Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மாநிலவாரியாகச் சென்று, சலுகைகளை அள்ளிக்கொட்டி, அங்குள்ள தொழிற்சாலைகளை குஜராத்துக்குக் கொண்டு​வருவதில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி சமர்த்தர்! 'வைபரண்ட் குஜராத்’ என்ற பெயரில் நான்கு நாள் நடைபெற்ற விழாவில், 52 லட்சம் வேலை வாய்ப்பு​களை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உருவெடுக்கும்போது 21 லட்சம் கோடிக்கு குஜராத்தில் மூலதனம் குவியுமாம்! மின்பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்னை என சென்னையில் ரொம்பவே திண்டாடும் ஹூண்டாய், ஃபோர்டு கார் கம்பெனிகளுக்கும் காதும் காதும் வைத்தாற்போல அழைப்பு விடுத்துள்ளாராம் மோடி. இதில் வெற்றிபெற்றால், தமிழகத்​துக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் அம்பேல்…

    • 0 replies
    • 452 views
  2. சென்ற ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்​தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் கா…

    • 0 replies
    • 741 views
  3. அந்தக் குறுந்தகட்டைப் பார்த்தபோது கோபம் மட்டுமல்ல... குற்ற உணர்ச்​சியே அதிகம் ஏற்பட்டது! ''உலகமெல்லாம் வாழும் தமிழ்ச் சொந்தங்களே... உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்​ குறுந்தகட்டினை முடிந்த வரை பதிவெடுத்து தமிழர் இல்லம் தோறும் காணும் வகையில் சேர்ப்பித்து, நம் தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்​துக்கு நாம் ஆற்ற வேண்டிய தலையாய கடமை ஆகும்!'' என்ற பீடிகையுடன் 'ஈழத்தில் இனக்கொலை.. இதயத்தில் இரத்தம்’ என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் வைகோ. இலங்கைத் தமிழர் படும் இன்னல் குறித்து வைகோ பேசுவதும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதுவதும், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஆச்சர்யமான விஷயம் அல்ல. ஆனால், அது குறித்து ஒ…

    • 0 replies
    • 387 views
  4. திராவிட இயக்கங்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை அழகிரியை நிச்சயம் தெரிந்திருக்கும்! 'அஞ்சா நெஞ்சன்’ என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரான அவரது பெயரைத்தான் தனது மகனுக்கு வைத்ததாக கருணாநிதி மேடைகளில் இப்போதும் பெருமையுடன் சொல்வதுண்டு! ''அண்ணாவையும் அழகிரியாரையும் தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என சொன்னதில்லை!'' - இதுவும் கருணா​நிதி சொன்னதுதான். பட்டுக்​கோட்டை அழகிரிக்கு தனது நெஞ்சில் இவ்வளவு உயர்வான இடம் கொடுத்திருக்கும் கருணாநிதியின் கருணைப் பார்வை, கஷ்ட ஜீவனத்தில் இருக்கும் அழகிரியின் கடைசி மகள் ராணி மீது விழவில்லை என்பதுதான் ஆச்சர்யம்! பட்டுக்கோட்டை அழகிரிக்கு இரண்டு மகன், மூன்று மகள் என மொத்​தம் ஐந்து குழந்தைகள். இதில் மூத்த மகன் இறந்து விட்டார். மற்ற…

    • 0 replies
    • 628 views
  5. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், அதிக விலைக்கு அதை வெளிநாட்டு கம்பெனிக்கு விற்றதால் நம்முடைய மத்திய அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது. அரசாங்க கஜானாவுக்கு வந்திருக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி இழப்பாகி விட்டது. இம்மாதிரியான இழப்புகளைக்கூட நாம் வேறு தொழில் முதலீடுகள் மூலமாக ஈட்டிக் கொள்ள முடியும். ஆனால், இப்படிக் கைமாற்றி விடப்​பட்ட நிறுவனங்களின் ஜாதகங்களைப் பற்றி நம்முடைய மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஒழுங்காக விசாரணை நடத்தினார்களா? வெளிநாட்டு மூலதனக்குவிப்பு வாரியமாவது ஆய்வு நடத்தியதா? இவை மிக முக்கியமான விஷயங்கள்...'' என்று சொல்லும் டெல்லி அதிகாரி ஒருவர், ''2ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற ஒரு நிறுவனம், தன்னுடைய கணிசமான அளவு பங்குகளை சீனா…

    • 0 replies
    • 433 views
  6. இந்திய கடலோர காவற்படை எதற்காக? தமிழ்நாட்டின் மீனவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும், தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்துவரும் எவரும் எழுப்பும் வினா இது. 1983ஆம் ஆண்டு முதல் இராமேஸ்வரத்திலிருந்து கோடிக் கரை வரையிலுள்ள மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது - அவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறிலங்க கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன், இரால்களை பறித்துச் செல்வதும், அடித்து உதைத்து அவமானப்படுத்துவதும், வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதும் 27 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த வினா எழுவது இயல்பே. மேற்கே குஜராத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையும்…

    • 0 replies
    • 508 views
  7. சுவிஸ் வங்கி உட்பட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று புது டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுவிஸ் உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம். இந்த கறுப்புப்பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்ப…

    • 0 replies
    • 387 views
  8. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள டோமொதேடோவா விமான நிலையில் இன்று பயங்கர குண்டு வெடித்தது. இதில் 34 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 168 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுளனர். ரஷ்யாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு பின் நடந்த மிக மோசமான நிகழ்வாகும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பில் 40 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Moscow Airport Attack Kills 35, Wounds 180

    • 5 replies
    • 674 views
  9. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலநிலை தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியனை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்ற சூடு தணிவதற்குள் மீண்டுமொரு தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது. இது மிகுந்த மன வேதனையளிப்பதோடு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது. 22.1.2011 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களான ஜெயக்குமார், ராஜேந்திரன் மற்றும் செந்தில் ஆகிய மீனவர்கள் கடலுக்க…

    • 0 replies
    • 470 views
  10. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்…

    • 0 replies
    • 748 views
  11. கொச்சி துறைமுகத்தின் இணையதளம்,பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. ( http://www.cochinport.com/ ) கடந்த 19 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் விஷமிகள் அந்த இணையதளத்தை சிதைத்துள்ளனர். பின்னர்,இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் கொச்சி துறைமுக இணையதளத்தின் மாற்று முகப்புப் பக்கம் மட்டுமே சிதைக்கப்பட்டதும், இணையதளத்தின் உள்ளடக்கத் தகவல்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததும் தெரியவந்தது. இது குறித்து கேரள காவல்துறையின் இணையதள குற்றப்பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வில்,பாகிஸ்தானில் உள்ள கணினி ஐ.பி. முகவரியில் இருந்து கொச்சி துறைமுக இணையதளம் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கொச்சி துறைமுகம் …

    • 0 replies
    • 460 views
  12. விரைவில் நல்ல முடிவுக்கு வருவேன்- ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம் சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் கோகுலகிருஷ்ணன், பாரு பிரியதர்ஷினி திருமணத்தை இன்று முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக்…

  13. கலைஞர் தொலைகாட்சியின் ஊடக பயங்கரவாதம்! திரு.கபில்சிபல், மத்திய அரசில் அ.ராசா விட்ட இடத்தை தொடர்பவர்.தி.மு.க வையும் காங்கிரஸ் கட்சியின் இமேஜையும் கட்டி காக்க மத்திய அரசின் தனிக்கை துறை அமைப்பின் அறிக்கையயே அபத்தம் என்பவர்..... சட்டம் கொஞ்சம் தெரிந்தவர் (வழ்க்குறைஞர்) என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தினை பூசி மொழுகி உண்மையை குழிதோண்டி புதைக்க சோனியா கபில்சிபலை பயன்படுத்தி வருகிறார். இதில் அகமகிழ்ந்த கபில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தனிக்கை துறை குற்றம் சாட்டியது அபத்தமானது,அடிப்படை இல்லாதது" என கூறினார். சி.ஏ.ஜி.யின் அறிக்கை அடிப்படையிலேயே இதுகுறித்…

  14. ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள். இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நா…

  15. நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி ஒன்பது மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார். 'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் …

  16. காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார். படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன. ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது. அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம்,…

  17. Would there be any possibility of establishing truth and reconciliation commission in Sudan? — Rajesh KC சூடானில் நடைபெற்ற கொலைகள் சம்பந்தமாக ஒரு உண்மையை கண்டறியும் விசாரணை நடக்குமா? I see little chance of establishing a truth and reconciliation commission unless it is part of a comprehensive peace agreement to end the conflict in Darfur. — President Carter I think the north would be very reluctant to have such a commission, and the south’s priority is moving on with independence. Beyond that — and this feels like heresy — I don’t know that there’s much evidence that truth and reconciliation commissions are a particularly great way to spend money. The South A…

    • 0 replies
    • 981 views
  18. https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ce.html சிங்களவன் முதலில் இலங்கை தீவிற்கு வந்ததாக இந்த சீ ஐ எ இணையத்தளம் சொல்கிறது. யாரவது இதை திருத்தி எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? Introduction ::Sri Lanka Background: The first Sinhalese arrived in Sri Lanka late in the 6th century B.C. probably from northern India. Buddhism was introduced in about the mid-third century B.C., and a great civilization developed at the cities of Anuradhapura (kingdom from circa 200 B.C. to circa A.D. 1000) and Polonnaruwa (from about 1070 to 1200). In the 14th century, a south Indian dynasty established a Tamil kingdom in northern Sr…

    • 0 replies
    • 872 views
  19. சூடான் இரண்டாக உடைகிறது வெள்ளி, 21 ஜனவரி 2011( 18:49 IST ) 99 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்: சூடான் நாடு, இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், தனிநாடு கோரி, 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில், இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்; 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், தனிநாடு தொடர்பாக, தென்பகுதி கிறிஸ்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரிவினைக்கு ஆதரவாக 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், சூடான் இரண்டாக உடைந்து, தெற்கு சூடான் தனிநாடாக…

    • 2 replies
    • 1.3k views
  20. சிங்கப்பூர் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசம் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை. சிங்கப்பூரில் வாழும் இந்துக்கள் பக்திப் பரவசத்தோடு இத்திருநாளில் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர். பால், வயது வேறுபாடுகள் இன்றி இறைவனை கும்பிட்டனர். குறிப்பாக உடலை வருத்திக் காவடிகள் எடுத்தனர். தலையில் பாற்குடம் ஏந்தினர். கற்பூர சட்டி ஏந்தினர். தீப, தூபம் காட்டி இறைவனின் அருளை வேண்டி நின்றனர். சிங்கப்பூர் தைப்பூச நிகழ்ச்சியின் அற்புதமான படங்கள் மற்றும் காணொளிகள் காண.... http://www.thedipaar.com/news/news.php?id=23401

    • 0 replies
    • 718 views
  21. தாய்லாந்தின் 3 தென் மாகாணங்களில் சுயாட்சி கேட்டு போராடி வரும் போராளிகள் 60,000 பேர் கொண்ட தாய்லாந்து இராணுவத்தினர் தமது நிலத்தை ஆக்கிரமித்து நிற்பதை எதிர்த்து அவ்வப்போது சிறு சிறு தாக்குதல் நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது தான் முதற்தடவையாக தாய்லாந்து போராளிகள் ஒரு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சில இராணுவ வீரர்களை கொன்றுள்ளதாகவும் தாய்லாந்துச் செய்திகள் கூறுகின்றன. தசாப்தங்கள் கடந்தும் தொடரும் இந்த ஆயுதப் போராட்டத்தில் கடந்த 2004 இல் இருந்து இதுவரை 4300 க்கும் மேற்பட்டோர் வன்முறைகளில் உயிரிழந்துள்ளனர் என்று சொல்கிறது பிபிசி. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12238656 தமிழீழ விடுதலைப் போர…

  22. செய்திக் குறிப்பு -------------------- ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் திருவாய் மலர்ந்திருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் விரோத சோனியா காங்கிரஸின் திமிர்வாதப் போக்கையே ரெட்டியின் அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம். இந்த பெட்ரோல் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - என்று காங்கிரஸ் அறிவித்த ஒரே வாரத்தில் ரெட்டியின் விசித்திர விளக்கம் வெளிவ…

  23. 106 பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்த இந்த கோர விபத்தை ஆந்திர, கர்நாடக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்து வெளியிட்டன. தமிழக தொலைக்காட்சிகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி, விபத்தை இருட்டடிப்புச் செய்ய, பலியானவர்களின் உறவினர்களுக்கே இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. இந்தச் செய்தியை ஒளிபரப்புச் செய்த கேரள ஊடகங்கள், "விபத்தில் நூற்றுக்கும் அதிகமான கர்நாடக, ஆந்திர, தமிழக பக்தர்கள் பலி. நல்லவேளையாக மலையாளிகள் யாரும் மரணமடைந்திருக்கவில்லை" என திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, பிறமாநில் பக்தர்களின் எரிச்சலை அதிகப்படுத்தின. இறந்தவர்களில் 24 பேர் ஆந்திராவையும், 28 பேர் கர்நாடகாவையும் 32 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் சபரிமலை பக்தர்களுக்கு ஏற்ப…

  24. மனிதாபிமான விளையாட்டு வீரர்கள் முகமது அலி, ஆண்டி பிளவர் மற்றும் ஹென்றி ஓலங்கா என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி, விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். என…

  25. சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் 1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது 2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது 3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது 4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது 5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது 6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது 7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது 8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.