உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
முன்னாள் முதல்வரின் மகள், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற எந்தப் பெயரையும், பதவியையும் பயன்படுத்த முடியாதபடி, திகார் பெண்கள் சிறையில் ஆறாம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதுமே, கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியது. அத ன்படியே, கனிமொழியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக சிறையில் கனிமொழியை வந்து சந்தித்துச் செல்லும் உறவினர்கள் மட்டுமே இப்போது அவ ருக்கு இருக்கும் ஒரே ஆறுதல். கனிமொழி பிறக்கும்போது, கருணாநிதி, அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
டெல்ரா விமான பயணிகள் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார்கள் விமானியினதும், நெருப்பு படைப்பிரிவும் மிகவிரைவாக ஏற்பட்ட தீயை அணைத்தன் மூலம் பெரிய விபத்தில் இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.
-
- 0 replies
- 638 views
-
-
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்ம இ.மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராயப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். இ.மெயில் மிரட்டல் குறித்து போலீஸ் கமிஷனர் திரிபாதி, தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களது உத்தரவின் பேரில் மிரட்டல் ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது மயிலாப்பூரில் உள்ள இன்டர்நெட் மையம் ஒன்றில் இரு…
-
- 0 replies
- 685 views
-
-
சென்னையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா 28.05.2011 அன்று மாலை சைதைப்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து விலகி மதிமுக ஆரம்பிக்கப்பட்டது. மதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நிற்க முடியாத சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி. பின்னர் அதிமுகவுடன் கூட்டணி. கைது செய்யப்பட்டது. அதிமுகவை விமர்சித்தது. மீண்டும் அதிமுகவிடம் கூட்டணி வைத்தது. கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அதிமுகவிடம் கூட்டணி வைத்தோம். கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் அதை விரும்பினார்கள். இதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். அசிங்கப்பட்டேன். தூற்றினார்கள். ஆனால் இந்த தேர்தலில் மதிமுக நேர்மையான…
-
- 4 replies
- 732 views
- 1 follower
-
-
சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக முதல்முறையாக திபெத்தில் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஓட்டல்.திபெத் தலைநகர் லாசாவில் முதல் ஐந்துநட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. திபெத்திற்கு ஆண்டு தோறும் வெளிநாட்டிலிருந்து சுமார் 15 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு ஏற்ற ஓட்டல்கள் எதுவும் திபெத்தில் இல்லை எனவே இவர்களின் குறையை போக்கும் வகையில் திபெத்தில் முதன் முறையாக செயின்ட் ரெகிஸ் என்ற பெயருடைய ஐந்து நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர் கியோயான் தெரிவித்துள்ளார். மேலும் திபெத்தின் சுற்றுலாத்துறையின் துணை இயக்குனர் கூறுகையில் ஷாங்கிரி லா பகுதியில் மேலும் இரண்டு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வருடத்தின் பிற்பகுதியில் திறக்கப்பட உள்ள…
-
- 0 replies
- 773 views
-
-
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான, ஈரானின், "உர்மியா' உப்பு ஏரி, முதன்முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இதனால், ஏரி உள்ள பகுதியில், மிகப்பெரிய அள வில், சுற்றுச்சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என, நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரானின், மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், 140 கி.மீ., நீளமும், 55 கி.மீ., அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி, உர்மியா ஏரி.மத்திய கிழக்கு பகுதியில், இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில், அதிகளவில் உப்பு இருப்பதால், உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த ஏரி, முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கிரமிப்புகள், ஏர…
-
- 0 replies
- 810 views
-
-
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார். கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது. அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும் ஆபிரிக்காவின் ருவாண்டா மற்றும் புரூண்டி நாட்டில் வாழும் இனக்குழுவைச் சேர்ந்தவர். பேர்னாட் முன்யாகிசாரி இண்டர்ஹெம்வேஎனப்படும் ஹூட்டு இராணுவத்தில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த 1994 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலே ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்றது. அக்காலப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் உட்பட சுமார் 800 000 பேர் கொல்லப்பட்டனர். பலர் ஊனமாக்கப்பட்டனர். சுமார் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்…
-
- 1 reply
- 732 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு சென்றுள்ளார். தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள் கவலை தருகின்றன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், இந்தியா திரும்பியதும் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், திமுக உடனான உறவில் மாற்றமில்லை என்றும் கூறினார். நக்கீரன்.
-
- 1 reply
- 634 views
-
-
தி.மு.க. மந்திரிகள் '2006-ல் என்ன சொத்து மதிப்பைத் தேர்தல் கமிஷனிடம் காட்டினார்கள்? 2011-ல் என்ன காட்டினார்கள்? அவர்களின் பினாமிகள், குடும்பத்தினர், நண்பர்கள்... எவ்வளவு சொத்து சேர்த்தனர்? எந்தெந்த வகைகளில் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்? என்பதைப்பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்வதில் முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்!’ என்ற தகவல் அதிகாரிகள் மத்தியில் பரவியது. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகம் உட்பட வெளியூரில் உள்ள அரசுத் துறைகளில், ஊழல் தொடர்பான தகவல் சேகரிப்புப் படலம்தான் முழு வீச்சில் நடக்கிறது! ஊழல் புகார்கள் குவிகின்றன! உதாரணத்துக்கு ஒன்று - தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில், கோடிக்கணக்கில் மின் திருட்டு செய்யும் இரண்டு முக்க…
-
- 0 replies
- 593 views
-
-
சீக்கிரம் வந்துடுறேன் ராஜாக்களா...! நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பேச்சு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 27.05.2011 அன்று இரவு மருத்துவ சிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி, மகள்கள்., மருமகன்கள் சென்றுள்ளனர். அவர் புறப்பட்டுப்போகும்போது ஏராளமான ரசிகர்கள் வழியனுப்பக்காத்திருந்தனர். ரஜினி முகத்தை பார்த்துவிடலாம் என்று இருந்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம்புலன்ஸில் ரஜினியை அழைத்துச்சென்றதால் பார்க்க முடியவில்லை. உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் முகத்தை காட்டாமல் ரசிகர்களுக்காக தனது குரலை பதிவு செய்து கொடுத்திருக்கிறார் ரஜினி. அந்த ஆடியோவில் ரஜினியின் குரல் மிகவும் தளர்ந்திருக்கிறது. அவர் உடல் நிலையை அவரின் கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
சேர்பிய போர்க்குற்றாளியும் சிறீலங்கா போர்க்குற்றச் செயல்களும் ஓர் ஒப்பீடு.. May 27, 2011 சேர்பிய போர்க்குற்றவாளி றற்கோ மிலடிக்கிற்கு ஒரு சட்டம் சிறீலங்கா இனவாதத்திற்கு ஒரு சட்டமா..? கடந்த 15 வருடங்களாக தேடப்பட்டுக் கொண்டிருந்த சேர்பிய போர்க் குற்றவாளி றற்கோ மிலடிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது உலகில் உள்ள ஜனநாயக விரும்பிகள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை பிறப்பித்துள்ளது. 1990 களில் முன்னாள் யுகோசுலாவியா துண்டு துண்டாக பிரிந்தபோது சேர்பிய இராணுவத்திற்கு இவர் தளபதியாக இருந்தார். அத்தருணம் அரச இராணுவத்தைப் பயன்படுத்தி இளைஞரும், பெரியோரும், முதியவருமாக 8.000 பேரை படுகொலை செய்தார். இவருடைய படுகொலை சேர்பிய முஸ்லீம்களுக்கு எதிரானது, போர் என…
-
- 0 replies
- 807 views
-
-
கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் ” இலவசங்களில்” பிரபலமானது, ” இலவச வண்ண தொலைக் காட்சி”.அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு என்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர் எல்லா “ரேஷன் அட்டைதாரர்களுக்கும்” என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது. …
-
- 1 reply
- 933 views
-
-
பொஸ்னிய போர்க்குற்றவாளி சேர்பியாவின் வடபகுதியில் கைது பொஸ்னியாவில் இடம்பெற்ற படுகொலைகளில் நெருங்கிய தொடர்புடையவரும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருமான ஜெனரல் Ratko Mladic சேர்பியாவின் வடபகுதியில் இன்று (26.05.11) கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சேர்பிய ஜனாதிபதி Boris Tadic உறுதிப்படுத்தியுள்ளார். 1995ஆம் ஆண்டு Srebrenicaவில் இடம்பெற்ற மிகப்பெரிய மனிதப்படுகொலையில் இவர் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இதன்போது சுமார் 7,500 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொஸ்னிய போர்க்குற்றங்கள் தொடர்பில் 2008ஆம் ஆண்டு, Radov…
-
- 4 replies
- 651 views
-
-
சிறைப் பறவைக்குத் துணையாக... ''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம். ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம…
-
- 0 replies
- 862 views
-
-
சென்னை காவல்துறைக்கு இன்று இ-மெயில் மூலம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் ’’இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அனைத்தையும் குண்டு வைத்து தகர்ப்போ’’ என்ற மிரட்டல் வாசகங்கள் இருந்தன. இந்த கடிதத்தின் நகல் மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நக்கீரன்.
-
- 0 replies
- 783 views
-
-
பாகிஸ்தான் சென்றார் ஹில்லாரி கிளிண்டன் வெள்ளி, 27 மே 2011( 09:33 IST ) அமெரிக்கா அயலுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இன்று பாகிஸ்தான் சென்றார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்து ஹில்லாரி பேச உள்ளார். அல் காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் முதன் முறையாக ஹில்லாரி கிளிண்டன் பாகிஸ்தான் சென்றுள்ளார். பின்லேடன் கொலையில் அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ய ஹில்லாரி முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1105/27/…
-
- 1 reply
- 475 views
-
-
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார். ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள். அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள். இதனால் ர…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சிக்கு சிறந்த செய்திக்கான விருது! இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சனல் - 4 செய்திச்சேவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறந்த தொலைக்காட்சி செய்திக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விரிவான - சிறந்த - செய்தியை தொகுத்தளித்த சனல் - 4 செய்திச்சேவைக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு: http://www.channel4.com/news/channel-4-news-awarded-by-amnesty-for-third-year-running
-
- 1 reply
- 555 views
-
-
தமிழக அரசு சர்வதேச கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டதல்ல.. இந்தியா மீதான அழுத்தங்கள் தொடரும்… செயற்பாட்டு ரீதியான விடையை தரவேண்டிய நிலையில் சோனியா அரசு.. இன்று அதிகாலை பிரிட்டனில் இருந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிரான்ஸ் புறப்படுகிறார். பிரான்சில் இன்று நடைபெறும் ஜி-8 நாடுகளின் விசேட மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரிட்டனுடன் அவர் போராடிப் பெற்ற உடன்பாடுகளுடன் இன்று ஜி – 8 நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படப்போவது மூன்று விடயங்கள். 1. லிபிய விவகாரம் 2. ஜப்பானில் ஏற்பட்ட அணு உலைக்கசிவு, மற்றும் வறிய நாடுகளின் அணு ஆயுதங்கள் மீதான பாதுகாப்பு 3. உலகப் பொருளாதாரம். இதற்குள் நேற்று மாலை கையெழுத்தான உலக ஜனநாயக மறுமலர்…
-
- 3 replies
- 849 views
-
-
தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு, மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், ‘’காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் முகத்திரையை கிழித்ததில் நாம் தமிழர் கட்சிக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும், மறைக்கவும் முடியாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்த ராஜபக்சே மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றவாளிகளே என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தாங்களும் நாம் தமிழர் கட்சியும் முயற்சி எடுப்பீ…
-
- 0 replies
- 617 views
-
-
ஜெகத் கஸ்பார் ஊழல் வழக்கில் மாட்டுவாரா? Posted by சங்கீதா on 26/05/2011 in பிரதான செய்தி | 0 Comment (செய்தி தொகுப்பு – இளந்தி -26/05/2011) கனிமொழியை திகார் ஜெயிலில் இருந்து விடுவித்து அவரை 2ஜீ ஸ்பெக்ற்ரம் ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கருணாநிதி குடும்பம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக திமுக அஞ்சுகிறது. தோண்டும் போது புதையல் வருவது போல் உலக வரலாற்றுச் சாதனையான ரூபா1.76 இலட்சம் கோடி வழக்கில் இன்னும் பலர் சிக்கவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் தொலைக்காட்சி இயக்குநரான கருணாநிதியின் மனைவி தயாளு அதில் முதலிடம் பிடிக்கிறார். அடுத்தவர் அரசியல் துறவி ஜெகத் கஸ்பார் அடிகளார் என்று விஷயம் அறிந்த வட்…
-
- 0 replies
- 753 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வாரகால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அயர்லாந்திற்கு செல்லும் ஒபாமா, அங்கிருந்து இங்கிலாந்து சென்று, 3 நாட்கள் அங்கு முக்கிய சந்திப்புக்களில் கலந்து கொள்கிறார். பிரிட்டிஸ் பிரதமர் டேவிட் கமரன் உட்பட, பிரிட்டிஷ் மகாராணியையும் ஒபாமா சந்திக்கவுள்ளார். அங்கிருந்து பிரான்ஸ் பயணமாகும் அவர், பிரான்சில் இடம்பெறவுள்ள ஜி-8 எனும், உலகின் பலமிக்க எட்டு நாட்டுத் தலைமைகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஒபாமா, பின்னர் போலந்து ஊடாக அமெரிக்கா திரும்புவார். அண்மையில் அல்கைதா அமைப…
-
- 3 replies
- 589 views
-
-
இன்றைய விடிகாலை உலகமும் விடியலை நோக்கிய புதிய தீர்மானங்களும் உலகின் கொள்கைகள் மாற்றமடையும் புதிய ஒப்பந்தம் கைச்சாத்தாகிறது.. பிரிட்டன் அமரிக்க புதிய நிலைப்பாடு சிறீலங்காவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.. இன்று அதிகாலை உலகில் முக்கியமாகப் பேசப்படும் விடயங்கள் மூன்று. முதலாவது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தற்போது இங்கிலாந்தில் பிரதமர் டேவிட் கமரோனுடன் பேச்சுக்களை நடாத்துகிறார். இது மிகவும் பாரதூரமான விடயங்களை உள்ளடக்கிய பேச்சு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லிபியா, மத்தியகிழக்கு, உலகப் பொருளாதாரம் ஆகிய மூன்று தலைப்புக்களில் இந்த விவகாரம் பேசப்பட இருக்கிறது. இதில் முக்கியமான விடயம் 2001 அமெரிக்கா வகுத்த உலகின் கொள்கைகள் முற்றாக மாற்றமடைகின்றன. இந்த மாற்றம்…
-
- 0 replies
- 534 views
-
-
அந்தக் காலத்து வீடு என்பதற்கு அத்தாட்சியாக வீட்டிற்கு முன் னால் நிற்கிறது ஒரு பழைய அம்பாஸிடர் கார். கதர் வேட்டி, முண்டா பனியனுமாக வெளியில் வந்து நம்மை வரவேற்கிறார் பழ.கருப்பையா. கடந்த தி.மு.க. ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தவர். முதிர்ந்த நாகரிகமான அரசியல்வாதி. உடுப்பில் சுத்தம் பழகுவதைப் போலவே வார்த்தையில் சுத்தம் பழகுபவர். தப்பென்றால் உடனே தட்டிக் கேட்கும் தைரியக் குரல் மனிதர். தற்போதைய அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர். அடுத்த சபாநாயகர் என்று பலரால் முணுமுணுக்கப்படுபவர். அவரைச் சந்தித்தோம். கலைஞரின் கணிப்பு எப்படி பொய்த்துப் போனது? ‘‘ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று அவர் நம்பினார். ஆகவே வெற்றி உறுதி என…
-
- 0 replies
- 566 views
-