Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கான், பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: காஷ்மீர், டெல்லியிலும் லேசான தாக்கம் ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் வட இந்தியாவில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.3 என்று பதிவான இந்த மிதமான நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் ஜார்ம் என்ற இடத்துக்கு தென் கிழக்கே 35 கிமீ தொலைவில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 170 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 2:07 மணியளவில் ஏற்பட்ட இந்த மித நிலநடுக்கம் பாகிஸ்தான் எல்லை மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது. வட இந்தியாவின் சில பகுதிகள், அதாவது டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் இத…

  2. ஒவ்வொரு புத்தாண்டிலும் ஒரு நாட்டை துரத்தும் துரதிர்ஷ்டம்! (வீடியோ) பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆவிகளை விரட்ட, பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஆயிரம் குடிசை வீடுகள் தீக்கிரையானது. பிலிப்பைன்ஸ் நாட்டில், புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி, அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கமான அரசின் அறிவுறுத்தல்களுக்கு இடையே, கோலாகலமாக துவங்கியுள்ளது பட்டாசு கொளுத்தும் இந்த சடங்கு. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இந்த சடங்கில், சிறுவர்கள் உள்ளிட்…

  3. புதிய தகவல் : புதின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க கெஞ்சிய கடாஃபி! லிபிய சர்வாதிகாரி மம்மர் கடாஃபி, தனது மகனை ரஷ்ய அதிபர் புதினின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அணுகி அந்த முயற்சியில் தோல்வியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்க நாடான லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த மம்மர் கடாஃபி, கடந்த 2011-ம் ஆண்டு புரட்சி படையினரிடம் பிடிபட்டு கொல்லப்பட்டார். இவர் தனது 2வது மகனுக்கு ரஷ்ய அதிபர் புதினின் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்தாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் மூலம் ரஷ்யாவுக்கும் தனக்குமுள்ள உறவு வலுப்பெறும் என்றும், அதனால் லிபியாவில் தானும் நீண்ட நாட்களாக ஆட்சியில் இருக்கலாம் என்று ஆசைப்பட்ட …

  4. தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து புத்தாண்டில் ஜொலித்த உலகம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர சாலையில் பொதுமக்கள் பெருந்திரளாக கூடி புத்தாண்டை வரவேற்றனர். படம்: ராய்ட்டர்ஸ் தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்து உலகம் முழுவதும் புத்தாண்டு பிறப்பு நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட் டது. கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 132 பேர் உயிரிழந்தனர். 350 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள், அமெரிக் காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை யடுத்து அந்த நாடுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செ…

  5. டுபாயில் அட்ரெஸ் ஹோட்­டலின் 48 ஆவது மாடி ஜன்­னலில் ஒரு மணி நேர­மாக தொங்­கிய புகைப்­பட ஊட­க­வி­ய­லாளர் டுபாயில் புது வருட கொண்டாட்டங்களையொட்டி இடம்பெறும் வாணவேடிக்கைகளைப் புகைப்படம் எடுக்கும் முகமாக அந்நகரிலுள்ள அட்ரெஸ் ஹோட்டலில் தங்­கி­யி­ருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர், அந்த மாடிக் கட்டடத்தில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தையடுத்து சுமார் ஒரு மணி நேரம் அந்த ஹோட்டலின் 48 ஆவது மாடியில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார். அவர் அந்த ஹோட்டலின் கண்ணாடி ஜன்னல்களை சுத்திகரிப்பதற்காக இணைக்கப்பட்டிருந்த கயிற்றைத் தன­து உடலில் கட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். அச்சமயத்தில் தான் உயிரிழப்பது நிச்சயம் எனவும் தன்னால் புது வருட பிறப்பை க…

  6. சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டில் 157 பேருக்கு மரண தண்டனை விதிப்பு சவுதி அரேபியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக மரண தண்டனை விதிப்பட்டவர்களில் 157 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 63 பேர் தலை துண்டிக்கப்படிடு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவை பொறுத்த வரை, போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்தம் மரண தண்டனையில் போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனைக்குள்ளானவர்கள் 40 சதவீதம் ஆகும். கடந்த 2010ஆம் ஆண்டும் போதை மருந்து கடத்தலில் சிக்கி மரண தண்டனை…

  7. சர்வதேசம் | தருணங்கள் 2015 2015-ன் தருணங்கள் இவை. உலகெங்கும் எவ்வளவோ நடந்திருக்கின்றன இந்த ஆண்டில். இந்தியப் பார்வையில் நம்மை அதிகம் கவனிக்க வைத்த, கலங்க வைத்த, நெகிழ வைத்த தருணங்களில் மிகச் சில இவை. ஏகாதிபத்தியமும் பயங்கரவாதமும் நடத்தும் பயங்கர மோதலும் அதனிடையே சிக்கிச் சின்னாபின்னமாகும் சாமானியர்கள் வாழ்க்கையுமே நினைவுகளின் அடுக்குகளில் எஞ்சும் என்று தோன்றுகிறது. ஐஎஸ் பெரும் அச்சுறுத்தலாக, மனிதகுல எதிரியாக உருவெடுத்ததும், ஆயிரக் கணக்கில் மக்கள் அகதிகளாக உயிர் பிழைக்க ஓடியதும் என்றும் மறக்கக் கூடியவை அல்ல. துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கிய அய்லானின் படம் மறக்கக் கூடியது அல்ல. புவியரசியல் பேயாட்டம் போடுகிறது; மானுடம் அஞ்சி ஓடுகிறது. இடம…

  8. சீன அரசுக்கு எதிரான புத்தகக் கடையைச் சேர்ந்த ஐந்தாவது நபரும் மாயம் சீன அரசை விமர்சிக்கும் புத்தகங்களை இந்த புத்தகக்கடை விற்பனை செய்துவந்தது சீன அரசை விமர்சிக்கும் புத்தகங்களை விற்கும் ஹாங்காங் புத்தகக் கடையைச் சேர்ந்த மேலும் ஒருவர் காணாமல் போயிருப்பதாகக் கருதப்படுகிறது. இதே புத்தகக்கடை மற்றும் பதிப்பகத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் கடந்த மாதம் முத்தல் காணமல் போயிருக்கிறார்கள். சீன அரசுக்கு எதிரான விமர்சனப் புத்தகங்களுக்காக இவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என அவர்களுடைய சக பணியாளர்கள் கருதுகின்றனர். ஹாங்காங்கில் எழுத்துச் சுதந்திரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சீனாவிலிருந்து தொடர்ந்து தங்களுக்கு அழுத்தம் வருவதாக பதிப்புத் …

  9. கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை! இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பிரச்னை போலவே, தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னைகளில் ஒன்று ஜப்பானின் போர்க்காலகொடுமைகள். அதில் மிக முக்கியமான பிரச்னை கம்ஃபோர்ட் வுமன் (comfort women) என்றழைக்கப்படும், ஜப்பான் ராணுவத்தால், கடத்திசெல்லப்பட்டு ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு, பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் துயரங்கள். இந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக, பல வருடங்களுக்காக ஜப்பானிடம் நீதி கேட்டு போராடி வருகிறது தென்கொரியா. இந்த பெண்களின் நினைவுச்சின்னமாக, அவர்களின் துயரங்களின் குறியீடாக, இளம்பெண் ஒருத்தி, கொரிய உடை அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கல சிலை ஒ…

  10. ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஜெர்மனியில் மீண்டும் வெளியாகிறது ஹிட்லரின் மெய்ன் காம்ஃப் நூல் ஹிட்லர் எழுதிய மெய்ன் காம்ஃப் (எனது போராட்டம்) நூல் 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜெர்மனியில் கிடைக்கவிருக்கிறது. இந்த நூலின் பதிப்புரிமை பவேரியாவின் பிராந்திய அரசிடம் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யூத எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை பதிப்பிப்பதை அந்த அரசு தடைசெய்தது. இப்போது அந்தப் பதிப்புரிமை காலாவதியாகியிருக்கிறது. மியூனிக்கில் இருக்கும் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் கான்டம்பரரி ஹிஸ்ட்ரி இதன் புதிய பதிப்பை அடுத்த வாரம் வெளியிடவிருக்கிறது. பல நாடுகளிலும் இந்த புதிய பதிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகி…

  11. இன்றைய நிகழ்ச்சியில்… - துபாய் சொகுசு விடுதிக் கோபுரத்தில் பெருந்தீ ஏற்படக் காரணம் என்ன? தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டாலும் கனன்றுகொண்டிருக்க அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். - பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் புதுவருட கொண்டாட்டங்கள்! ஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, மியூனிக் நகர ரயில்நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்! - அத்துடன், தலையின் உள்ளே ஏற்படுகின்ற காயங்களைக் கண்டுபிடித்து, அடிபட்டவரின் உயிரைக் காப்பாற்ற உதவும், கைக்கு அடக்கமான மூளை ஸ்கேன்னர் கருவி!

  12. துபாயில் வானுயர் கட்டடம் ஒன்றில் தீ துபாயில் நகர மத்தியில் உள்ள வானுயர் மாடிக் கட்டடம் ஒன்றில் தீ பிடித்துள்ளது. புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது. அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது. 1000 அடி உயரமான இந்தக் கட்டடத்திலிருந்து எரிந்த துண்டுகள் விழுந்துகொண்டிருப்பதை பலரும் அவதானித்துள்ளனர். மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி உடனடியாக எந்தவிதமான தகவலும் இல்லை. இந்த தீயிற்காக காரணம் என்ன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. http://www.bbc.com/tamil/global/2015/12/151231_dubai_…

  13. பிரிட்டனில் ஒரே மாதத்தில் 3-வது புயல் ஸ்காட்லாந்தின் சவுத் ஆர்ஸையர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய பயணிகள் பஸ். பிரிட்டனில் ஒரே மாதத்தில் 3-வதாக புதிய புயல் உருவாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு கனமழை பெய்து வருகிறது. வடக்கு பிரிட்டன், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து பகுதிகளில் பெய்யும் கனமழையால் அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வடக்கு பிரிட்டனில் சுமார் 6700 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே டிசம்பர் மாதத்தில் டெஸ்மாண்ட், ஈவா ஆகிய இரு புயல்கள் வடக்கு பிரிட்டனை புரட்டிப் போட்டன. இதனால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளது. இதனிடை…

  14. ஜனவரி1ல் அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள். Mohanay December 31, 2015 Canada கனடா-ஜனவரி 1, 2016ல் பல புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுலிலிருக்கும் சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல் படுத்தப்பட உள்ளன. புதிய வருடத்தில் ஏற்படும் மாகாண மற்றும் மத்திய மாற்றங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பெரிய அல்லது சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது. மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு: ஜஸ்ரின் ட்ரூடோவின் வாக்குறுதி பிரகாரம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வருகின்றது. இந்த குறைப்பு டொலர்கள் 45,282லிருந்து டொலர்கள் 90,563ற்கு இடைப்பட்ட வருமானத்திற்கு 22சதவிகிதத்திலிரு…

  15. இரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தது சீனா [ Friday,1 January 2016, 06:04:08 ] சீனா இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. எனினும் இம்முறை முற்றாக உள்நாட்டு தொழில்ட்பமே இதற்கு பயன்படுத்தப்படவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. டாலியன் துறைமுகத்தில் வைத்து நிர்மாணிக்கப்படும் குறித்த விமானம் தாங்கி கப்பல் 50 ஆயிரம் தொன் நிறைகொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கப்பல் அணுவல்லமை கொண்டதாக அமைக்கப்படவில்லை என சீனப் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்புக்கள் தொடர்பில் அயல்நாடுகளுடனான முரண்பாடுகள் அதிகரித்த…

  16. ஜேர்மனியின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை [ Friday,1 January 2016, 05:59:33 ] ஜேர்மனின் மியூனிக் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என அந்த நாட்டுப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் மக்களை ஜேர்மன் பொலிஸார் கோரியுள்ளனர். நகரின் இரண்டு பிரதான புகையிரத நிலையங்களில் ஐ.எஸ் ஆயுததாரிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரதான புகையிரத நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதுடன், குறித்த நிலையங்களில் புகையிரம் தரிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத…

  17. தென் ஆபிரிக்க மன்னருக்கு 12 வருட சிறைத்தண்டனை Published by Rasmila on 2016-01-01 09:44:58 தென் ஆபிரிக்க மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் மருமகன் முறையான அந்நாட்டு மன்னர் ஒருவர் கடத்தல், தாக்குதல் மற்றும் தீவைப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் 12 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மன்னர் புயிலெகயா டலின்டைபோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் செய்த மேன்முறையீடுகள் தோல்வியடைந்ததையடுத்தே அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/1560

  18. ஸ்டாலினின் நமக்குநாமே பயணம்: ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதன் விவரம்: ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்…

  19. சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 16 பேர் பலி கமாஷிலி உணவகத்தில் குண்டுவெடிப்பு. | படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவின் வடகிழக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தகவலை சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டன் மனிதநேய அமைப்பு வெளியிட்டுள்ளது. சிரியாவில் கிறிஸ்தவ மக்களின் குடியிருப்பு இருக்கும் பகுதி அருகே உள்ள உணவு விடுதியில் இருந்த நபர் அங்கு தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சில நிமிடங்களில் 2 குண்டுகள் அதே பகுதியில் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - மோதல் தவிர்ப்பில் சர்வதேச சமூகத்தின் ராஜீய முயற்சிகள் தோற்றுவருவதே அகதிகள் நெருக்கடியின் ஆணிவேர் என்கிறார் அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையாளர்! அகதித் தஞ்சம் வழங்கும் ஐரோப்பிய முறைமை அழிந்துபோகலாம் என எச்சரிக்கை! - உலகப் பெருநகரங்களில் உஷார் நிலை அதிகரிப்பு! சில முக்கிய நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து! - இரண்டாயிரத்து பதினைந்துக்கு விடைகொடுத்து பதினாறை வரவேற்கும் வேளையில், இவ்வாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடைய பிபிசியின் காட்சித் தொகுப்பு!

  21. கொடுமையிலும் கொடுமை : இனி ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளை இப்படிதான் நடத்த வேண்டுமாம்! உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம் பெண்களை படுத்தும் பாடு சொல்ல முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று பெண்களை பிடித்து கூண்டு வைத்த வண்டியில் அடைத்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர். பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.…

  22. புத்தாண்டு கொண்டாட்டம்: ஐரோப்பிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் கொண்டா…

  23. சீனா சுரங்க விபத்தில் 5 நாட்களுக்குப் பின் 8 பேர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிப்பு! [Thursday 2015-12-31 08:00] கிழக்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கத்தின் மேலிருந்து துளையிட்டு அதற்குள் காமிராவை அனுப்பி நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இன்னும் 8 பேர் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உதவிப்பொருட்களை அனுப்பும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் 400 -க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் ப…

  24. இன்றைய நிகழ்ச்சியில்… -பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த ஷராஃப் அல் முவதன் உட்பட, ஐ எஸ் அமைப்பில் முக்கியமானவர்கள் பத்து பேரை சிரியாவில் கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவிப்பு! -வங்கதேசத்தில் இந்த வருடத்தில் ஐந்து வலைப்பதிவர்கள் கொல்லப்பட்டு, வழிபாட்டிடங்கள் பல தாக்கப்பட்டுள்ளன! ஆனால், வங்கதேசம் அனைத்து மதங்களுக்குமான நாடுதான் என்கிறார் அதன் குடியரசுத் தலைவர்! -அத்துடன், மொரோக்கோ மலைகளில் கடுமையாக உழைக்கும் கோவேறு கழுதைகளின் நிலைமையை மேம்படுத்த பெண்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம்!

  25. ஐ எஸ் செய்வது இனப் படுகொலை: ஹில்லரி கிளிண்டன் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் ஹில்லரி கிளிண்டன், மத்திய கிழக்கில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை என்று வர்ணித்துள்ளார். இராக்கில் யஸீதி சிறுபான்மையினர் மற்றும் பிற இனக் குழுக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் இலக்குவைத்து ஐ எஸ் நடத்தும் தாக்குதல் இனப் படுகொலை என்று நியுஹாம்ஃப்ஷைரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளிண்டன் அம்மையார் தெரிவித்தார். இனப் படுகொலை என்ற பதத்தை பயன்படுத்துவது சரி என்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். http://www.bbc.com/tamil/global/2015/12/151230_cl…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.