Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது. 2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு …

  2. [size=3] அமெரிக்காவின் ஹவாய் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்ய இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவியேற்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.[/size][size=3] குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் முன்னர் 21-வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 23-வது வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். பின்னர் 2008-ல் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார்.[/size][size=3] தற்போது 31வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்திருக்கிறார். அமெரிக்…

  3. டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையில் வழங்கி விட்டு மு.க.ஸ்டாலினும் டி.ஆர்.பாலுவும் இன்று காலை சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடந்த டெசோ மாநாடு நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் கடந்த மாதம் 31-ம் தேதி துபாய் வழியாக அமெரிக்கா சென்றனர். கடந்த 1-ம் தேதி ஐ.நா. துணை பொதுச் செயலாளரை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கினர். 3-ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பின்னர் ல…

  4. http://www.adaderana.lk/tamil/news.php?nid=31105 வேலைவாய்ப்பிற்காக சென்று நிர்கதியான 66 பேர் நாடு திரும்பினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்று அங்கு நிர்கதியான நிலையில் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (11) இவ்வாறாக ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 66 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் அங்கு நிர்க்கதியாகி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். பின்னதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் அநேகமான…

  5. மியன்மாரில் பாரிய நிலநடுக்கம்- 12 சடலங்கள் மீட்பு, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் [size=2]Published on November 11, 2012-10:34 am · [/size][size=3] மியன்மாரில் இன்று காலை 7.40 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.[/size][size=3] இந்த இந்த பூமியதிர்ச்சி ரிக்;டர் அளவில் 6.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இறந்தவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என மியன்மார் ஊடகங்…

  6. [size=4]சீன தலைவர்களை கதிகலங்க வைத்த பதினொரு வயது[/size] [size=3][size=4]November 10, 2012[/size][/size] [size=2][size=4]சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது மாநில மாநாடு தற்பொழுது பெய்ஜிங்கில் நடைபெற்றுக் [/size][/size] [size=2][size=4]கொண்டிருக்கிறது.[/size][/size] [size=2][size=4]உலகத்தில் உள்ள முக்கிய ஊடகங்களில் எல்லாம் சீனாவில் உள்ள ஊழலை புதிதாக வரவுள்ள தலைவர் எப்படி களையப்போகிறார் என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.[/size][/size] [size=2][size=4]இந்த நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் சன் லியோன் என்ற 11 வயது பாடசாலை மாணவர் கேட்ட கேள்வி சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.[/size][/size] [size=2][size=4]சீனப்பாடசாலைகளுக்க…

    • 2 replies
    • 1.2k views
  7. [size=3] [size=5]வாஷிங்டன்: மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்- சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52-வது சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள் கூடுதலாக பெற்றிருக்கிறார்.[/size][/size][size=3] [size=5]அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றது.[/size][/size] [size=3] http://tamil.oneindia.in/news/2…

    • 0 replies
    • 1.5k views
  8. சிரியாவில் இருந்து வந்த மோட்டார் குண்டுகள் கோலான் குன்றுகளில் உள்ள இஸ்ரேலிய காவல்நிலைகளை தாக்கியதாகக் கூறி, சிரியாவுக்குள் தாம் எச்சரிக்கை வேட்டுக்களை சுட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. [size=3][size=4]1973 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர், தற்போதுதான் இஸ்ரேலிய இராணுவம் சிரியாவுக்குள் சுட்டுள்ளதாக இஸ்ரேலிய வானொலி கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]சிரியாவில் சிரிய அரசாங்கப் படைகளுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இஐயில் நடக்கும் மோதலில் இலக்கு தவறி வந்த செல் ஒன்றே இஸ்ரேலுக்குள் வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.[/size][/size] [size=3][size=4]போர் இலக்கணப்படி பார்த்தால் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான பழைய போர் இன்னமும் முடிவுக்கு வ…

    • 0 replies
    • 787 views
  9. முன்னாள் கான்சர்வேட்டிவ் அரசியல்வாதி ஒருவர் சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று காண்பிக்கும் படத்தை ஒளிபரப்பியது தவறு என்று பிபிசி ஒப்புக்கொண்டுள்ளது. [size=3][size=4]பிபிசியின் புலனாய்வு செய்தி சேகரிப்பில் ஏற்பட்ட ஒரு பெரிய பிரச்சினையாக இது பார்க்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]பிபிசியின் நம்பகம் குறித்த ஒரு பெரிய பிரச்சினையாக இதனைக் குறிப்பிட்டுள்ள பிபிசியின் தலைமை இயக்குனர் ஜோர்ஜ் எண்ட்விசில் அவர்கள், நியூஸ் நைட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான செய்தி ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த ஊழலில் தவறாக காண்பிக்கப்பட்ட கான்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் பொருளாளரான மக் அல்பைன் அவர்களிடம், பிபிசி நிறுவனமும், அதனைக் க…

    • 2 replies
    • 1.1k views
  10. துருக்கி ஹெலிகொப்டர் விபத்தில் 17 படையினர் பலி சனிக்தென்கிழக்கு துருக்கியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 17 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலை காரணமாக சிர்ட் மாநிலத்திலேயே இந்த கொடிய விபத்து நிகழ்ந்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்டிஷ் போராளிகளுக்கும் துருக்கி இராணுவத்திற்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது. இந்நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இராணுவ வீரர்களை காவிச்சென்ற ஹெலிகொப்டரே சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஹெலிகொப்டரில் பயணித்த 13 படை வீரர்களும் 4 ஹெலிகொப்டர் அதிகாரிகளுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக சிர்ட் ம…

  11. இன்டர்போல்’ தலைவராக பிரான்ஸ் பெண் நியமனம் சர்வதேச போலீஸ் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.”இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பில், 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் கமிஷனராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மிரிலி பாலஸ்டிராசி, 58, நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 1975ம் ஆண்டு முதல், இவர் இன்டர்போலில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல முக்கிய வழக்குகளை இவர் திறம்பட கையாண்டுள்ளார். இன்டர்போலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  12. சிதறும் தேமுதிகவும் சிதையும் கேப்டனின் மனதும் சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக இருப்பது, தேமுதிகவை உடைக்கும் அதிமுகவின் முயற்சி தான். ’திமுக-அதிமுகவிற்கு மாற்று சக்தி’என்ற கோஷத்துடன் களமிறங்கிய விஜயகாந்த், நம்மையெல்லாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கி, ஏமாற்று சக்தியாக ஆனது ஏன் என்று அலசுவோம். உண்மையில் திமுக-அதிமுக என மாற்றி மாற்றி ஓட்டுப்போட்ட மக்களுக்கு, ஒரு மாற்று சக்தி தேவைப்பட்டது. சூப்பர் ஸ்டார் உஷாராகி விட, நானும் ரவுடி தான் என்று களத்தில் குதித்தார் விஜயகாந்த். ஆரம்ப கட்டத்தில் ‘பரவாயில்லை, இவராவது வந்தாரே..ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் மக்களிடம் இருந்தது. நல்லவேளையாக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பது…

  13. இராமர் மோசமானவர், இலட்சுமணன் அதை விட மோசமானவர்: சர்ச்சையை கிளப்பியுள்ள ஜேத்மலானி By General 2012-11-09 14:38:39 பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ராம்ஜேத்மலானி அடுத்து இந்துக் கடவுளான இராமரைப் பற்றி சர்சையை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இராமாயணத்தின் நாயகனான இராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண். இராமர் இப்படி என்றால், அவரது தம்பி இலட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, இலட்சுமணனைப் போய…

  14. ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவரான கெஜ்ரிவால் ஏற்கனவே மத்திய அமைச்சர் குர்ஷித் மற்றும் பா.ஜனதா தலைவர் கட்காரி மீது ஊழல் குற்றச்சாட்டை வெளியிட்டு அதிர வைத்தார். இந்நிலையில் இன்று சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். [size=2][size=4]இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-[/size][/size] [size=2][size=4]சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 700 பேரின் வங்கிக்கணக்கு குறித்த விபரங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இந்த பட்டியலை வெளியிட அரசிடம் உள்ள ஒரு சிலர் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி சுவிஸ் வங்கியில் சுமார் 700 இந்தியர்கள் ரூ.6000 …

    • 2 replies
    • 447 views
  15. [size=4]த‌லிபா‌ன்களா‌ல் சுட‌ப்ப‌ட்ட பாகிஸ்தான் பெண் கல்வி போரா‌ளி சிறு‌மி மலாலாவை பெருமை‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நவ‌ம்ப‌ர் 30வது நாளை ''மலாலா தினம்'' என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கி மூன் அறிவித்துள்ளார். ஸ்வாட் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமான மின்கோராவில் மலாலா யூசப்ஸாய் மீது த‌லிபான்கள் துப்பாக்கியா‌ல் சு‌ட்டன‌ர். பல‌த்த காய‌ம் அடை‌ந்த மலாலா த‌ற்போது லண்டனில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தலிபான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெண்கள் கல்வி கற்பது தடை செய்யப்பட்டுள்ளது. பதினான்கு வயதான மலாலா யூசப்ஸாய், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பெண்களின் கல்விக்காக உழைத்தவர். அவர் மேற்கொண்ட அறப்போராட்டத்திற்கு பாகிஸ்தானின் முதல் தேசிய சமாதான விருதை வ…

  16. [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன். அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. [/size] [size=4]இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த…

  17. பெங்களூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட கனடியப் பிரதமர் ஹாப்பர் அவர்கள் அங்குள்ள சோமேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று விசேட வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளதோடு, பெங்களூரில் கனடாவிற்கான துணைத் தூதரகத்தையும் திறந்து வைத்துள்ளார். இந்து சமய முறைப்படி பாதணிகளைக் கழற்றி விட்டு கோயில் பிரகாரத்திற்குள் சென்ற ஹாப்பரிற்கு சோமேஸ்வர ஆலய பிரதமக் குருக்கள் சால்வை போர்த்தியும், மலர்மாலையணிந்தும் வரவேற்றார். அதன் பின்னர் அங்கு இடம்பெற்ற விசேட பூசைகளிலும் கலந்து கொண்ட ஹாப்பர், கோவில் உட்பிரகாரத்தைச் பிரதம குருக்களுடன் இணைந்து சுற்றிப் பார்த்துவிட்டு பின்னர் பெங்களூரில் துணைத்தூதரகம் ஒன்றைத் திறந்து வைத்தார். தென்னிந்தியாவிலுள்ளவர்கள் கனடா வருவத…

  18. [size=4]இந்தியாவுக்கு நிதி உதவி அளிப்பதை வரும் 2015ஆம் ஆண்டோடு முற்றாக நிறுத்தப் போவதாக ஐக்கிய ராஜ்ஜியம் அறிவித்துள்ளது.[/size] [size=3][size=4]வரும் 2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்கு வழங்கப்படும் உதவி படிப்படியாக குறைக்கப்படும்.[/size][/size] [size=3][size=4]தற்போது இந்தியாவுக்கு 319 மில்லியன் பவுண்டுகளை ஐக்கிய ராஜ்ஜியம் வழங்குகிறது.[/size][/size] [size=3][size=4]இது 200 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு 2015இல் குறைக்கப்படும் என சர்வதேச வளர்ச்சி அமைச்சர் ஜஸ்டின் கிரினிங் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவுக்கு, உதவி வழங்கப்படக் கூடாது என…

  19. ஊழல் பிரச்சினை காரணமாக சீனாவும், அதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ எச்சரித்துள்ளார். [size=3][size=4]சீனாவில் தற்போது தலைமை மாற்றம் நடைபெறவுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.[/size][/size] [size=3][size=4]பீஜிங்கில் நடக்கும் மக்கள் காங்கிரஸ் அவையை துவக்கி வைத்துப் பேசிய ஹூ ஜிண்டாவோ, ஊழல் காரணமாக மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அரச அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் உயரிய தார்மீக நெறிகளை கைகொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.[/size][/size] [size=3][size=4]சீனாவில் அரசியல் அதிகாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் இந்த நிகழ்வா…

    • 4 replies
    • 719 views
  20. ( சர்வதேசத்தை தமது விருப்பத்திற்கேற்ப நடத்த முடியும் என நினைத்த சிறீலங்கா சர்வதேசத்தின் பலத்தை இப்போது தான் உணர்கிறது. சர்வதேசத்திற்கு பயப்பட ஆரம்பித்துள்ளது என்று சிறீலங்காவிற்கான கனடியப் பாராளுமன்றக் குழுவின் பிரதிநிதியான றிக் டிக்ஸ்ரா தமிழர்களினூடான சந்திப்பின் போது தெரிவித்தார். கனடிய மனிதவுரிமை மையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இச் சந்திப்பில் கலந்து கொண்ட கனடாவின் சிறீலங்கா விவகாரத்திற்கான உத்தியோகபூர்வ குழுவில் அங்கம் வகிக்கும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தாங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொண்ட விஜயம் தொடர்பான அறிக்கையை கனடிய அமைச்சரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்து விட்டதாகத் தெரிவித்ததோடு> சிறீலங்கா 2009ம் ஆண்டு இறுதிப் போரின் போது காணமற் …

  21. [size=3] [/size][size=3] அறுபது நொடியில் பணம் திருடும் திருட்டு ஜோடி! காவல் துறை திணறல் Nov 08 2012 00:37:51[/size] [size=3] கடந்த பதினைந்து மாதங்களில் ரொறான்ரோவிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் தானியங்கி பண இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 700 000 டாலர்களுக்கும் மேலாக திருடப்பட்டிருக்கிறது. இந்தத் திருட்டை செய்வது இருவர். அவர்களைப் பற்றிய ஒரு துப்பும் இதுவரை காவல் துறையினருக்கு கிடக்கவில்லை. திருடு நடந்த இடங்களில் இருந்த பாதுகாப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது அந்த ஜோடி மிக வேகமாக செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. முகமூடி, கையுறைகள் சகிதம் கடப்பாறையினால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கையடக்க தீ ஜ்வாலை இயந்திரத்தை இயக்கி பண இயந்திரத்தின் பண…

  22. நியூயார்க்: சான்டி புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மையம் கொண்ட சான்டி புயல் கடற்கரையோர நகரங்களை நிர்மூலமாக்கியது. 13 அடி உயரத்துக்கு மேல் எழும்பிய அலைகள் நகரங்களுக்குள் புகுந்து தலைகீழாகப் புரட்டிப் போட்டதால் நியூயார்க், நியூஜெர்ஸி மாகாணங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. அந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியை ஏதேனா என்ற மற்றொரு புயல் தாக்கியுள்ளது. ஏதேனாவால் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸியில் கனமழை, பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதுடன் பலத்த காற்றும் வீசுகிறது. இந்த பு…

    • 3 replies
    • 456 views
  23. Kuwaiti police uses stun grenades against thousands of peaceful protesters in Kuwaiti City Kuwaiti riot police used stun grenades and smoke bombs against thousands of demonstrators who blocked a major road south of the capital on Sunday as the emir met four leading opposition figures. After elite special forces and police completely sealed off the original protest site in Kuwait City, organisers told supporters via Twitter to gather instead at Mishref, some 20 kilometres (12 miles) south of the capital. Although most roads leading to the new location were quickly closed off by police, thousands of people still managed to get through and immediately started marching.…

  24. மிஷலை, ஒபாமா கட்டிப்பிடித்த படம் பேஸ்புக்கில் "சூப்பர் ஹிட்" ஆனது. சிகாகோ: தனது மனைவி மிஷலை, அதிபர் ஒபாமா வாஞ்சையுடன் கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படம் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பெரும் ஹிட் ஆகியுள்ளது. புதிய சாதனையையும் படைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் ஒபாமா செய்திகள்தான். அதிபர் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் ஒபாமா ஜூரம் மீடியாக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒபாமா குறித்த செய்திகள், விமர்சனங்களும், கருத்துக்களும் நிரம்பி வழிந்து வருகின்றன. அதிலும் மனைவி மிஷலை அரவணைக்கும் ஒபாமாவின் புகைப்படம்தான் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பேஸ்புக் பக்கங்களில் அதிக அளவில் விரும்பப்பட்ட படமாக இது உருவெடுத்து புதிய சாதனையையும் ப…

  25. புதுடெல்லி: தனது 85 வது பிறந்த நாளை இன்று கொண்டாடிய பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் ஆவதற்கு தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பிரதமர் பதவியை விட தாம் விரும்பியதை பா.ஜனதா கட்சி அதிகமாகவே கொடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னதாக அத்வானியின் 85வது பிறந்த தினத்தையொட்டி,அவருக்கு அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் நேரில் வாழ்த்தினர். அத்வானியை வாழ்த்துவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவர்கள்,தொண்டர்கள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆதரவைக் கோரி வரும் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரியும் அத்வானிக்கு தனது வாழ்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.