உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26928 topics in this forum
-
One of the Libyan rebels credited with capturing ex-leader Muammar Gaddafi last year has been buried in his hometown of Misrata. Omran Ben Shaaban was kidnapped, shot and tortured by people who many in Misrata believe were supporters of the late dictator. The 22-year-old died in France, where he was receiving medical treatment for his injuries. His body was flown back to Libya, met by hundreds of mourners. In Misrata, protesters called for the government to avenge his death. Mr Shaaban was kidnapped by armed men in July and held for 50 days in the town of Bani Walid, a former Gaddafi stronghold that lies south-east of the capital Tripoli. He …
-
- 0 replies
- 991 views
-
-
[size=4]கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தியதாக, உண்மையறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். அணு உலைக்கு எதிராக கடந்த 10ம் தேதி இடிந்த கரையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறையினர் தடியடி நடத்தியது தொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோல்ஸே பட்டீல், எழுத்தாளர் ஜோடி குரூஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழுவினர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பான அறிக்கையை சென்னையில் இன்று வெளியிட்டனர். அதில் இந்தப் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 56 பேர் மீதும், தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு…
-
- 0 replies
- 366 views
-
-
சென்னை: சென்னையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. பயங்கர சூறாவளிக் காற்று வீசி நகரையே தூசிக் காடாக மாற்றிய நிலையில், சில இடங்களில் கடும் மழையும் பெய்தது, இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை திடீரெண என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர். இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற…
-
- 0 replies
- 526 views
-
-
ராதாபுரம்: இன்று இடிந்தகரைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை சந்தித்தார். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர். இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடிந்தகரை வந்த உதயகுமார் கடந்த 10-ம் தேதி இடிந்தகரை கடற்கரையில் பொதுமக்கள் அணு உலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்…
-
- 0 replies
- 676 views
-
-
இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ஈரான் மிக விரைவாகவே தயாராகி வருகிறது. [size=2][size=4]இன்று ஈரானிய தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் அமெரிக்கா – இஸ்ரேல் போல ஈரானும் தனது சொந்தத் தயாரிப்பில் டோர்ன் யுத்த விமானங்களை தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது.[/size][/size] [size=2][size=4]ஈரான் தயாரித்த டோர்ன் தாக்குதல் விமானமானது சுமார் 2000 கி.மீ. தூரம் ஆரையளவு பிரதேசத்திற்கு தனது தாக்குதலை நடாத்தக்கூடியது.[/size][/size] [size=2][size=4]இந்தத் தூரம் இஸ்ரேலை எட்டித்தொட போதுமான இலக்காக இருப்பதால் இது இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.[/size][/size] [size=2][size=4]ஏவுகணைகளை எடுத்துச் சென்று இலக்குத் தவறாமல் தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானம்.[/si…
-
- 4 replies
- 802 views
-
-
அவுஸ்திரேலிய தொலைக்காட்சி இலங்கைக்கு சாட்டையடி: நேரடி ஆதாரங்களை வெளியிட்டது ! நாளுக்கு நாள், படகுகள் மூலம் தமிழர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துகொண்டு இருக்கும் இவ்வேளை, அவர்கள் உண்மையில் அகதிகள் அல்லர் என்றும் சுகபோக வாழ்விற்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடும் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவந்துள்ள அவுஸ்திரேலிய அரசின் நடைமுறைகளை உடைக்கும் வண்ணம், அந் நாட்டு தொலைக்காட்சி நேற்றையதினம் ஒரு நிகழ்சியை ஒளிபரப்பியுள்ளது. தாயகத்தில் இறுதிப் போரில் நின்று பல செய்திகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்த ஊடகவியலாளர்களை முன் நிறுத்தி இன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2009ம் ஆண்டும் தமிழர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், எவ்வகையான குண்டுகள் இலங்கை அரசால் பா…
-
- 0 replies
- 664 views
-
-
[size=4][/size] [size=4]சிரியாவின் இராணுவ தலைமையகத்தின் மீது இன்று புதன்கிழமை இரு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் பின்னர் சிரிய அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றதாக சிரிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இத்தாக்குல்களில் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் உயிரழந்துள்ளனர். குண்டுவெடிப்பினால் சிரிய பாதுகாப்புப் படையினர் நால்வர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமது போராளிகள் ஐவர் இதில் உயிரழந்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஈரானிய தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் சிரியாவிலுள்ள தனது அலுவலக பொறுப்பாளர் காயமடைந்ததாகவும் ஈரானின் பிரஸ் ரீவி தெர…
-
- 0 replies
- 432 views
-
-
[size=4][/size] [size=4]"பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான்,'' என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா. சபையில் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:[/size] [size=4]துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வற்புறுத்துகிறோம்.[/size] [size=4]இரண்டு வாரங்களுக்கு …
-
- 1 reply
- 384 views
-
-
பிரித்தானியாவில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை By General 2012-09-26 15:37:39 பிரித்தானியாவில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதனால் அங்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வட கிழக்கு மற்றும் வட மேற்கு பிராந்தியங்களிலேயே இவ் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல பிராந்தியங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் வீடுகளும் பல வீதிகளும், புகையிரதப் பாதைகளும், வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கேம்பிரிட்ஜ்ஷியரில் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒரு வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றுமொரு இடத்தில் தாயொருவரும் மகன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் உயிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்…
-
- 0 replies
- 566 views
-
-
சென்னை:மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,திமுகவுக்கு மேலும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க காங்கிரஸ் முன்வந்தும்,அதனை ஏற்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிடவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர் விலகியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் விலகியதையடுத்து, திமுக உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில…
-
- 0 replies
- 386 views
-
-
இடிந்தகரை:கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில்,தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் திமுக தலைவர் கருணாநிதி,கூடங்குளம் மக்களை புறந்தள்ளும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் அரசியலைவிட்டு விலக வேண்டும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தி உள்ளார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் மக்கள் இன்று மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,அங்கு உதயகுமாரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் இடிந்தகரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உதயகுமார், கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில், தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் திமுக தலைவர…
-
- 1 reply
- 649 views
-
-
[size=3][size=4]பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான், என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். [/size][/size] [size=3][size=4]அப்போது அவர் பேசியதாவது: துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். [/size][/size] [size=3][size=4]சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வ…
-
- 0 replies
- 481 views
-
-
[size=3][size=4]ராதாபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை செல்கிறார்.[/size][/size] [size=3][size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர். மேலும் இடிந்தகரை ஆலயம் முன்பு மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.[/size][/s…
-
- 1 reply
- 560 views
-
-
சீனாவிலிருந்து கொசு பேட், பொம்மை மட்டுமல்ல இப்போது சவப்பெட்டியும் வந்து விட்டது! திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து மலிவு விலை மற்றும் அபாயகரமான பொம்மைகள், எலக்ட்ரானிக் கொசு பேட் உள்ளிட்டவற்றை இந்திய மார்க்கெட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் எதிரொலியாக கடந்த 20 வருடங்களாக சீனாவிலிருந்து என்னவெல்லாமோ இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க ஆரம்பித்து விட்டன. கொசு பேட் வந்தது, பொம்மைகள் வந்து குவிந்தன.செல்போன்களும் வந்தன. இந்த நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து கொண்டு வர ஆரம்ப…
-
- 2 replies
- 656 views
-
-
மத்தியப் பிரதேசத்தில் ம.தி.மு.க. தொண்டர்களின் முற்றுகையைக் கடந்த இதழில் எழுதி இருந்தோம். ராஜபக்ஷேவுக்குக் கறுப்புக் கொடி காட்டாமல் திரும்ப மாட்டோம் என்று இவர்களும், உங்களை உள்ளே விட மாட்டோம் என்று அவர்களும் விடாப்பிடியாக இருந்தது வரை எழுதி இருந்தோம். அடுத்து நடந்தவை இங்கே... சமாதானம் சொன்ன சௌகான்! 20-ம் தேதி மாலை வரை, வைகோ உள்ளிட்டவர்களை அமைதியாக டீல் செய்த ம.பி. போலீஸ், 21-ம் தேதி காலையில் அச்சுறுத்தும் காரியங்களைத் தொடங்கியது. மணல் மூட்டை, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று போலீஸ் படை குவியத் தொடங்கியது. இந்த அச்சுறுத்தல் ஒரு பக்கம் ஆரம்பிக்க,, அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், வைகோவைக் குளிர்ச்சிப்படுத்தும் விதமாகப் பேச ஆரம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Madonna calls Obama a 'black Muslim,' says she'll strip onstage if he wins new term Madonna asked everyone in the audience of her Washington, DC performance Monday night to vote for President Obama because he is a "black Muslim." "Y’all better vote for f**king Obama, OK? For better or for worse, all right?" the shouted from stage while sipping from a bottle of water with a straw. ""We have a black Muslim in the White House! Now that’s some amazing s**t.” Madonna, 54, also stripped down to her bra to reveal "Obama" stenciled in big letters on her back, before promising (or warning?): “When Obama is in the White House for a second term I'll take it all off.” Pr…
-
- 1 reply
- 938 views
-
-
சோமாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் By General 2012-09-25 17:38:46 சோமாலியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவர் என ஷெபாப் போராளி குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தமது தாக்குதல் நடவடிக்கையின் முதற் கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினரான முஸ்தபா ஹாஜி மொஹமட் கொல்லப்பட்டதாக மேற்படி போராளி குழு தெரிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்லும் புனித நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் முஸ்தபா ஹாஜி மொஹமட் வெற்றிகரமாக அகற்றப்பட்டார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என ஷெபாப் போராளி குழுவின் பெயரை வெ…
-
- 1 reply
- 589 views
-
-
புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடம் கோரிச் சென்று இருக்கின்ற புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர்களும் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவ்வுண்மைகளை அண்மைய நாட்களில் அப்பட்டமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைமை இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் இயக்கச் செயல்பாட்டுக் குழுக்களுக்குள் அதிகாரப் போட்டி, பிடுங்குப்பாடு, காட்டிக் கொடுப்பு ஆகியன பூதாகரமாக தலை தூக்கி விட்டன. புலம்பெயர் தமிழ் புலிகளின் கோட்டை என்று சொல்லப்படக் கூடிய பிரித்தானியாவில் புலிச் செயல்பாட்டுக் குழுக்கள் இரண்டு பெரிய கன்னைகளாக பிரிந்து பிளவுபட்டு உள்ளன. இவற்றுள் ஒன்று நெடியவன் தலைமையிலான அனைத்துலக செயலகம். சங்கீதன் தலைமையிலான தலைமைச் செயலகம் மற்றத…
-
- 0 replies
- 611 views
-
-
[size=4] [/size] [size=4]சார்ஸ் 'SARS' (Severe acute respiratory syndrome) என்றறியப்படும் ஒரு வகை நுரையீரல் அழற்சி நோயானது கடந்த 2002ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து 2003 ஜூலை வரையான காலப்பகுதியில் உலகளவில் சுமார் 8000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படவும் 916 பேர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தது.[/size] [size=4] [/size] [size=4]இந் நோய் ஏற்பட்டு சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இது பரவியதால் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பினை இது ஏற்படுத்தியிருந்தது.[/size] [size=4] [/size] [size=4]ஹொங்கொங்கிலேயே இந் நோய் பரவ ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன் சீனாவில் இந்நோய்த் தாக்கமானது பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.[/size] [size=4] [/size] [size=4]சீனாவில் இந் நோய் வேகம…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக நடத்திய கடாபி By General 2012-09-25 09:34:09 லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபி பாடசாலை சிறுமிகளை கடத்திச் சென்று அடித்து துன்புறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்ததாக புதிய புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது. பிரான்ஸ் ஊடகவியலாளரான அன்னிக் கொகனால் ௭ழுதப்பட்ட கடந்த வாரம் வெளியான லெஸ் புரொயிஸ் டான்ஸ் வி ஹரெம் டி கடாபி ௭ன்ற நூலிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. கேணல் கடாபியின் அந்தப்புரத்தில் பாலியல் அடிமைகளாக செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்ட சிறுமிகளிடமிருந்து…
-
- 0 replies
- 734 views
-
-
சென்னை: காவிரி, கூடங்குளம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,"காவிரி நதிநீர்ப்பிரச்னை, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை, டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி என அனைத்துப் பிரச்சனைகளிலும் இரட்டை நிலையினை கடைபிடித்து, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்று வித்தையில் தான் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போதிலும்,காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட கருணாநிதியால் கூட்டச் செய்ய இயலவில்லை. …
-
- 0 replies
- 447 views
-
-
புதுடெல்லி: அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய் அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் விலகல், அன்னிய முதலீடு உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக, பரபரப்பான அரசியல் சூந்நிலைகளுக்கு ம்த்தியில் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரது தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங்,மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி,குலாம் நபி …
-
- 3 replies
- 394 views
-
-
கருணாநிதிக்குதான் பாரத ரத்னா- ஜனாதிபதியிடம் திமுகவே விண்ணப்பித்த வினோதம்! டெல்லி: திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது. குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில், 55 ஆண்டுகால பொதுவாழ்க்கை பங்களிப்புக்காக கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் இதுவரை பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர். தற்போது வினோதமாக திமுகவே அந்தக் கட்சியின் தலைவரான கருணாநிதியின் பெயரை அவருக்கு மிகவும் வேண்டியவரான குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருப்பது வினோதமாகவே பார்க்கபப்…
-
- 7 replies
- 953 views
- 1 follower
-
-
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்கள் நாள்தோறும் பன்மடங்கு பல்கிப் பெருகி வருகின்றன. இதில் மாறுபட்ட கருத்தோ இருவேறு கருத்தோ கிடையாது. அத்தாக்குதல்களைத் தொடுப்பவர்களின் தரப்பை பல்வேறு வகைகளிலும் அளவுகளிலும் நியாயப்படுத்துபவர்களும் கூட, இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள். ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைத் தாக்குதல்களுக்கு இணையாக அரசு எந்திரத்தின் ஆயுதப் படையாகிய போலீசும் இந்தக் கிரிமினல் குற்றச் செயல்களை நடத்துகின்றன. இத்தாக்குதல்கள் எல்லாம் இப்போது புதுப்புது, ஆபாசமான, வக்கிரமான, குரூரமான பயங்கரவாத வடிவங்களை எடுக்கின்றன. தாழ்த்தப்பட்ட பெண்களானால் நிர்வாணப்படுத்தித் தெருத்தெருவாக இழுத்துச் செல்வது; பலர் கூடி நிற்க கும்பலாகத் திரண்டு பாலி…
-
- 0 replies
- 472 views
-
-
[size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் ஆறாம் திகதி நடைபெற இருக்கிறது, அதைத் தொடர்ந்து தற்போதைய அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் கிளரி கிளின்டனின் பதவியும் வெற்றிடமாகிறது.[/size] [size=4]தேர்தலுக்குப் பின்னர் கிளரி கிளின்டன் என்ன செய்யப்போகிறார், அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.[/size] [size=4]ஆகவே அமெரிக்க ஊடகங்கள் கிளரி பக்கமாக தமது பார்வையை வீசியுள்ளன.[/size] [size=4]அவருக்கு இரண்டு வழிகள் உள்ளதாகவும், அதில் எதைக் கடைப்பிடிக்கப் போகிறார் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.[/size] [size=4]முதலாவதாக ஒபாமாவுக்கு அடுத்தபடியாக அவர் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிடமுடியும், இல்லை அவருடைய கணவன் பில் க…
-
- 0 replies
- 713 views
-