உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
அன்பார்ந்த ராகுல் காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு! ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஒர் உறுப்பினரைக்கூடச் சுயமாகத் தேர்வு செய்து அறிவிக்க முடியாத உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதுவதால் எந்தப் பயனும் நேராது. '2016-ல் தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆள வேண்டும் என்பதுதான் என் கனவு’ என்று ஆர்வத்தின் உந்துதலில் அறிவித்தவர் நீங்கள். ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள விரும்பும் உங்கள் மீது இளைஞர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை கனிந்தி…
-
- 1 reply
- 551 views
-
-
இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா? மத்திய அரசு விளக்க வைகோ கோரிக்கை இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு விஷயத்தில் உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்திடும் ஸ்பீனிக்ஸ் பறவையைப் போல, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர்த்து எழுந்த ஜப்பான், உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுகின்ற வகையில், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த ஜப்பானிய மக்களின் வாழ்வில், கடந்த 11.3.20…
-
- 0 replies
- 648 views
-
-
லண்டனில் சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை வட்டிக்கு கடனாக கொடுத்து பெருந்தொகை பணத்தை திரட்டினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் இருவர் மீது லண்டன் காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிபிசி உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த இலங்கையரான 68 வயதான கனகசபா நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கும் தொழிலை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கினாரென்றும் இவருக்கு உதவியாக 62வயதான வேலுப்பிள்ளை ஜெகேந்திரபோஸ் என்பவரும் இந்த சட்டவிரோ…
-
- 11 replies
- 1.6k views
-
-
பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும். தெரிந்தவர்களுக்கும் உடனடியாக அறியத்தரவும். 'புகுஷிமா' அணு உலையின் வெடிப்பை ஜப்பானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழ்வோர் தேவையான பாதுகாப்புகளை உடனடுயாக எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மழை பெய்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வீட்டுக்கு உள்ளே இருக்கவும்.வீடுக் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்கவும், கழுத்துப் பகுதியில் 'பெதடின்" ஆல் பாதுகாக்கவும். அணுக்கதிர்கள் 'தயிரோயிட்' பகுதியைத் தான் அதிகமாகத் தாக்கும். கதிர்வீச்சுக்கள் பிலிப்பின் நாட்டை இன்று நான்கு மணியளவில் அடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அ…
-
- 12 replies
- 1.6k views
-
-
காங்கிரசு கைத்தடிகள் போட்டியிடும் தொகுதிகள்.. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.க. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு: சென்னை: தியாகராயர் நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், இராயபுரம், திரு.வி.க. நகர் திருவள்ளூர் மாவட்டம்: ஆவடி, ஆலந்தூர், மதுரவாயல…
-
- 1 reply
- 1.6k views
-
-
உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவை விடவும் இந்தியாவின் ஆயுதங்கள் இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாகியுள்ளது. உண்மையில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனையில் இந்திய இறக்குமதி 9% பங்களிப்பு செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதுவும் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தியா வெறித்தனமாக ஆயுதங்களை இறக்குமதி செய்து குவித்து வருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதாஷு கார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ச…
-
- 4 replies
- 940 views
-
-
- இரண்டு அணு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெப்பத்தை குறைக்கும் முயற்சி, அணுக்கசிவை தடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன - அடுத்த 24-48 மணி நேரங்கள் முக்கியமானவை - கடைசி முயற்சியாக இந்த ஆலைகள் கடல் நீர் மூலம் நிரந்தரமாக மூடப்படலாம் - உண்மைகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, அணுக்கசிவு இந்த மூன்று பேரவலங்களும் தனித்தனிய வந்தாலே ஒரு நாடு ஆடிப்போய்விடும். இன்று அதிகாலை வந்து கொண்டிருக்கும் ஜப்பானிய செய்திகள் இந்த மூன்று சம்பவங்களும் அங்கு ஒன்றாக நடைபெற்றிருப்பதை ஐயத்திற்கு இடமில்லாமல் உணர்த்தியுள்ளன. இன்று ஜப்பானில் நில நடுக்கத்தைவிட பெரு நடுக்கத்துடன் பேசப்படும் விடயம் அணுக்கசிவு. புக்குசீமாவில் உள்ள அணுக்குதத்தின் …
-
- 104 replies
- 10k views
-
-
2ஜி அலைக்கற்றை ஊழல்: கனிமொழியிடம் ம.பு.க. விசாரணை சென்னை, வெள்ளி, 11 மார்ச் 2011( 13:34 IST ) 2ஜி அலைக்கற்றைக ஊழல் தொடர்பாக தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், மகள் கனிமொழியிடம் மத்திய புலனாய்வு கழகத்தினர் விசாரணை நடத்தினர். தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த அவர்களிடம் மத்திய புலனாய்வு கழகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், இயக்குனர் அமிர்தம் ஆகியோரிடம் மத்திய புலனாய்வு கழகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனிமொழியும், தயாளு அம்மாளும் கலைஞர் டிவியின் 80 சதவீதப் பங்குகளை தங்கள் வசம் வ…
-
- 1 reply
- 754 views
-
-
ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 ம…
-
- 90 replies
- 9.9k views
-
-
புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் பொருட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடும் பொருட்டும் பெப்ரவரி 18 - 19ல் இந்திய பாதுகாப்புதுறை செயலர் ஏ கே அந்தோனி அவர்கள் வடகிழக்கு எல்லை பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சர் அந்தோனி அவர்கள் அசாம் நாகாலாந்து அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு நிலைகளையும் பார்வையிட்டார். சீனாவின் இராணுவ நவீன மயப்படுத்தலில் கவலை கொண்டிருக்கும் இந்திய அரசு இராணுவ கட்டுமானங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை சீனாவின் சுயநகர்வுகள் குறித்த விடயத்தில் கருத்து கொண்டதாக ஆயுத ஆட்பலப் போட்டி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இவ்வருடம் சர்வதேச மகளீர் தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1911ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி, ஜேர்மனியில் வைத்து முதன் முதலாக (IWD) சர்வதேச மகளீர் தினம், அமெரிக்க சோசலிக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதே காலப்பகுதியில் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் மகளீர் தினம் கொண்டாடப்பட்டதால், காலப்போக்கில் குறித்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பல நாடுகளில் கொண்டாட தொடங்கப்பட்டது. எனினும் குறித்த இன்றைய திகதியில் (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினமாக மாத்திரமல்லாது, சிவில் விழிப்புணர்வு தினம், பெண்கள் யுவதிகள் தினம், பாலியல் இச்சைகளுக்கு எதிரான தினம் என பல சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இம்முறை 100 வ…
-
- 0 replies
- 2.3k views
-
-
WASHINGTON (Reuters) - Saudis have a right to protest peacefully, the United States said on Monday after Saudi Arabia reminded its citizens that demonstrations were banned in the kingdom, the world's largest oil exporter. Inspired by protests in other Arab countries, there have been Shi'ite marches in the past few days in the east of Saudi Arabia as well as Facebook calls for two more protests this month, the first on Friday. "The United States supports a set of universal rights, including the right to peaceful assembly and to freedom of expression," State Department spokesman P.J. Crowley told reporters at his daily briefing. "Those rights must be respecte…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதுடெல்லி, மார்ச் 8,2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு…
-
- 13 replies
- 1.8k views
-
-
அனைவருக்கும் வணக்கம், கடந்த கால நிகழ்வுகளை நினைத்து நினைத்தே வெம்புவது, காலம் கடத்துவது, ஆராய்ச்சி பண்ணுவது, மேலும் நடந்து போன பின்னர் இதனால் தான் இப்படி நடந்தது என பெரிய மேதாவி போல கட்டுரை எழுதுவது, இப்படியிருந்திருந்தால் அப்படி ஆகியிருக்கும் மற்றும் அப்படி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என கதை கட்டுவது எல்லாம் தமிழருக்கு கை வந்த கலை . நானும் ஒரு தமிழன் என்பதால் அது போன்ற ஒரு கட்டுரை இங்கே உங்களின் பார்வைக்காக எழுதியிருக்கிறேன் முதலில் வைகோ இவர் 2006 ல் ஆறு எழு சீட்டுக்காக கூட்டணி மாறினார் . யாரோடு தெரியுமா ??? சட்ட சபையில் விடுதலை புலிகளை தடை செய்ய வேண்டும் மற்றும் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய அம்மையாரோடு. பின் விளைவுக…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஜாக்குவார் ஸிராக் 10 வருடங்கள் சிறையிலிருக்கும் அபாயம் பிரான்சின் முன்னாள் அதிபர் ஜாக்குவார் ஸிராக் பத்து ஆண்டுகள் சிறையில் தள்ளப்படவும், 150.000 யூரோ தண்டம் கட்டவேண்டியதுமான அபாயமான நிலையில் இருப்பதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அதிபராக இருந்த இவர் 1977 – 1995 வரை பாரீஸ் நகர மேலதிக மேயராக இருந்துள்ளார். இக்காலத்தே பல ஊழியர்களை பதவிக்கு அமர்த்தியதாக பொய்யான தகவலைக் கொடுத்து, அவர்களுக்கான சம்பளங்களை போலியாக முடித்து, பின் அதை தனது பாக்கட்டில் போட்டுள்ளார். இவர் பதவியில் ஆட்களை நியமிக்காமலே சம்பளம்போட்டு பொதுப்பணத்தை சூறையாடும் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் தள்ளாத வயதானாலும் இவருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனையோடு 150.000 …
-
- 0 replies
- 479 views
-
-
விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை! திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 08:42 வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு, ராணுவ ரகசியங்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வரை, வாரத்துக்கு, குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்கும்படி அமெரிக்க சிறை அதிகாரிகள் தண்டனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டின் இறுதியில் வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம், அமெரிக்கா ராணுவத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்க ராணுவ ரகசியங்களை, வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக, அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனி…
-
- 0 replies
- 569 views
-
-
10000 இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர் கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். பத்தாயிரம் இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைட் நாட்டு சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவ்வாறான 10000 இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு குவைட் அரசாங்கம் நான்கு மாத பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது. கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். வீசா மற்றும் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபடும் இல…
-
- 1 reply
- 682 views
-
-
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைத்த வாலிபர் காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக். இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. 2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையில் இந்தியா வெற்றி! Posted by admin On March 6th, 2011 at 3:14 pm இந்தியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட எதிரிகள் அனுப்பும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது ஒரு அருமையாக செயல்படுத்தப்பட்ட திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதள மைய இயக்குநர் எஸ்.பி. தாஸ் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையினர் செயல்பட்டு புதுப்புது யுக்திகளை செயல்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் இன்று இந்திய பாதுகாப்பு வல்லுனர்கள் , எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சோதித்து வெற்றிகரமாக மு…
-
- 6 replies
- 909 views
-
-
தேர்தல் விதிமுறை மீறல்: மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் First Published : 06 Mar 2011 02:54:29 AM IST புது தில்லி, மார்ச் 5: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அலுவல் ரீதியாக சென்னைக்கு வந்த அழகிரி, மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமெனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், விதிமுறைகளை கடைபிடி…
-
- 0 replies
- 517 views
-
-
http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price/ http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price-2/ A handful of multinational companies have managed to control the “heart” of the food we put on our table everyday: The very seed and therefore, global agricultural production. Brokers in the developed world gamble with food, raising and lowering prices, playing with the fundamental right of millions of people to food. Meanwhile, almost a billion people on this planet are undernourished and 25,000 die of hunger each day. Can it be that the Earth can no longer feed its population? The evidence proves otherwise! The food c…
-
- 0 replies
- 530 views
-
-
Saturday, March 5th, 2011 | Posted by thaynilam சர்வதேச நீதிமன்றம் செல்ல நான் என்ன குற்றம் செய்தேன்? -மஹிந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்புயுள்ளார். அமெரிக்க செனற் சபையில் எம்மை யுத்தக் குற்ற நீதிமன்றிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளனர். நான் செய்த குற்றம் என்ன? விடுதலைப் புலி தீவிரவாதிகளை அழித்தது, பிளவுபடவிருந்த நாட்டை ஒன்றிணைத்து குற்றமா? என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். இந்த விடயங்கள் தொடர்பில் இவர்கள் இன்று பாரிய சத்தமிடுகின்றனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாம்…
-
- 2 replies
- 753 views
-
-
மும்பையின் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' குழந்தை நட்சத்திரமான 12 வயது சிறுமி ரூபினி அலி தனது வீட்டை இழந்தார். பந்த்ரா பகுதியில் உள்ள கரீப் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 2000 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது குடிசைக்குள் தீப்பிடித்து எரிந்தபோது, வீட்டில் தான் தாம் இருந்ததாக ரூபினி கூறியுள்ளார். இதுவரை தனக்கு உதவி செய்ய யாருமே வரவில்லை என்று கூறியுள்ள அவர், தனது வீட்டில் வைத்திருந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான நினைவுப் பரிசுகள் அனைத்தும் எரிந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். கடந்த 2008-ல் வெளியான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நாயகி…
-
- 0 replies
- 472 views
-
-
சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர். இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்ல…
-
- 22 replies
- 2k views
-
-
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 456 views
-