Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இரசாயன தாக்குதல் லண்டன் சிற்றி விமான நிலையத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் இரசாயனதாக்கம் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது. இத்தாக்குதல் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியதாகவும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் அம்பியுலன்ஸ் வைத்தியத்துக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானநிலையத்தில் இருந்த 500 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் விமான நிலையமும் அவசரமாக மூடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http…

  2. ட்ரம்ப் தேர்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவது ‘ஆபத்தானது’--ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் , அதிபர் தேர்தல் அமைப்பு மோசடியானது என்று கூறியிருப்பதை '' ஆபத்தான, மற்றும் ஜனநாயகத்தை அரித்தெடுக்கக்கூடிய' கருத்துக்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா ,வர்ணித்திருக்கிறார். `ட்ரம்ப்பின் கருத்துக்கள் ஆபத்தானவை` தேர்தலின் நியாயபூர்வத்தன்மையைப் பற்றி, மோசடி நடந்ததற்கான ஒரு துளிகூட ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தை குடியரசுக் கட்சியின் வேட்பாளர் விதைக்கிறார் என்று பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். ஹிலரியுடன் புதனன்று நடந்த இறுதித் தொலைக்காட்சி விவாதத்தின்போது, தேர்தலில் தான் தோற்றால், தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உற…

  3. இன்றைய நிகழ்ச்சியில், * கசப்பில் முடிந்த இறுதி விவாதம்; அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முறைகேடாக இருக்கும் என்று கூறிய ட்ரம்ப், தேர்தலில் தோற்றால் அவற்றை ஏற்பாரா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய மறுத்திருப்பது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. * மொசூலை கைப்பற்றுவதற்கான தமது தாக்குதலை தீவிரப்படுத்தும் இராக்கிய படைகள்; தினமும் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு படைப்பிரிவுடன் செல்லும் பிபிசி குழுவின் பிரத்யேக செய்தித்தொகுப்பு. * வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குள் வேண்டாத விருந்தாளிகளா? சீனாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக கூறப்படுவது குறித்து ஆராய்கிறது பிபிசி.

  4. தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப் கசப்பான விவாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார். அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே நடந்த, தீப்பொறி பறந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் அவர் இது போன்ற ஒரு உத்தரவாதமளிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ``அது நடக்கும் போது சொல்கிறேன்``, என்று டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி விவாதத்தை நெறிப்படுத்திய கிறிஸ் வாலஸிடம் கூறினார். கடந்த பல நாட்களாகவே ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பு தனக்கு எதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்த…

  5. இந்துக்கள் ட்ரம்பிற்காக...! இது வெற்று கோஷமா... இல்லை வெற்றி கோஷமா...? “நான் இந்துக்களின் ரசிகன்... இந்தியர்களின் ரசிகன்... பெரும் ரசிகன். நான் அதிபரானால், உங்களுக்கு வெள்ளை மாளிகையில் ஒரு நெருங்கிய நண்பன் இருப்பான். இந்தியர்கள், இந்துக்கள் அமெரிக்காவை வலுவாக்கினார்கள்... நாம் இருவரும் இணைந்து ட்ரம்ப் நிர்வாகத்தைக் கொண்டாடலம். இந்தியா இயற்கையான, அமெரிக்க கூட்டாளி... இந்திய அதிகாரத்துவத்தின் கொள்கையைச் சீர்த்திருத்திய மோடியுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்... இஸ்லாமிய பயங்கரவாதத்தைச் சேர்ந்து முறியடிப்போம்... நம் இருவருக்கும் எதிர்காலத்தில் தனிச்சிறப்புடைய எதிர்காலம் இருக்கிறது.” இதை யார் பேசி இருப்பார் என்று தெரிய, ஏன் பேசி இருப்பார் என்று பு…

  6. சிங்கப்பூரில் தீபாவளி ரயில்... தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபை தீபாவளியைக் கருப்பொருளாகக் கொண்ட விசேட ரயில் ஒன்றை சேவைக்குவிட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இணைந்துள்ளது. இந்த ரயில், சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் ஹ பூன் வானினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சிங்கப்பூரிலுள்ள 'லிட்டில் இந்தியா' புகையிரத நிலையம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறான அலங்காரங்களையும் கொண்டுள்ளது. இந்த ரயில், சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து அதிகாரசபையினாலும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் பாரம்பரிய சங்கத்தாலும் கூட்டாக வடிவமைக்கப்பட்டு சேவைக்கு…

  7. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்த தளபாடங்களை களவாடி தனது வீட்டில் உபயோகித்தார் அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்த தள­பா­டங்­களைக் கள­வாடி தனது வீட்டில் உப­யோ­கித்­த­தாக அமெ­ரிக்கப் புலனாய்வு பணி­ம­னையால் (எப்.பி.ஐ.) அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக ஹிலாரி கிளின்டன் சேவை­யாற்­றிய கால கட்­டத்தில் அவ­ரது அலு­வ­ல­கத்தில் அவ­ருக்கு பாது­காப்பை வழங்­கு­வதில் ஈடு­பட்டு வந்த அந்தப் பணி­ம­னையின் இரா­ஜ­தந்­திர பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் முகவர் வழங்­கிய தக­வலை அடிப்­ப­டை­யாக வ…

  8. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 4 வருடங்களுக்கு ஒரு தடவை வரும்.மற்றைய நாடுகளில் ஆளும் கட்சி சாதக பாதகமான நிலைகளை வைத்து தேர்தல்களை நடத்துவார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகையில் வரும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை தேர்தல் நாளாக அறிவித்துள்ளார்கள்.ஓரிரு இடைத் தேர்தலைத் தவிர பெரிய தேர்தல் எல்லாம் இந்த நாளில் தான் நடக்கும்.விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டிய இந்த நாளை ஏனோ தானோ என்று விட்டுவிட்டார்கள்.இதனால் கூலிக்கு வேலை செய்பவர்கள் நேர காலத்திற்கு போய் வாக்கு போட முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த தடவை நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் பல முனை போட்டிகளின் பின்னர் குடியரசுக்கட்சியில் பிரபல தொழிலதிபர் ட…

  9. டிரம்ப்புக்கு ஈடான அரசியல்வாதியை பார்த்ததே இல்லை: ஒபாமா கிண்டல் இடது - ஒபாமா, வலது - டிரம்ப் | கோப்புப் படம்: கார்டியன் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புலம்புவதை நிறுத்திக் கொண்டு அதிபர் தேர்தலில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவுரையுடன் சாடியுள்ளார். குடியரசுக் கட்சியின அதிபர் வேட்பாளர் டிரம்ப், தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரியின் மீது குற்றம்சாட்டி வருகிறார். தான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் ஹிலாரி செய்த ஊழலுக்கு அவரை சிறையில் தள்ளுவேன் எனவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசும்…

  10. இன்றைய நிகழ்ச்சியில், * மொசூலை மீட்பதற்கான இராக்கிய இராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி ஓட விழைவதால் உருவாகும் மனித நேய நெருக்கடி குறித்து தொண்டு அமைப்புக்கள் எச்சரிக்கை. * செவ்வாய் கிரகம் உங்களை வரவேற்கிறது; ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்கலம் சில மணி நேரத்தில் அங்கு தரையிறங்கவுள்ளது. * ஒரு பெரும் சுகாதார பிரச்சினைக்கு எளைமையான தீர்வு; ஆப்பிரிக்காவின் வைட்டமின் ஏ குறைபாட்டு பிரச்சினைக்கு தீர்வாகும் சர்க்கரைவெள்ளிக் கிழங்கு.

  11. கலேயிலிருந்து பிரிட்டனுக்குள் வரும் குழந்தைக் குடியேறிகள் வயதை உறுதிப்படுத்த மேலதிக சோதனை பிரெஞ்சு துறைமுகமான கலேயில் இருந்து வரும் சிலர், குழந்தை அல்லாமல் வளர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை அடுத்து, குடியேறிக் குழந்தைகளின் வயதை சரிபார்க்க மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். குடியேறி குழந்தைகள் என்று கருதப்படுவோர் மேலும் அதிகாரிகளால் விசாரணை மற்றும் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவது போன்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கான்செர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான டேவிட் டேவிஸ், குடியேறிகள் வயதை முடிவு செய்ய, அவர்களின் பற்களை சோதனை செய்யுமாறு கோரியுள்ளார். பிரிட்ட…

  12. சவுதியில் இளவரசருக்கே இந்த நிலைமையா? சவுதி அரேபியா இளவரசர் 'துர்க்கி பின் சவுத் அல்-கபீர்' என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அல் கபீர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலைக் குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு இந்த தண்டனை. அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது மிகவும் அரிதாகும். சவுதியில் 1977-ம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினருக்கு இன்று மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனையளிப்பதில் பெயர் போன நாடு என்பதை, சவுதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. http://www.vikatan.com/news/world/69995-saudi-arabia-executes-a-prince.art

  13. அக­தி­யாக வந்து பழி­தீர்ப்பேன்.! ஜேர்­ம­னிய சிறைச்­சா­லை­யொன்றில் தூக்­கி­ட்டு தற்­கொலை செய்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிரிய அக­தி­யான சந்­தே­க­ந­பரின் சகோ­தரர் தனது உடன்­பி­றப்பின் மர­ணத்­துக்­காக பழி­தீர்க்கப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். ஜாபெர் அல்–பாக்ர் என்ற மேற்­படி சந்­தே­க­ந­பரின் குடி­யி­ருப்பில் வெடி­பொ­ருட்கள் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். தொடர்ந்து அவர் ஜேர்­ம­னியின் லெயிப்ஸிக் எனும் இடத்தில் வைத்து 3 சிரிய சகாக்­களால் மடக்கிப் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நிலை­யி­லேயே சிறைச்­சா­லையில் தூக்­கிட்டு உயி­ரி­ழந்­தி­ருந்தார். இந்­நி­லையில் அவ­ரத…

  14. 'என் வீட்டு அடுப்படி தான் மனை­விக்­கு சொந்தம்'; நைஜீ­ரிய ஜனா­தி­ப­தியின் கருத்தால் சர்ச்சை 2016-10-18 11:22:43 'என் மனைவி, எந்த கட்­சியைச் சேர்ந்­தவர் என தெரி­யாது ஆனால், என் வீட்டு அடுப்­படி தான் அவ­ருக்கு சொந்தம்,'' என, நைஜீ­ரிய ஜனா­தி­பதி முஹம்­மது புஹாரி தெரிவித்துள்ளமை பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முஹ­மது புஹாரியுடன் மனைவி ஆயி­ஷா ஆபி­ரிக்க நாடு­களில் ஒன்­றான, நைஜீ­ரி­யாவின் ஜனா­தி­ப­தி­யாக முஹம்­மது புகாரி (73) உள்ளார். 1980இல், இரா­ணுவ அதி­கா­ரி­யாக இருந்த இவர், 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்­தலில் வெற்றி பெற்­றதன் மூலம் நைஜீரிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார். இந்­நி­லையில் முஹ­மது ப…

  15. இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் மொசூல் நகரை மீளக்கைப்பற்றுவதற்கான மாபெரும் சண்டை ஆரம்பம்; மோதல் களத்தில் இராக்கிய படைகளுடன் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேக செய்திகள். * கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு போராட்டம்; ஆப்பிரிக்க மேற்குக்கரை எதிர்கொள்ளும் ஆபத்தை தவிர்க்க உருவாகிறது புதியதொரு சாசனம். * பேருரு மனிதர்கள் வாழும் பூமிக்கு அழைத்துச் செல்கிறது பிபிசி: அயர்லாந்தின் புராணக்கதைகளில் உண்மை இருப்பதாக சொல்கிறது மரபணு ஆய்வு.

  16. ஏற்கெனவே திட்டமிட்டபடி, கனடாவோடு இன்று கையெழுத்தாக இருந்த அடையாள முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதை லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்தில் கைவிட்டு விட்டனர். லக்ஸம்பர்க்கில் நடைபெறும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கிரீன்பீஸ் அமைப்பினர் எதிர்ப்பு விவசாயிகளின் சலுகைகளை குறைக்கும், தொழிலாளர் நலன்களை இல்லாமல் ஆக்கும் என்ற கவலைகளின் மத்தியில் இந்த ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தத்தை (அல்லது சிஇடிஎ -ஐ) பெல்ஜியத்தின் ஐந்து அதிகாரப் பரவல் செய்யப்பட்ட நாடாளுமன்றங்களில் ஒன்று தடுத்து வருகிறது. சர்வதேச வர்த்தக அமைச்சர் கிறைஸ்டியா ஃபிரிலான்ட் (இடது) கனடா பேச்சுவார்த்தை அணிக்கு தலை…

  17. அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா? அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறுவதாக திரும்ப திரும்ப பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், அவ்வாறு பெரிய அளவிலான மோசடி நடைபெறுவது சாத்தியம்தானா? அமெரிக்க தேர்தல் இயந்திரம் அவ்வளவுக்கு பலவீனமானதா? என்பது பற்றி இந்த கட்டுரையில் வாஷிங்டன் செய்தியாளர் வனிசா பார்ஃபோர்டு ஆராய்கிறார். அமெரிக்காவில் "பெரிய அளவிலான போலி வாக்குகள்" போடப்படுவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற சாத்தியம் உள்ளதா? "நேர்மையில்லாத மற்றும் திரித்து கூறுகின்ற ஊடகங்கள்" மீது குற்றம் சுமத்தி, "தேர்தலில் தில்லுமுல்லு" நடைபெற…

  18. இன்றைய நிகழ்ச்சியில், * இராக்கில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொசூல் மீதான தாக்குதல் துவங்கியது; அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரிலிருந்து ஐஎஸ் அமைப்பை துரத்துவதற்கான மாபெரும் நடவடிக்கை. * மியான்மரின் வடக்கே ரக்கைன் மாநிலத்தில் மீண்டும் வன்முறை; தீவிரவாதிகளே காரணமென அரசாங்கம் குற்றஞ்சாட்ட, ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுகிறார்கள். * விண்வெளிக்கு பறந்த சீன வீரர்கள்; விண்ணிலுள்ள அந்நாட்டின் விண்ணாய்வுக் கூடத்தில் அடுத்த ஒரு மாதம் தங்கி ஆய்வு செய்வது அவர்களின் நோக்கம்.

  19. கலே முகாமில் குழந்தைகளின் நிலை: கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அவசர அழைப்பு கலேயில் உள்ள தற்காலிக குடியேறிகள் முகாம் இடித்து தள்ளப்படுவதற்குமுன், அங்குள்ள ஆதரவற்ற அகதிக் குழந்தைகளை பிரான்ஸிலிருந்து பிரிட்டனுக்கு கொண்டுவர அவசர முயற்சிகளை எடுக்கக்கோரி கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் ரோவான் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். கேன்டர்பெர்ரியின் முன்னாள் பேராயர் அதிகபட்சமாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம் மூடப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறுகிறது. பிரிட்டனில் தங்கள் குடும்பம் இருக்கும் அகதிக்குழந்தைகளுக்கான, விரைவுபடுத்தப்பட்ட விதிகள் மூலம், நூற்றுக்கணக்கான குழந்தைகள், இந்த வாரம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்வ…

  20. மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. மியான்மரில் சுரங்க தொழிலாளர்கள் சிலருக்கு ஜாக்பாட் அடித்த மகிழ்ச்சி. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான பச்சை மாணிக்கக் கல் ஒன்றை அவர்கள் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்துள்ளனர். இதன் எடை சுமார் 175 டன் என கூறப்படுகிறது. கண்டெடுக்கப்பட்டுள்ள பாறையின் மொத்த மதிப்பு இனதிய பணத்தில் சுமார் 1100 கோடி என கருதப்படுகிறது. வெட்டி எடுக்கப்பட்டு மெருகேற்றப்படாத குறித்த கற்களை சீனாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அங்கே குறித்த கற்களினால் ஆபரணங்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்க பயன்படுத்த உள்ளனர். மியான்மர் அரசுக்க…

  21. புதுடில்லி:'வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப் பட்டுள்ள, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் நிறத்தை இழந்து வருவதற்கு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படு வதே முக்கியகாரணம்' என,இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால். விஞ்ஞானிகள் ஆய்வு: வெள்ளை பளிங்கு கற்களால் கட்டுப்பட்டுள்ள தாஜ்மஹால், தன் நிறத்தை, படிப்படியாக இழந்து வருகிறது. தாஜ்மஹாலின் இழந்த பொலிவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மினோசெட்டா பல்கலை, ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் மற்றும் கா…

  22. அமெரிக்க ஓட்ட பந்தயவீரர் டைசன் கேயின் 15 வயது மகள் கென்டகி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். டைசன் கேயின் மகள் டிரினிட்டி கே இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கிக்சூட்டில் டிரினிட்டி கே சுடப்பட்டு இறந்தார் லெசிங்டன் நகரில் காலையில் வேளையில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்ல் கழுத்தில் சுடப்பட்ட டிரினிட்டி கே அந்த இடத்திலேயே இறந்து விட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக, இருவரைக் கைது செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். 100 மீட்டர் ஓட்ட பந்தய வீரர்களில், வரலாற்றிலேயே மிக வேகமாக ஓடுபவர் என்ற பெருமைக்குரிய ஜமைக்காவின் உசேயின் போல்ட்டிற்கு…

  23. கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பூடான் நாடு வழியாக, அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கிராக்கி பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, மருந்துகள் தயாரிக்க, சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பாம்பு விஷத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நல்ல பாம்பு விஷத்தை கடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 200 கோடி மதிப்புள்ள…

  24. வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டு கொண்டுள்ளார். பயங்கரவாதம், வளமைக்கான "மிக தீவிர நேரடி அச்சுறுத்தல்" என மோதி விவரித்துள்ளார். கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, இந்தியாவின் அண்டை நாடுதான் "பயங்கரவாதத்தின் அடிதளம்" என்று கூறி மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார். இந்திய ராணுவ முகாமின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக இந்தியா, பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.