்குதலாக இது கருதப்படுகிறது, கோப்புப்படம் எல்லையில் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகிலுள்ள ஊரி பகுதியில் இருக்கும் படைத்தளத்தில் ஊடுருவிய நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இன்று அதிகாலை 5.30 மணிக்கு படை முகாம்களில் நுழைந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை தொடங்கினர். …
-
- 3 replies
- 610 views
-
-
சிரியா விமானத் தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா இடையே கடும் வார்த்தைப்போர் அமெரிக்க ஆதரவோடு சிரியாவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தொடர்பாக கடும் வார்த்தைப்போரில்அமெரிக்காவும், ரஷியாவும் இறங்கியுள்ளன சிரியா படைப்பிரிவுகளுக்கு எதிராக போராடும் தீர் அல்-ஸோவுரிலுள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் இதில் டஜன்கணக்கான சிரியா படையினர் கொல்லப்பட்டும், காயப்பட்டும் இருப்பதாக ரஷியா கூறுகிறது. பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தத்தை இந்த விமானத் தாக்குதல் ஆபத்திற்குள்ளாக்கி இருப்பதாக கூறியிருக்கும் ரஷியாவின் ஐநா தூதர் விட்டாலி சூர்க்கின், ஐநா, பாதுகாப்பு அவையின் அவசரக் கூட்டத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டுமென தெரிவித்திருக்கிறார். …
-
- 0 replies
- 413 views
-
-
சிரியாவில் அமெரிக்கா - ரஷ்யா கூட்டணி: நட்பா, நாடகமா? சிரியாவில் மிக முக்கிய தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட, அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் யாருக்கு என்ன பலன் ஏற்படும், என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிந்துகொள்ள முற்படுவதுதான் இந்த சிறிய, எளிய ஆய்வின் நோக்கம். ஆராய்கிறார் பிபிசி அரேபிய சேவையின் ரமி ருஹாயெம். சிரிய அலங்கோலத்தின் சின்னம் - ஒம்ரான் தக்னீஷ் 1.உடன்பாடு என்ன? சிரியா தொடர்பான அமெரிக்க - ரஷ்யா உடன்படிக்கையில், இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில், சிரியா ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே அலெப்போ போன்ற நகரங்களில் போர் நிறுத்தம். இரண்டாவது, அமெரிக்கா - ரஷ்யா இடையே, …
-
- 0 replies
- 440 views
-
-
A device at a second location in Chelsea appears to be a pressure cooker with dark colored wiring coming out of the top center of the device. The device, mentioned earlier by police, is connected by silver duct tape to a small dark colored device attached to the outside of the pressure cooker, according to multiple local and federal law enforcement officials. None of the officials would say at this point what was inside the pressure cooker. CNN has viewed an image of the device verifying the description. http://www.cnn.com/2016/09/17/us/new-york-explosion/index.html This story was reported by Maria Alvarez, John Asbury, Anthony M. DeStefano, Nicole Full…
-
- 4 replies
- 630 views
-
-
பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது: பதற்ற பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு தீபாஞ்சலி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் | படம்: மோகித் எம்.ராவ் தமிழ்நாட்டுடன் காவேரி நதிநீரைப் பங்கிடும் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் வன்முறைகள் வெடித்த பெங்களூரில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை இயல்பு நிலை திரும்பி வருகிறது. பதற்றமான பகுதி என கண்டறியப்பட்ட 16 காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக பெங்களூரு காவல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதேவேளையில் மைசூர…
-
- 2 replies
- 459 views
-
-
அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஐரோப்பா ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நாடுகளுடன் முன்மொழியப்பட்ட அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து ஜெர்மனியில் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒப்பந்தமானது உணவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான ஐரோப்பிய தரத்தை குறைத்துவிடும் என்று உலகமயமாக்கல் எதிர்ப்பு குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தம் காரணமாக, அவுட் சோர்ஸ் எனப்படும் பணிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது அதிகரித்து, உள்ளூரில் பலர் வேலை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. தலைநகர் பெர்லின் உட்பட ஏழு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிற…
-
- 0 replies
- 272 views
-
-
பெங்களூருவில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையின்போது கேபிஎன் பேருந்துகளை எரித்த வழக்கில் 7 பேர் கைது: பெண் உட்பட 10 பேருக்கு வலைவீச்சு பெங்களூருவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட கேபிஎன் பேருந்துகள். (கோப்புப் படம்) பெங்களூருவில் தமிழகத்தின் கேபிஎன் நிறுவன பேருந்துகள் எரிக்கப்பட்ட வழக்கில் 7 பேரை கர்நாடக போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு பெண் உட்பட 10 பேரை தேடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ கத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப் பட்டதை எதிர்த்து, கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் கடந்த 12-ம் தேதி வன்முறையில் ஈடுபட் டனர். பெங்களூருவில் மைசூரு சாலையில் உள்ள டிசவுசா நகரில், கேபிஎன் நிறுவனத்துக்கு சொந்தம…
-
- 1 reply
- 399 views
-
-
அக்டோபர்ஃபெஸ்ட் பீர் விழா இடத்தை முதல்முறையாக சுற்றி வளைத்து பாதுகாப்பு இன்று மியூனிக் நகரில் தொடங்குகின்ற உலகிலேயே மிக பெரிய பீர் மது விழாவான அக்டோபர்ஃபெஸ்டை முன்னிட்டு, ஜெர்மனி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழாவில் உலக அளவில் இருந்து சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர் கோடைக்காலத்தில் நடைபெற்ற மோசமான தாக்குதல்களை அடுத்து, இந்த நிகழ்வு தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அதனால், அக்டோபர்ஃபெஸ்ட் நடைபெறும் இடம் முழுவதும் முதல்முறையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. முதுகில் பைகளை போட்டு செல்வது தடை ச…
-
- 0 replies
- 443 views
-
-
முழு அளவிலான ராணுவத் தாக்குதலை பிரிட்டன் தாக்குப் பிடிக்க முடியாது: மூத்த தளபதி எச்சரிக்கை பிரிட்டன் மீது ஒரு முழு அளவிலான ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் அந்நாட்டில் உள்ள ஆயுதம் ஏந்திய படையினரால் பிரிட்டனை காப்பாற்ற முடியாது என மூத்த பிரிட்டிஷ் ராணுவ தளபதி ஒருவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்குமுன் சர் ரிச்சர்ட் பரோன்ஸ், பிரிட்டிஷ் ஆயுத படையினர் குறித்த கடும் மதிப்பீடுகளை குறிப்பாணை மூலம் கூறியிருந்தார். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் முக்கிய திறன்கள் ராணுவத்தில் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் படைகளுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது …
-
- 0 replies
- 444 views
-
-
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தகவல் அமைச்சரான Wa'il Adil Hasan Salman al-Fayad இவ்வாறு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளை கொன்று அதனை வீடியோ காட்சிகளாக வடிவமைத்து பிரச்சாரம் செய்யும் பணிகளுக்கு பொறுப்பாக இந்த அமைச்சர் கடமையாற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் ரக்கா என்னும் இடத்திற்கு அருகாமையில் கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் Wa'il Adil Hasan Salman al-Fayad கொல்லப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது. http://…
-
- 0 replies
- 326 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகா…
-
- 2 replies
- 447 views
-
-
பிரிட்டனின் பல பாகங்களில் வெள்ளம். போக்குவரத்து பாதிப்பு பிரிட்டனில் திடீரென பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பாகங்கள் வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மில்ரன் நீஸூக்கும் மத்திய லண்டனின் யூஸ்ரனுக்கும் இடையேயான தொடரூந்து வற்ஃபோர்ட் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து நிலையங்கள் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்னல் தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. …
-
- 3 replies
- 387 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் சிக்கலான சூழ்நிலையில் உள்ளது: ஜெர்மனி அதிபர் ஏங்கெலா மெர்கெல் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் ஒரு சிக்கலான சூழ்நிலையில் உள்ளது மற்றும் அதன் பிரச்சனைகளை ஒரே கூட்டத்தில் தீர்க்கமுடியாது என ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் தெரிவித்துள்ளார். ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்கெல் பங்கேற்றார். (கோப்புப்படம்) இந்தக் கருத்தை ஸ்லோவாகியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கான உச்சி மாநாட்டிற்கு வந்தபோது மெர்கெல் தெரிவித்தார். ஒன்றிய தலைவர்கள் பாதுகாப்பு விவகாரங்கள், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவது மற்றும் பாதுகாப்பிற்காக ஒத்துழைப்பது போன்றவற்றில் ம…
-
- 1 reply
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஜெர்மனியில் புதிய வாழ்வைத் துவங்கியிருக்கும் சிரியாவின் மாற்றுத்திறனாளியின் நம்பிக்கை பயணம்; அலெப்போ நகரிலுள்ள சொந்த வீட்டுக்குத்திரும்பும் கனவு மட்டும் தொடர்ந்தும் நீடிக்கிறது. * இணையத்தில் வெளியான தன் அந்தரங்க படங்களை அகற்றப்போராடிய இத்தாலிய இளம்பெண் தற்கொலை; வளர்ந்துவரும் இந்த உலகளாவிய பிரச்சனையை எதிர்கொள்ள கடுமையான சட்டங்கள் தேவையென வலுக்கும் கோரிக்கை. * தயாராகின்றன மிகத்துல்லியமான முப்பரிமாண வரைபடங்கள்; ஆபத்துக்காலத்தில் மீட்புப்பணிகளுக்கு மிகவும் பயன்படும் என்பது எதிர்பார்ப்பு.
-
- 0 replies
- 502 views
-
-
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 21 சிறுவர்கள் வழக்குத் தாக்கல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி 21 சிறுவர்களை உள்ளடக்கிய குழுவொன்று அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவெங்குமுள்ள 8வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வய துடைய மேற்படி சிறுவர்களை உள்ளடக்கிய 'எங்கள் சிறுவர்களது அறக்…
-
- 0 replies
- 413 views
-
-
பிரான்ஸின் டொனால்ட் ட்ரம்ப்hக மாறும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள பிரான்ஸின் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி , அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை போல சச்சரவு மிக்க கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் கொள்கைளுக்கு முற்றிலும் மாறாக குடியேற்ற விவகாரத்தில் கடுமையான விதிகளை நடைமுறைபபடுத்துவது , குடியேறியிருப்பவர்கள் தமது குடும்பத்தவரை அழைப்பதை தடைசெய்வது , வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிக இறுக்கமான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வரும் சராக்கோ…
-
- 0 replies
- 327 views
-
-
பங்களாதேஷ் தலைநகரிலுள்ள வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பரபரப்பு பங்களாதேஷின் டாக்கா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடும் மழைவீழ்ச்சியையடுத்து அந்நகரின் வீதிகளிலும் கார் தரிப்பிடங்களிலும் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பிரதேசவாசிகள் பெரும் திகைப்புக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளையொட்டி அந்நகரின் சில பிரதேசங்களில் செம்மறியாடுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளடங்கலான கால்நடைகள் பெருமளவில் பலி கொடுக்கப்பட்டிருந்ததால் அந்தக் கால் நடைகளின் குருதி வெள்ள நீரில் கலந்த தாலேயே இவ்வாறு வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது. h…
-
- 0 replies
- 475 views
-
-
பெங்களூரு ஏன் எரிகிறது? காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப்…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழர்கள் வெளியேறியதால் பரிதவிக்கும் கர்நாடகம் வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு நகரத்தின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்று | கோப்புப் படம்: கே.கோபிநாதன். பெங்களூருவில் வெடித்த வன்முறை காரணமாக அங்கு வசித்து வந்த ஏராளமான தமிழர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முடங்கிய மயானங்கள் மேலும் பெங்களூருவில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த மயான ஊழியர்களும் தமிழகத்தில் உள்ள அவரவர் சொந்த ஊர…
-
- 1 reply
- 713 views
-
-
ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தோருக்கும் ஜேர்மனியருக்கும் இடையே மோதல் ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் உள்ள போற்சென்; நகரத்தில் புகலிடம் கோரிய வெளிநாட்டவர்களுக்கும் நகரவாசிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு எதிரான குரோத மனப்பான்மையின் வெளிப்பாடாக நகரவாசிகள் புகலிடம் கோரியிருப்பவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிதீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 80க்கும் அதிகமானவர்கள் 20க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை தாக்கியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிலுக்கு தாக்கயதையடுத்து கலவரம் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட அதி வலதுசாரி அமைப்பினர் புகலிடக்…
-
- 0 replies
- 463 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நான்காவது நாளாக நீடிக்கும் சிரிய போர்நிறுத்தம்; அலெப்போவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார். * சட்டவிரோத வர்த்தகத்தால் அருகிவரும் அபூர்வ பறவை இனங்கள்; அவற்றின் அழிவைத்தடுக்கப் போராடும் இந்தோனேஷியா அதிகாரிகள். * உறைபனி ஏரிகளுக்குள் புதையுண்டிருக்கும் ரகசியங்களை பாதுகாக்கப் போராடும் விஞ்ஞானிகள்; ஆல்ப்ஸ்மலை உறைபனி அண்டார்டிகாவுக்கு பயணிப்பது ஏன்?
-
- 0 replies
- 497 views
-
-
யாழ் மருத்துவமனை படுகொலையில் தொடர்புடைய இந்திய இராணுவ அதிகாரிக்கு ஐநாவில் உயர் பதவி 1 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மருமகனும் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையில் அங்கம் வகித்தவருமான மேஜர் சி;த்தார்த் சட்டர்ஜிக்கு கென்யாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ் பொது மருத்துவ மனையில் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளவரும் , போர்க்குற்றம் புரிந்தவருமான மேஜர் தர அதிகாரியான சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சiபின் உயர் பதவி எவ்வாறு வழங்கப…
-
- 0 replies
- 468 views
-
-
11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன் 2016-09-15 14:39:16 மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தபோது, 12 வயதான சிறுவனொருவன் தனியாக வீதியில் நின்று அவர்களை தடுக்க முயற்சித்துள்ளான். செலேயா நகரில் நடைபெற்ற இப் பேரணியில் சுமார் 11,000 பேர் கலந்துகொண்டனர். அப்போது மேற்படி சிறுவன் வீதியின் மத்தியில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரினான். இச் சிறுவனின் உறவினர் ஒருவரும் ஓரினச் சேர்க்கையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தா…
-
- 0 replies
- 420 views
-
-
பெங்களூரில் வரும்25ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு: பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து வன்முறையாள்களை கட்டுப்படுத்தவும், பதட்ட சூழ்நிலையை போக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து அங்கு படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறபட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மேலும் மீண்டும் வன…
-
- 0 replies
- 495 views
-