உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
காலே (Calais) குடியேறி முகாம் அகற்றம்; ஆயிரக்கணக்கானவர் அவதி ====================================================== சர்வதேச குடியேறிகளுக்கான அமைப்பின் தகவலின்படி இந்த ஆண்டில் (2016) இதுவரை, கிரேக்கம் மற்றும் இத்தாலியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகளும் குடியேறிகளும் வந்து சேர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள். இவர்களில் நானூறு பேர் வழிப்பயணத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோர் துருக்கிக்கும் கிரேக்கத்துக்கும் இடையிலான கடலைக் கடக்க முற்படுகையில் பலியாகியுள்ளனர். இவர்களில், இப்போது வடக்கு ஐரோப்பாவுக்கும், பிரான்ஸுக்கும் பயணிக்கும் பலருக்கு கலேயில் இருக்கும் "the Jungle" என்னும் முகாம் தான், தற…
-
- 0 replies
- 381 views
-
-
தாய்லாந்து இளவரசிக்கு 40,000 டாலர் செலவில் கழிப்பறை தாய்லாந்து நாட்டு இளவரசி, அண்டைநாடான கம்போடியாவுக்குச் செல்லும்போது அங்கு பயன்படுத்த, அவருக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டகழிப்பறைக்கான செலவு என்ன தெரியுமா ? 40,000 டாலர்களாம்! தாய்லாந்து இளவரசி மஹா சக்ரி ஸ்ரிண்ட் ஹார்ன் கம்போடியாவுக்கு, தாய்லாந்து இளவரசி, மஹா சக்ரி சிரிண்ட்ஹார்ன் , மூன்று நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அப்போது அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, ஏரியொன்றின் அருகே இதற்காகவே கட்டப்பட்ட குளிர்சாதனவசதி செய்யப்பட்ட கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தைக் கட்ட யார் பணம் தந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. ஆனால் இந்த இளவரசி தனது சுற்றுப்பயணத…
-
- 2 replies
- 444 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரது உருக்கமான விருப்பத்தை நிறைவேற்றிய கனடிய பிரதமர்: [Friday 2016-02-19 20:00] கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 16 வயதாக இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். எனினும், புற்றுநோயிற்கு பலியாவதற்கு முன்னதாக தன்னுடைய இறுதி விருப்பத்தை அந்த வயதிலேயே பதிவு செய்துள்ளார். அப்போது, ‘விலைகொடுத்து வாங்க முடியாத ஒரு இறுதி விருப்பம் எனக்குள் இரு…
-
- 1 reply
- 547 views
-
-
ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்திய இராணுவ நீதிமன்ற தீர்ப்பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுவனொருவனுக்கு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அந் நாட்டு நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதுவும் இச் சிறுவன் 1 வயதானவனாக இருந்தபோது இக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேலும் பலருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச் சிறுவனின் பெயரும் சேர்க்கப்பட்டது. 4 கொலைகள், 8 கொலை முயற்சிகள், அரச சொத்து…
-
- 0 replies
- 257 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தும் சர்ச்சைக்குறிய ஆவணப்படம் இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி அலைவரிசையான ‘சேனல் 5’ மகாராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர் இளவரசர் பிலிப், இளவரசர் சார்லஸ், இளவரசி டயானா ஆகியவர்களின் அரச வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தில் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்த பிறகு, இளவரசர் பிலிப்பிற்கு அதிக பெண்களுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் பெண்களின் பின்னால் சுற்றுபவராகவும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும், அடிக்கடி பிரபலமான நபர…
-
- 0 replies
- 421 views
-
-
ஆப்கானில் தாலிபான்கள் தற்கொலைத் தாக்குதல்:14 பேர் பலி ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆறு கால்துறையினர், எட்டு பொதுமக்கள் உட்பட குறைந்தது 14பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் நாட்டின் வடக்கே பர்வான் மாகாணத்தில் இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அங்காடி மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தாலிபான்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர். அவர்களை எப்படி மீண்டும் பேச்சுவார்த்…
-
- 0 replies
- 334 views
-
-
-
- 0 replies
- 282 views
-
-
சிரியாவில் ஐ.எஸ். கொலைவெறித் தாக்குதல்: 130 பேர் பலி சிரியாவில் நேற்று ஐ.எஸ். குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்திய பகுதி. | படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் ஹாம்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் நேற்று 130 பேர்களுக்கும் மேல் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உலக நாடுகள் போர் நிறுத்தம் இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கூறிவரும் நிலையில் நேற்று ஐ.எஸ். அமைப்பு கொலைவெறி குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது. டமாஸ்கஸின் சயீதா ஸெய்னாப் புறநகர்ப்பகுதியில் தொடர் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதில் 83 பேர் பலியாகினர். சுமார் 170 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதிய …
-
- 0 replies
- 452 views
-
-
மாலைத்தீவு ஜனாதிபதி கொலை முயற்சி: இலங்கையர் உட்பட மூவர் விடுதலை மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட மூவரை அந்நாட்டு பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (21) விடுதலை செய்துள்ளனர் என்று மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிவைத்துச் சுடுவதற்காக இலங்கையர் ஒருவரை மாலைத்தீவுக்கு அழைத்துச்சென்ற சிலரே, அவர் மூலமாக மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும், போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 273 views
-
-
சிரியாவில் 46 பேர் உயிரிழப்பு! 2016-02-21 21:55:46 சிரியாவின் வர்த்தக நகரமான ஹோம்ஸ் நகரில் இன்று நடந்த தொடர்ச்சியான இரு கார் குண்டு தாக்குதலில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 28 பொதுமக்கள் உள்ளடங்கலாக 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த அலெப்போ நகரை அண்மையில் இராணுவப் படையினர் மீட்டனர். இராணுவத்தினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை …
-
- 0 replies
- 346 views
-
-
மருத்துவமனையிலுள்ள குழந்தையை நாட்டில் தங்க அனுமதித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரிய குடும்பத்திற்கு பிறந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையை நாட்டில் தங்க அனுமதிக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அகதிகள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது ஒரு வயதேயான ஆஷா என்ற இந்த குழந்தை பிரிஸ்பேன் மருத்துவமனையில் தீயக்காயங்களுக்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அந்த குழந்தை மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டால், நவ்ரூ தீவிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படலாம் என்ற காரணத்தினால் மருத்துவர்கள் குழந்தையை விடுவிக்க மறுத்துவிட்டனர். ஆஷாவும் அவரது தயாரும் ஆஸ்திரேலியாவிலுள்ள சமூகக் காவ…
-
- 0 replies
- 409 views
-
-
அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கலமாஸூ என்ற இடத்தில் உள்ள கிராக்கர் பேரல் உணவு விடுதி மற்றும் கார் டீலர்ஷிப் இடங்களில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து கலமாஸூ காவல்துறை உயரதிகாரி பால் மத்தியாஸ் கூறும்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம மனிதன் நீல நிற சொகுசுக்காரில் பயணிப்பதாகவும், 50 வயதையும் தாண்டிய வெள்ளையர் என்றும் தாறுமாறாக சுட்டுத் தள்ளுபவர் என்றும் எச்சரித்துள்ளார். கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் …
-
- 0 replies
- 334 views
-
-
ஒபாமா, ட்ரம்ப் வார்த்தைப் போர்: களைகட்டும் அதிபர் தேர்தல்! இந்த ஆண்டு உலகின் மொத்த கவனமும் இரண்டு நகரங்கள் மீதே இருக்கப் போகிறது. ஒன்று ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்போகும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ. மற்றொன்று வாஷிங்டன். உலக அரசியலை ஆட்டுவிக்கப்போகும் வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் அடுத்த அதிபர் யார்? ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுக் கட்சியில் தான் சற்று போட்டி நிலவுகிறது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தொழிலதிபரும், முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான டொனால்டு ட்ரம்பிற்கே அதிகம் உள்ளதாகக் கனிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவின் நாசா…
-
- 1 reply
- 471 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்: ஜூன் 23-ம் திகதி வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோருக்கு பிரிட்டனின் சமூக நலத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கூடிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜூன் 23-ம் திகதி நடக்கும் என்று பிரதமர் டேவிட் கெமரன் அறிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் காணப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் பற்றி ஆராயும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக கெமரன் கூறியுள்ளார். ஆனால்,…
-
- 0 replies
- 336 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மெக்ஸிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்க மதில் எழுப்ப வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்து கிறிஸ்தவத்துக்கு பொருந்தாதது என்று போப்பாண்டவர் கடுமையான கண்டனம். - இணையத்தின் மூலம் விமானங்களை கடத்தலாமா என்று ஆராயப்பட்ட சிங்கப்பூர் விமானக் கண்காட்சி. - வெனிசுவேலா நாட்டு அரசாங்கம் பெட்ரோல் விலையை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதனை எதிர்க்கவில்லை.
-
- 0 replies
- 320 views
-
-
ஆஸ்திரேலிய கடற்பரப்பு “பிளாஸ்டிக் சூப்” ஆக மாறியுள்ளது: ஆய்வாளர்கள் கடலினுள் காணப்படும் பிளாஸ்டிக் ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் மாசுப்படுவது அந்நாட்டு பெருங்கடலை மாற்றியமைத்துள்ளதாக கூறியுள்ள ஆய்வாளர்கள் , அதனை “பிளாஸ்டிக் சூப்” என்றும் அழைத்துள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வாளர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய பெருங்கடலினுள், சுமார் 35 பில்லியன் பிளாஸ்டிக் கழிவுத் துண்டுகள் காணப்படுவதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். அழகு சாதனங்கள் மற்றும் பற்பசைக்கு பயன்படுத்தப்படும் “மைக்ரோ பீட்ஸ்” என்ற பொருளை மீன்கள் உட்கொள்வதாகவும், அதன் பின்னர் அது கடல் உணவாக வாடிக்கையாளர்களாகல்…
-
- 0 replies
- 471 views
-
-
துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுப்ப…
-
- 1 reply
- 569 views
-
-
அமெரிக்கா, மெக்ஸிகோ மீது போப் விமர்சனம் மெக்ஸிகோவின் சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு ஆசி வழங்கிய போப்பாண்டவர் பிரான்சிஸ். படம்: ஏஎப்பி அகதிகள் விவகாரத்தில் இனி மேலும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது, இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மெக்ஸிகோவும் பல்வேறு விளக்கங்களை கூறுவதை ஏற்க முடியாது என்று போப் பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மெக்ஸோவில் 6 நாட்கள் பயணம் மேற்கொண்ட போப்பாண்டவர் நேற்று தனது பயணத்தை நிறைவு செய்து வாடிகன் திரும்பினார். கடைசி நாளான நேற்று மெக்ஸிகோ எல்லைப் பகுதியான சியூடேட் ஜுராஸ் பகுதியில் மக்களுக்கு அவர் ஆசி வழங்கினார். இப்பகுதி அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது. மெக்ஸிகோவில் இருந்து ஏராள …
-
- 0 replies
- 619 views
-
-
இரு நாட்களுக்கு முன் துருக்கி நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 28 பேர் உயிரிழந்தனர். இதை கூர்திஸ் இயக்கமே செய்ததாக சூழுரைத்தது துருக்கி. ஒரு நாளிலேயே செய்தவனை இனம் கண்டது அந்த நாடு. அனைத்து கூர்திஸ் இயக்கங்களுமே தாங்கள் செய்யவில்லை என மறுக்க, இவர்கள் தான் செய்தார்கள் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்தது. இந்த தாக்குதல் நடந்த மறுநாள் புரிசல் நகரில் ஐறோப்பிய நாடுகள் மானாடு நடைபெற்றது. இதில் துருக்கியும் பங்குபற்றுவதாக இருந்தது, இவ் நிகழ்வின் பின் தனது வருகையை நிறுத்தியது. அகதிகள் வருகையை குறைப்பதை பற்றிய முக்கிய தலைப்பு முன்வைக்கப்பட்டிருந்தது. அகதிகள் துருக்கி ஊடாக அதிகம் வருவதினால் அந் நாடே வருகைகளை தடுக்கமுடியம். இதர்க்கு பல விதங்களில் உதவுவதாக ஐறோப்பிய நாடுகள் அறிவி…
-
- 0 replies
- 795 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளால் சிறுவனுக்கு தலையை துண்டித்து மரணதண்டனை ஐ.எஸ். தீவிரவாதிகள், மேற்கத்தேய இசையை செவிமடுத்துக் கொண்டிருந்த வேளை தம்மால் பிடிக்கப்பட்ட 15 வயது சிறுவன் ஒருவனுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். அயிதாம் ஹுஸைன் என்ற மேற்படி சிறுவன் ஈராக்கிய மொசூல் நகரில் நபி யூனிஸ் சந்தையில் அமைந்திருந்த தனது தந்தையின் பலசரக்குக் கடையில் காவிச்செல்லக் கூடிய இறுவட்டு உபகரணத் தில் மேற்கத்தேய துள்ளிசைப் பாடலை செவிமடுத்துக் கொண் டிருந்த வேளை தீவிரவாதிக ளால் பிடிக்கப்பட்டான். இதனையடுத்து தீவிரவாதிகளின் நீதிமன்றத்துக்கு இழுத் துச் செல்லப்பட்ட அந்த சிறுவனுக்கு பொது இ…
-
- 0 replies
- 375 views
-
-
சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டும் – ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் சிரியாவில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க வேண்டுமென ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். சிரியாவில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்கி பொது மக்களை தங்க வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, அவர் விடுத்த இந்தக் கோரிக்கைக்கு ரஷ்யா உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தது. விமானத் தடை மண்டலங்களை பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களாகப் பயன்படுத்துவர் என ரஷ்யா கருதுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 163 views
-
-
கௌரவ டாக்டர் பட்டத்தினை பெற பிரதமர் மோடி மறுப்பு! [Friday 2016-02-19 07:00] உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க, பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதுபற்றி மோடிக்கு தகவல் தெரிவித்து, அவரது ஒப்புதலையும் கேட்டது. ஆனால் கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்துவிட்டார். கவுரவ டாக்டர் பட்டம் பெறுவது இல்லை என்பதை தான் ஒரு கொள்கையாக வைத்து இருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டதாக டெல்லியில் நேற்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த காலங்களிலும் இதேபோல் சில பல்கலைக்கழகங்கள், தனக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங…
-
- 0 replies
- 232 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கியில் நடந்த இரு வேறு குண்டுத் தாக்குதல்களில் பெரும்பாலும் படையினர் அடங்கலாக முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குர்து தீவிரவாதிகள் மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. - போலியோ தடுப்பு மருந்து ஒன்பது தடவை கொடுக்கப்பட்டும் ஒரு குழந்தைக்கு நோய் தாக்கியதை அடுத்து, பாகிஸ்தானின் போலியோ தடுப்பு நடவடிக்கையின் தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. - உலகின் மிகவும் தனிமையான இமயத்தின் ஷன்காருக்கு புதிய சாலை போடப்படுகின்றது. ஆனால், இது மக்களை இணைக்குமா அல்லது பாரம்பரிய வாழ்க்கை முறையை அழித்துவிடுமா என்ற சந்தேகம் எழுப்ப்ப்படுகின்றது.
-
- 0 replies
- 474 views
-
-
மெர்க்கல்:'கேமரனின் சீர்திருத்த கோரிக்கைகளில் பெரும்பான்மை நியாயமானவை' எந்த ஒப்பந்தமாயினும் ஈரோ வலய நாடுகளின் இணக்கப்பாட்டிற்கு தடையாக இருக்க கூடாது ஐரோப்பிய ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் முன்வைத்திருக்கும் கோரிக்கைகளில் பெரும்பான்மையானவை நியாயமானவையே என ஜெர்மன் ஆட்சித் தலைவி ஏங்கெலா மெர்க்கல், ஜெர்மனிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதேசமயம், எந்த ஒப்பந்தமாயினும், அது யூரோ வலய நாடுகளுக்கு இடையிலான இணக்கப்பாட்டுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும், அவர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனின் உறுப்புரிமையை மறுசீரமைக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது குறித்து, ஐரோப்பிய ஒன்…
-
- 4 replies
- 478 views
-
-
துருக்கியில் குண்டு வெடிப்பு; 5 பேர் பலி அங்காரா : துருக்கி தலைநகர் அங்காராவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1459386 படங்கள். ஜேர்மனிய செய்தி ஊடகங்கள் கடைசி செய்திகளின்படி 28 பேர் பலி 60 க்கு மேற்பட்டோர் காயம்
-
- 1 reply
- 434 views
-