Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. குஜராத் மாநிலத்துக்கு உதவ தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்-கை சந்திப்பதற்காக வந்திருந்தார் நரேந்திர மோடி. புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நரேந்திர மோடி, தான் மீண்டும் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வருவதால் பிரதமரையும் சந்திப்பதற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது, வாசல் வரை வந்து தன்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றதாகக் கூறிய நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார் என்றார். குறிப்பாக, அணை…

  2. பெங்களூரு: ""இலகுரக போர் விமானம், "தேஜஸ்'தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் எனது பொறுமை தீர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டிலாவது தயாரிக்கப்பட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.போரில் பயன்படுத்த, "தேஜஸ்' என பெயரிடப்பட்ட, இலகு ரகவிமானத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கியும், இன்னும் விமானம் முழு அளவில் தயாரிக்கப்படவில்லை.பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலகங்கா விமான தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், அமைச்சர் அந்தோணி பேசியதாவது:டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் சாதனைகளை நான் மெச்சுகிறேன்.…

  3. சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…

  4. டென்மார்க்கை சேர்ந்த பிரபல இஸ்லாமிய மத விமர்சகர் மீது துப்பாக்கி சூடு உயிர் தப்பின்னார் A PROMINENT Danish writer who heads a controversial group that claims free speech is under threat from Islam has escaped an attempt on his life in Copenhagen. Lars Hedegaard, a well-known historian in Denmark, was able to fend off the attack on Tuesday after the gunman misfired, and was unharmed, police said in statement. The incident happened when Hedegaard, 70, opened his front door in the capital's Frederiksberg neighbourhood to a man pretending to be delivering a package and wearing a jacket showing the logo of the Danish postal service. The attacker "fired a s…

    • 0 replies
    • 436 views
  5. சுத்தமான காற்று விற்பனைக்கு - இப்படியும் ஒரு கொடுமை!! தண்ணீர்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட காலம் போய் தற்போது காற்றினை அடைத்து விற்கும் வேலையும் தொடங்கி விட்டது. சீனாவில் நடந்துள்ளது இந்தக் கொடூரம். சமீப காலமாகவே சீனாவில், வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதால் சுற்றுச்சூழல் கடுமையாக சீர்கெட்டுப் போய் விட்டது. தூசுகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளதால், பகல் நேரத்தில் கூட, குறைவான வெளிச்சமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கனடாவைப் போல இல்லை சீனாவில் மக்கள் தொகையும் மிகவும் அதிகம் என்பதால் போதுமான பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுவதால் இதனை ஒரு தொழில் வாய்ப்பாகப் பயன்படுத்தி சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்பனை செய்யத்…

    • 2 replies
    • 468 views
  6. காஷ்மீர் பெண்கள் பாடத்தடை : ரஹ்மான், நாகூர் ஹனிபாவை என்ன செய்வது ? ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான். பெண்கள் மேடையில் பாடுவது இசுலாத்துக்கு விரோதமானது என்று கூறி காஷ்மீரில் மூன்று பள்ளிப் பெண்கள் நடத்தி வந்த “பெண்கள் இசைக்குழு” வுக்கு எதிராகப் பத்வா பிறப்பித்திருக்கிறார் காஷ்மீரின் தலைமை மதகுரு பஷீருத்தீன் அகமது. ஸ்ரீநகரில் நடந்த ஒரு இசை விழாவில், “ப்ரகாஷ்” (காலை ஒளி) என்ற தங்களது இசைக்குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தினார்கள் இந்தப் பெண்கள். உடனே இணையத்தில் இவர்களைப் பற்றிய கேவலமான விமரிசனங்கள் தொடங்கின. “இசை இசு…

  7. வட கொரியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தினால், கணிசமான பின்விளைவுகள் ஏற்படுமென அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரித்தன. வட கொரியா அணு குண்டுப் பரிசோதனை ஒன்றை நடத்தினால், அதன் காரணமாக பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டி வருமென அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரிக்கை விடுத்தன. ஒன்றுக்கு மேற்பட்ட அணு குண்டுப் பரிசோதனைகளை நடத்துவதற்கு வட கொரியா திட்டமிட்டுள்ளதென இந்த மாதம் பதவி விலகிக் செல்லும் தென் கொரிய ஜனாதிபதி லீ மியங் பக் (Lee Myung-bak) தெரிவித்தார். உயர் மட்ட அணுப் பரிசோதனையை நடத்தவுள்ளதாக கடந்த மாதம் வட கொரியாவும் தெரிவித்தது. இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, தென் கொரிய வெளியுறவு அமைச்சரை நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வட கொரிய…

  8. நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200 பல்கலை கழகங்களில், இந்திய பல்கலை கழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை மாற வேண்டும். தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலை கழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய பல்கலை கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு, டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம், வெறும் பட்டதாரிகளை உருவாக்கும் மையங்களாக மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், பாடத் திட்டங்களை தயாரித்து, அதனடிப்படையில், பட்டதாரிகளை …

    • 4 replies
    • 556 views
  9. விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும் என்பதால், இந்த பாணியை, அவர் கடைபிடித்து வருகிறார். அவரது பாணியை, அப்படியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அவர் கூறியதாவது: கதை ‌கேட்டு சிரித்த முதல்வர் : ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டில்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது. "குரூப் கேப்டன்' நிதானம் இல்லாமல்…

    • 0 replies
    • 571 views
  10. கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் பராமரிப்பில் இயங்கிய மேக்டலின் சலவை ஆலைகளில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் வேலைசெய்துள்ளனர். அயர்லாந்தின் 'மேக்டலின் லாண்ட்ரீஸ்' துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான அரச உள்ளக விசாரணைகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அயர்லாந்தில் 1920களில் இருந்து கிட்டத்தட்ட 90களின் நடுப்பகுதிவரை 10 இடங்களில் இயங்கிய துணிச்சலவை செய்யும் ஆலைகள் தான் இவை. கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் மேற்பார்வையில் நடந்த இந்த வேலைத்தளங்களுக்கு சமூகத்தில் 'நலிவுற்ற பெண்கள்' அவர்களின் குடும்பத்தினராலேயே அல்லது நீதிமன்றங்களாலேயே அனுப்பிவைக்கப்படும் வழக்கம் இருந்துள்ளது. திருமணமாகாத தாய்மாருக்கும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுமிகளுக்கும் தஞ்சம் கொடுப்பது தான் ம…

  11. விண்வெளிக்கு செல்ல ஈரான் அதிபர் ஆர்வம் ஈரான் சார்பில், விண்வெளிக்கு அனுப்பப்படும் விண்கலத்தில் முதல் ஆளாக செல்ல தயாராக இருக்கிறேன்,” என, ஈரான் அதிபர், அகமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக, உலக நாடுகள் சந்தேகிப்பதால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன், தங்கள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம், குரங்கை, விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு, உயிருடன் திரும்பியதன் மூலம், தங்களது விண்வெளி திட்டம் வெற்றி பெற்று விட்டதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், “ஈரானின் விண்வெளி திட்டம் கவலைக்குரியது’ என, தெரிவிக்கின்றன. “ராக்கெட் சோதனை என்ற போர்வையில்…

    • 3 replies
    • 492 views
  12. பெண் கல்விக்காக போராடுவதற்காக உயிர் பிழைத்துள்ளேன்" பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்த முயன்ற பாகிஸ்தான் மாணவி யூசஃப்பாய் மலாலா (15), கடவுள் தனக்கு இரண்டாவது வாழ்க்கையை அளித்துள்ளாதாக கூறியுள்ளார். பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா (15) தலிபான் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த மலாலாவுக்கு இதுவரை 3 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. மேல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருப்பதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏ…

  13. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் வேட்டையின்போது, "துன்புறுத்தல்' உத்திகளைப் பயன்படுத்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனேட்டா கூறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக உள்ள பனேட்டா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள "ஜீரோ டார்க் தர்ட்டி' என்ற திரைப்படத்தில், அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக சிலரை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது உண்மையில் நடந்தவையா என்று கேட்கப்பட்டது. ""ஆமாம். பின்லேடன் பற்றிய சில உண்மைகளை பயங்கரவாதிகளிடமிருந்து பெறுவதற்காக, துன்புறுத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி…

  14. Started by akootha,

    சுரேஷ் கல்மாடியின் ஆசைக்காக ஷில்பா ஆடிய நடனத்துக்கு விலை ரூ. 71.73 லட்சம் புனேவில் நடந்த இளைஞர்களுக்கான காமன்வெல்த் போட்டி நிறைவு நிகழ்ச்சியில், சுரேஷ் கல்மாடியின் வற்புறுத்தலின் பேரில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் நடனம் சேர்க்கப்பட்டு, அதற்காக ரூ. 71.73 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டதில் ரூ. 90 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, அப்போதைய போட்டி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கல்மாடி உள்ளிட்ட 11 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில் இழப்பு உறுதி செய்யப்பட்டு, சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். அவர் மீது ஏமாற்றுதல், மோசடி, குற்றச்செயல்களில் ஈடு…

    • 2 replies
    • 490 views
  15. ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள, அபுதாபியில், நேற்று நடந்த சாலை விபத்தில், ஆசியாவை சேர்ந்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்துள்ளனர். அபுதாபியில் உள்ள, அல்-அய்ன் நகரில், நேற்று காலை, துப்புரவு செய்யும் நிறுவனத்திலிருந்து, 46 ஊழியர்கள், பஸ் மூலம் சென்றனர். அப்போது, எதிரே வந்த பெரிய மணல் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ்சில் பயணித்த, 22 பேர் பலியாயினர். 24 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள், தவாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.லாரி மோதி கீழே கொட்டிய மணலில், பலர் புதைந்து இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, அபுதாபி போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%…

    • 0 replies
    • 517 views
  16. சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜெக்கி ஷான். இதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கியுள்ளார் ஜெக்கி ஷான். சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் புதிய ஜனாதிபதியாக இவர் பதவி ஏற்கிறார். இந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக, மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய ஜனாதிபதியாகப் போகும் ஜின்பிங். சீன நாடாளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன. இக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜெக்கி ஷான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அ…

  17. கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த எந்த ஆவணங்களையும் இதுவரை என்னிடம் திருப்பித் தரவில்லை. ஆவணங்கள் அனைத்தும் ஆய்வில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை போலி என்று அறிவித்துள்ளனர். எனக்கு வந்த காதல் கடிதங்களை எந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள். காதல் கடிதத்துக்கும், எனது வருமானத்துக்கும் என்ன சம்பந்தம்? கடிதங்களை திருப்பி தந்து விடலாமே என்று கேட்டபோது அப்படியா? அது காதல் கடிதமா? என்று என்னிடமே கேட்கிறார்கள். நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு... இதைக் கேட்டதும் எனக்கு நெஞ்சமே …

    • 3 replies
    • 560 views
  18. அரசும் - மாஃபியா கும்பலும். வெல்லப்போவது யார்? தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிப்பரப்பை அரசே நடத்தும் என கடந்த திமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டு பின் கைவிடப்பட்டது. ஜெ ஆட்சிக்கு வந்தப்பின் முதலில் அரசு கேபிள் மூலம் கனெக்ஷன் வழங்க உத்தரவிட்டார். அரசாங்கம் மக்களுக்கு கனெக்ஷன் தர வேண்டும்மே. கவலையே படவில்லை எஸ்.சி.வி, ஹாத்வே போன்ற பெரும் நிறுவனங்கள் நடத்தி வந்த லிங்க் அலுவலகங்களை ஆக்ரமித்துக்கொண்டது அரசு. அதாவது கரையான் புத்துக்குள் பாம்பு புகுந்தது போல. சிறு சிறு ஆப்ரேட்டர்கள் அரசு வசம் மிரட்டி இழுக்கப்பட்டார்கள். ஓத்த ரூபாய் செலவில்லாமல் தங்கள் பணியை தொடங்கியது அரசாங்கம். அதிமுக பொது செயலாளரான முதல்வர் ஜெவின், ஜெயா குரூப் சேனல்கள் கேபிளில் முதல் இடத்தை பிரச்சனையி…

  19. பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்கவிட்டு கொல்லப்பட்டுள்ளார். அவருக்காக டில்லி பெண்கள் அமைப்புகள் இதுவரை குரல் கொடுக்கவில்லை. அவருக்காக சென்னை நடிகைகள் கடற்கரையில் ஊர்வலம் போகவில்லை. அவருக்காக அன்னை சோனியாவின் கண்களில் கண்ணீர் வரவில்லை. ஏனெனில் அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் என்றால் அவர்களை தாராளமாக வல்லுறவு செய்யலாம் . தாராளமாக கொலை செய்யலாம். சித்திரவதை செய்யலாம். ஏனெனில் அவர்கள் மனிதர்களே அல்ல போலும்! நன்றி முகநூல்

  20. ஷரியா என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் 5வயது குழந்தையை கொன்ற பாலியல் கொலைகாரன் விடுதலை. முஸ்லீம்களால் கடைப்பிடிக்கப்படும் ஷரியா என்ற முட்டாள் சட்டத்தின் கீழ் எத்தகைய கொலையை செய்தாலும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன் 5வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மிகக்கொடூரமான கொலைகர பாதகனை சவுதி அரசாங்கம் ஷரியா சட்டத்தின் கீழ் விடுதலை செய்துள்ளது. இத்தனைக்கும் இந்த கொலைகாரன் முஸ்லீம் மதத்தை போதிக்கும் போதகன் என்று சவுதி அரசாங்கம் பெருமையாக சொல்லியுள்ளது. சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்…

  21. நேற்று முன்தினம் ஜேர்மனியின் முஞ்சன் நகரத்தில் கூடிய மூன்று தினங்களுக்கான மேலை நாடுகளின் முக்கிய இராஜதந்திரிகளின் கூட்டம் மிக ஆழமாக சில விவகாரங்களை அலசி ஆராய்ந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறியவர்களில் பதவி விலகிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன், இஸ்ரேலிய படைத்துறை அமைச்சர் எக்குட் பராக் ஆகிய இருவரும் முக்கியமானவர்களாகும். மிகவும் இரகசியமான முறையில் நடந்த இந்த சந்திப்பில் இரண்டு விடயங்கள் கூர்மையாக அவதானிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. முதலாவது சிரியாவின் போக்கை கண்டிப்பது போலவும், சிரிய அதிபர் ஆஸாட்டின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் ரஸ்யா பேசுவது ஓர் உலக ஒப்பனை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்போதும் சிரிய அதி…

    • 0 replies
    • 558 views
  22. வழக்கு விசாரணையில் குறட்டைவிட்டு தூங்கிய ரஷ்ய ஜட்ஜ்....ராஜினாமா! மாஸ்கோ: வழக்கு விசாரணையின் போது எதிர்கட்சிக்காரரின் வாதத்தை கேட்காமல் தூங்கி வழிந்த ஜட்ஜ் ஒருவர் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார். அவரின் வாதத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டிய நீதிபதியோ, தனது இருக்கையில் சொகுசாக அமர்ந்து குறட்டைவிட்டு உறங்கிக் விட்டார். பின்னர் அந்த வழக்க…

  23. Started by nunavilan,

    கால சக்கரம் http://anbanavargal.blogspot.ca/p/blog-page.html

  24. ஒண்டோரியோ மாகாணத்தில் இயங்கிவந்த மிகப்பழமை வாய்ந்த பாலாடைக்கட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட ஒரு பயங்கர தீவிபத்தில் தொழிற்சாலை முழுவதுமே பலத்த சேதமடைந்தது. ஞாயிறு அதிகாலையில் ஏற்பட்ட தீ மளமள என பரவி மாலை வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க தீயணைப்புபடை வீரர்கள் கடுமையாக போராடினர். எனினும் கட்டிடத்தில் பெரும்பகுதி தீயினால் பலத்த சேதமடைந்தது. கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் 1894 ஆம் ஆரம்பிக்கப்பட்ட இந்த St. Albert's cheese factory, நாட்டிலேயே மிக பழமை வாய்ந்த தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இதில் 110 பேர் வேலை பார்த்து வந்தனர். தீவிபத்து ஏற்பட்டபோது ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு நெருப்பு எரிந்தது தெரியவந்ததாகவும், இதிலிருந்த வந்த பு…

    • 0 replies
    • 415 views
  25. ஜெர்மனியில் உள்ள சர்வதேச இயற்கை நிதியகம், கனடாவின் மிகப்பெரிய ஏரி, அப்பகுதிக்கு அபாயகரமான ஏரியாக மாறிவருவதாக எச்சரித்துள்ளனர். Global Nature Fund (GNF) இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், கனடாவின் மிகப்பெரிய ஏரி, Lake Winnipeg இல் உள்ள தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக மாறிவருவதாகவும், இது சுற்றுப்புற சூழ்நிலையை மிகவும் பாதிக்கக்கூடிய அபாயம இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். கனடாவின் மிகப்பெரிய இந்த ஏரி விஷத்தன்மையாக மாறி வருவதை கனடிய மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும், இதை சரிசெய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்றும் கனடிய மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இதிலுள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிட்டு மாற்ற மில்லியன் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட…

    • 0 replies
    • 436 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.